Jump to content

யாழ்கள தேர்தல் 2007!!


யாழ்கள தேர்தல் 2007!!  

44 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

சுண்டல் தனக்கு வாக்கு போடுவதற்காக புதிய பெயர்களை

யாழில் பதிந்து கள்ள வாக்கு போட்டதாக டன் அண்ணாவின்

புலநாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது... :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply

சுண்டல் தனக்கு வாக்கு போடுவதற்காக புதிய பெயர்களை

யாழில் பதிந்து கள்ள வாக்கு போட்டதாக டன் அண்ணாவின்

புலநாய்வுத்துறை கண்டுபிடித்துள்ளது... :icon_idea:

வசி அண்ணா இதனை தேர்தல் ஆணையாளர் ஜம்மு பேபி நிராகரிகிறேன் எந்தவொரு சாவடியிலும் கள்ளவாக்கு பதியபடாது அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது :) !!டங்கு மாமா இப்படி ஏதாவது அறிக்கை விடுவார் கண்டுக்க வேண்டாம் :) .................இவ்முறை திரு கந்தப்பு (லிபரல் வேட்பாளருக்கு)மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு குறைந்துள்ளது என்பதனை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டி காட்டியுள்ளார்கள் :D அநேகமான வாக்குகள் சுண்டல் அண்ணாவிற்கு விழுந்ததை வைத்து தான் ஆனாலும் அடுத்த பிரதமர் யார் பொறுத்திருந்து பார்போம்!! :(

இங்கனம்

தேர்தல் ஆணையாளர்

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

அனைவருக்கு வணக்கம்!!

யாழ்கள தேர்தல் 2007 மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது வாக்களித்த அத்தனை வாக்காள பெருமக்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு போட்டியிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்!! :icon_idea:

தற்போது வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கபட்டுள்ளது இறுதி முடிவுகள் இன்று நள்ளிரவு அறிவிக்கபடும் என்பதனையும் இத்தருணத்தில் சொல்லிகொள்வதோடும் மக்கள் அமைதியாக இருக்குமாறும் கேட்டு கொள்ளபடுகிறீர்கள் :) !!ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் "000" அறிவிக்கும்படியும் தேர்தலிற்கான விசேட பொலிஸ் திரு.இணையவன் அண்ணா கேட்டுள்ளார்!! :D

ஆகவே முடிவுகள் விரைவில் அறிவிக்கபடும் அதே வேளை பரமத்தா தொகுதியில் போட்டியிட "லிபரல்" வேட்பாளர் திரு.கந்தப்பு தனது பிரதான தொகுதியில் பலத்த தோல்வியை தளுவி உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது ஆனால் இன்னும் உறுதிபடுத்தபடவில்லை!! :(

http://www.abc.net.au/news/stories/2007/11...?section=justin

இதே நேரம் அவுஸ்ரெலிய 2007 தேர்தல் முடிவுகள் கிடைக்கபெற்றுள்ளது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கபடாவிடிலும் தற்போதைய பிரதமர் ஜோன் கவார்ட்டின் லிபரல் கட்சி பலத்த தோல்வியை தளுவியுள்ளதாகவும் :D தன்னுடைய சொந்த தொகுதியில் கூட அவரால் வெல்ல முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளார் எனவும் :D இறுதியாக கிடைக்கபெற்ற அவுஸ்ரெலிய தேர்தல் 2007 முடிவுகள் இதோ!! :)

http://vtr.aec.gov.au/

ஆகவே இன்று நள்ளிரவுகுள் யாழ்கள தேர்தல் 2007 முடிவுகள் அறிவிக்கபடும்!! :D

இங்கனம்

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

இதே நேரம் இறுதி வாக்கை சற்றுமுன் தேர்தல் ஆணையாளர் தனது பலம் பொருந்திய தேர்தல் தொகுதியான நோர்த்ரைட்டில் தனது வாக்கை இட்டார் :D .............அட யாருக்கு வாக்கை போட்டனீங்க என்று பார்கிற மாதிரி இருக்கு வேற யாருக்கு நம்ம அன்பு தங்காவிற்கு தான் வாழ்த்துகள் தங்கா!! :icon_idea:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வணக்கம் தேர்தல் ஆனையாளர் அவர்களே எமது கட்சிக்கு கிடைத்திருக்கின்ற வீத அதிகரிப்பால் எம கட்சியைதான் அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று கேட்கொள்கின்றேன்;...

எமது கட்சியான தொழில் கட்சி 50 க்கும் அதிக வீதங்களை பெற்றிருப்பதை சுட்டிக்காட் விரும்புகின்றேன்..

Link to comment
Share on other sites

வணக்கம் வாக்காள பெருமக்களே!!

நடந்துமுடிந்த யாழ்கள தேர்தல் 2007 முடிவுகள் கிடைக்கபெற்றுள்ளன இறுதிமுடிவுகளின் அடிபடையில் சகல தேர்தல் தொகுதிகளினதும் முடிவுகளின் அடிபடையில்!! :D

லிபரல் கட்சியை சேர்ந்த திரு. கந்தப்பு அவர்கள் 16 ஆசனங்கள் விகிதாசாரத்தில் 43.24 %

லேபர் கட்சியை சேர்ந்த திரு.சுண்டல் அவர்கள் 15 ஆசனங்கள் விகிதாசரத்தில் 37.84%

கீரின் பார்ட்டியை சேர்ந்த திரு.புத்தன் 2 ஆசனங்கள் விகிதாசத்தில் 5.4%

நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை 5 ஆசனங்கள் விகிதாசரத்தில் 13.5%

பதியபட்ட வாக்குகளின் எண்ணிக்கை 38 செல்லுபடியற்ற வாக்குகள் (டங்கு மாமாவின் :) ) 5 வாக்குகள் இது 2007 யாழ்கள தேர்தல் முடிவுகள் :D !!இந்த வேளையில் என்னால் பிரமதரை தெரிவு செய்ய முடியாது ஏனைய கட்சிகள் என்னை அடுத்த கட்டமாக செய்ய போகிறது என்பதனை பார்த்து தான் அடுத்த பிரதமர் யார் என்பதனை அறிவிக்கமுடியும் அதனை உத்தியோகபூர்வமாக நாளை அறிவிக்கிறேன்!! :(

தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கும் இவ்வேளையில் திரு.சுண்டல் (லேபர் பார்ட்டியை) சேர்ந்தவர் திரு.கந்தப்புவை எதிர்த்து போட்டியிட்டு போன தேர்தலில் 1 வாக்கு மட்டும் தான் பெற்றார் :icon_idea: ஆனால் இவ் தேர்தலில் 15 வாக்குகளை பெற்றது திரு.கந்தப்பு மேல் மக்கள் நம்பிக்கை இல்லை என்பதனை எடுத்துகாட்டுவதோடு :D திரு.சுண்டல் அவர்கள் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதையும் எடுத்து காட்டுகிறது :) ,அதே நேரம் முதல் முறையாக தேர்தலிம் போட்டியிட்ட திரு.புத்தன் (கீரீன் பார்ட்டி) 2 வாக்குகளை பெற்றது லிபரல் பார்ட்டி மேல் மக்கள் நம்பிக்கை அற்ற நிலையில் உள்ளார்கள் என்பதனை சுட்டி காட்டி நிற்கிறது.அத்துடன் திருமதி.இன்னிசை (நஷனல்) கடந்த தேர்தலை விட 3 ஆசனக்கள் அதிகமாக பெற்று 5 ஆசனங்களை பெற்றிருப்பது தேர்தலையே மாற்றும் சக்தி உடைய வாக்குகள் என்பதும் கவனத்தில் கொள்ளதக்கது!! :D

ஆகவே கட்சிகளின் முடிவிற்கமையவே அடுத்த பிரதமர் யார் என்பதனை அறிவிக்கமுடியும் ஏனேனின் கூட்டணி அமைக்க கூடிய வாய்புகள் இருகிறது ஆகவே இத்தருணத்தில் முடிவை கூறமுடியாது அவ்வபோது கிடைக்கும் செய்திகளை உடனுகுடன் தெரியபடுத்துகிறோம்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

எமது கட்சி கூட்டனி அமைக்க திரு புத்தன் அவர்களை தொடர்பு கொண்டிருக்கினற்து இன்னிசை அவர்களையும் தொடர்பு கொண்டிருக்கின்றது....

Link to comment
Share on other sites

கடந்த முறை நடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது திரு.கந்தப்பு அவர்கள் பலத்த தோல்வியை தழுவியுள்ளார் அந்த வகையில்!! :icon_idea:

கடந்தமுறை தேர்தல் முடிவுகள்!!

திரு. கந்தப்பு (லிபரல்) 40 ஆசனங்கள்

திரு சுண்டல் (லேபர்) 1 ஆசனம்

திரு. புத்தன் (கிரீன் பார்ட்டி) பங்குபற்றவில்லை

திருமதி.இன்னிசை (நஷனல்) 2 ஆசனங்கள்!!

யாழ்கள தேர்தல் முடிவு 2007!!

திரு.கந்தப்பு (லிபரல்) 16 ஆசனங்கள்

திரு.சுண்டல் (லேபர்) 15 ஆசனங்கள்

திரு.புத்தன் (கீரின்) 2 ஆசனங்கள்

திருமதி.இன்னிசை (நஷனல்) 5 ஆசனங்கள்

பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருகிறது இம்முறை தேர்தல் அந்த வகையில் லிபரல் பார்ட்டி மேல் உள்ள நம்பிக்கை பாரியளவு குறைந்து மக்கள் லேபர் பார்ட்டியை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளபட்டுள்ளனர் என்றே கூறலாம்! :D !இரு சிறு கட்சிகளின் முடிவில் தான் உள்ளது அடுத்த பிரதமர் யார் என்பது பொறுத்திருந்து பார்போம்!! :(

இங்கனம்

தேர்தல் ஆனையாளர்

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இங்கேயுமா கூட்டனி? நான் எனது வாக்கைப் புத்தனுக்கும் , கெவினுக்கும்தான் போட்டேன். நிச்சயமாக இருவரில் ஒருவர் வெற்றிபெற்று ஆட்சியமைப்பர். :icon_idea::D

தம்பிபுத்தன்: நான் எனது வாக்கை உமக்குப் போட்டேன். நீங்கள் உங்கள் வாக்கை யாருக்குப் போட்டனீங்கள்.

Link to comment
Share on other sites

வணக்கம் கள வாக்காள பெருமக்களே

உண்மையில் எதிர்பார்த்தற்கு மாறா சுமார் 14 வாக்குகளை அள்ளி தந்திருக்கின்றீர்கள் உங்களுக்கு எமது கட்சியின் சார்பில் மனமார்நத ந்ன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்...

இதேவேளை வசிசுதா என்மேல் சுமத்திய குறறச்சாட்டு எந்தவித அடிப்படை ஆதரமும் அற்றது என்பதனை சிந்திக்க தெரிந்த யாழ் உறவுகள் அறவீர்கள் எதோ பெயர்களை பதிவு செய்தேனாம் கள்ள வாக்குகளை போட்டேனாம் என்று விந்தையான ஒரு குற்ச்சாட்டை இந்த அப்பழுக்கற்ற கறைபடியாத சுண்டல் மேல் குற்றசாட்டாக கூறி இருக்கின்றார்...

என் இனிய கள உறவுகளே

கள தேர்தல் ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் எப்படி என்னால் உடணடியாக வேறுபெயர்களை பதிவு செய்திருக்கமுடியும் உறுப்பினராகி பல கருத்துக்கள் எழுதிய பின்புதானே முழு உறுப்பினராக அங்கிகரிக்கினறார்கள் ஆக இது ஒரு சதி என்பது புலனாகின்றது அல்லவா?

ஆகவே இதையெல்லாம் முறியடிக்கும் படைபலமும் ஆடபலமும் எம்மிடம் இருக்கின்றது யாரும் எம்மை அனாவசியமாக சீண்டிப்பாற்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றொம்...

Link to comment
Share on other sites

எனது தலைமையில் அமைந்த தனிநபர் கமிஷன் விசாரணையில் தேர்தலில் நிறைய கள்ள வாக்குகள் போடப்பட்டிருப்பதும் தேர்தல் கமிஷனரே பலகோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு துணைபோயிருப்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் தேர்தல் கமிஷனரின் சொத்துக்களை முடக்கவும் அவரைக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் நடைபெற்ற தேர்தலை இரத்து செய்து புதிய தேர்தலுக்கான திகதியை அறிவிக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்கின்றேன்.

Link to comment
Share on other sites

திரு சுண்டல் அவர்களே முதலில் உங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் :) மக்கள் உங்களை நம்பி வாக்குகளை போட்டிருகிறார்கள் ஆகவே சிறந்தமுறையில் செயல் ஆற்ற வேண்டும் அத்தோடு நீங்கள் ஆட்சி அமைக்க கூப்பிட்ட ஏனைய கட்சிகளின் முடிவுகளை அறிய தந்தா அதன் பிரகாரம் அடுத்த முடிவுகளை எடுக்கலாம்!! :icon_idea:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

சுவி பெரியப்பா என்ன புத்து மாமாவிற்கோ வாக்கு போட்டனியள் நிச்சயமாக ஆட்சி அமைப்பாரோ அது சரி :( ஆனா கெவின்ருட் தான் அடுத்த அவுஸ்ரெலியன் பிரதமர் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் லேபர் பார்ட்டியை சேர்ந்த கெவின்ரூட்டிற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் இவ்தருவாயில் எமது ஈழபிரச்சினையிலும் அவர் அக்கறை காட்டுவார் என்று நம்புவோமாகா :) அத்துடன் பழைய பிரமர் ஜோன்கவார்ட்டிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்!! :D

அதே வேளை யாழ்களத்தில் நடந்த அவுஸ்ரெலிய தேர்தல் 2007!! முடிவில் யாழ்கள உறவுகளின் வாக்குகளின் அடிபடையில் கெவின்ரூட் மேலதிக ஒரு வாக்கினால் வெற்று பெற்றிருகிறார்!!! :D

அவுஸ்ரெலிய தேர்தல் 2007!! (யாழ்கள உறவுகளின் வாக்குகளின் அடிபடையில் :D )

ஜோன் கவார்ட் (லிபரல் கட்சி) 18 வாக்குகள் (48.65%)

கெவின் ரூட் (லேபர் கட்சி) 19 வாக்குகள் (51.35%)

வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களிற்கும் நன்றியை தெரிவிபதோடு அவுஸ்ரெலிய பிரதமராக வந்திருக்கு லேபர் கட்சியை சேர்ந்த கெவின் ரூட்டிற்கு மீண்டும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

எனது தலைமையில் அமைந்த தனிநபர் கமிஷன் விசாரணையில் தேர்தலில் நிறைய கள்ள வாக்குகள் போடப்பட்டிருப்பதும் தேர்தல் கமிஷனரே பலகோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு துணைபோயிருப்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் தேர்தல் கமிஷனரின் சொத்துக்களை முடக்கவும் அவரைக் கைது செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் நடைபெற்ற தேர்தலை இரத்து செய்து புதிய தேர்தலுக்கான திகதியை அறிவிக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்கின்றேன்.

இது தேர்தல் ஆணையாளர் மீது வேண்டும் என்றே சிலர் பழிசுமத்த பார்கிறார்கள் மக்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையாளர் பற்றி நன்கு தெரியும் ஆகவே இவ்வாறான சிலரின் பேச்சுகளை மக்கள் செவிசாய்க்கமாட்டார்கள் என்பதனை அறியதருகிறோம் :) அதேவேளை புதிய தேர்தல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்பதனையும் நினைவூட்டுகிறோம் :( ............தேர்தல் மிகவும் அமைதியான முறையில் கள்ள வாக்குகள் இன்றி நடந்ததை சகல கட்சி வேட்பாளர்களும் ஆமொதித்துள்ளார்கள் :D அதே வேளை திரு.கந்தப்பு போன தேர்தலிலும் பார்க்க பலத்த தோல்வியை தளுவியமைக்கா அவரின் ஆதரவாளர்கள் இவ்வாறும் வதந்திகளை கிளப்பி இன்னொரு தேர்தலை நடந்த எத்தணித்தாலும் :icon_idea: அது நடைபெறாது என்பதனை மிகவும் தாழ்மையுடன் சொல்லி கொள்ள விரும்புகிறேன்!! :)

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது இனிய மக்களே நானும் அரசியல்வாதி மாதிரி பேசி பார்த்தனான் எனக்கு கூட 2வாக்கு கிடைத்திருக்கு போட்டவைக்கு மிக்க நன்றி ஆனா என் மேல எனக்கே நம்பிக்கை இல்லாதபடியா என்னுடைய வாக்கை சுண்டலிற்கு தான் போட்டனான் சுவி ஆனாலும் என் மேல் நீங்க நம்பிக்கை வைத்து வாக்கு போட்டதிற்கு மிக்க நன்றி தற்போது சுண்டல் அவர்கள் என்னுடன் கதைத்தார்கள் அவருடன் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த எனக்கு கல்விதுறை அமைச்சு தருவீங்களா என்று கேட்டதிற்கு அவர் ஓம் என்று சொல்லிவிட்டார் பிறகு என்ன அவருடன் கூட்டணி அமைக்க நான் பூரணசம்மதத்தை தெரிவிகிறேன்,மிச்ச விசயங்களை நாளைக்கு கதைகிறேன் ஏனேன்றா எனக்கு 2 வாக்கு விழுந்ததில காலும் ஓடுதில்லை கையும் ஓடுதில்லை. :icon_idea::D

Link to comment
Share on other sites

கீரின் பார்ட்டியை சேர்ந்த திரு.புத்தன் அவர்கள் லேபர் பார்டியுடன் இணைய சம்மதம் தெரிவித்தபடியா லேபர் பார்ட்டிக்கு தற்போது 16 ஆசனங்கள் கிடைக்கபெற்றுள்ளது :( இதே வேளை திரு .கந்தப்பு (லிபரல் பார்ட்டி) 16 ஆசனங்களே உள்ளது ஆகவே தற்போது யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளது :D அடுத்து நஷனல் பார்ட்டியின் வேட்பாளர் திருமதி.இன்னிசை யாருடன் கூட்டணி அமைத்து கொள்ளுறாவோ அவாவின் ஆசனம் தான் அடுத்த பிரதமரை தெரிவு செய்யும் ஆசனமாக இருக்கு!! :)

யாழ்கள வரலாற்றில் திரு.கந்தப்பு முதன் முறையாக ஆட்சியை கைபற்ற முடியாத நிலைக்கு தள்ளபட்டுள்ளார் :D ஆகவே அடுத்து என்ன நடக்க போகுது என்று அறிய ஆவலாக இருப்பீங்க பொறுத்திருங்கோ உத்தியபூர்வமாக திங்கட்கிழமை அறிவிக்கபடும் :) ஆனால் அதற்கு முன் யார் பிரமர் என்பதனை அறிய தருவோம்!! :icon_idea:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

புத்தன் அவர்கள் என்னுடன் கூட்டனி அமைத்ததில் பெரும் மகிழ்சி இன்னிசை அவர்களும் எங்களுடன் கூட்டனி அமைக்க இசைவு தெரிவித்திருக்கின்றார் என்ற செய்தியையும் அறிய தருகின்றேன்...

அவருக்கு பிரதி பிரதமர் பதவி கொடுக்க படுகின்றது...

புத்தன் அவர்கள் வெளி மற்றும் உள் விவகார அமைச்சு மற்றும் கல்வி இலாக்காவுடன் இராணுவ பிரதி அமைச்சராகவும் சேர்த்து கொள்ள படுவார்

தேர்தல ஆனையாளர் என்னை பதவி ஏற்க அழைக்கமாறு கேட்டுகொள்கின்றேன்;;..

Link to comment
Share on other sites

இரவோடு இரவா எல்லாம் பதவி அமைக்க முடியாது அதற்கு நேரம் காலம் என்று ஒன்று இருக்குது அல்லோ அத்துடன் நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை அவர்கள் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தவுடன் உங்களை பதவி வழங்க அழைப்பை விடுப்பேன் அதுவரை அமைதியாக இருக்க வேண்டும் :D !!அட புத்து மாமாவிற்கு இவ்வளவு பதவியுமா நல்லா தான் இருக்க போகுது ஆனாலும் பொறுத்திருந்து பார்போம் உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை தான் பிரதமர் பதவி அளிக்கபடும் என்பதனை அறிய தருகிறேன் :( ஆனால் யார் பிரதமர் என்பதனை திருமதி.இன்னிசையின் ஆசனங்கள் முடிவு பண்ணும் ஆகவே தங்கா வரட்டும் :icon_idea: !!அத்துடன் திரு.கந்தப்பு தாத்தாவின் ஆதரவாளர்கள் மிகவும் கடுப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது ஆகவே அவதானமாக இருக்கும்படி கேட்டு கொள்கிறேன்!! :)

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

வணக்கம் வாக்காள மக்களே!! :(

தற்செயலாக வாக்கு எண்ணுபடும் போது கவனத்தில் கொள்ளாம ஒரு வாக்கை விட்டுவிட்டோம் ஆகவே அந்த வாக்கை தற்போது சேர்த்து கொள்கிறோம் இதன் பின் எந்தவொரு வாக்கும் தேர்தல் களத்தில் சேர்த்து கொள்ளபடமாட்டாது என்பதனை அறியதருகிறோம் :icon_idea: !!ஆகவே தவறிற்கு வருந்துகிறோம் யாழ்கள தேர்தல் 2007!! முடிவினை மறுபடி பதிவு செய்கிறோம்!! :)

லிபரல் பார்ட்டியை சேர்ந்த திரு கந்தப்பு 16 வாக்குகள் 42.11%

லேபர் பார்ட்டியை சேர்ந்த திரு.சுண்டல் 15 வாக்குகள் 39.47%

கீரின் பார்ட்டியை சேர்ந்த திரு புத்தன் 2 வாக்குகள் 5.26 %

நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை 5 வாக்குகள் 13.16%

ஆகவே யாழ்கள தேர்தல் 2007 இறுதி முடிவு அனைத்து தொகுதி முடிவுகள் இது இந்த முடிவின் அடிபடையில் லேபர் பார்ட்டியுடன் கீரின் பார்ட்டி இணைந்து கொண்டதால் தற்போது 17 ஆசனங்களை அவர்கள் கைபற்றி இருகிறார்கள் :) ஆகவே தற்போதைய நிலையில் அடுத்த பிரதமர் திரு.சுண்டல் அவர்கள் தான் :D ஆனாலும் நஷனல் பார்ட்டியின் ஆதரவு யாருக்கும் இருக்குமோ அல்லது தனித்து நிற்குமா என்று பார்த்து தான் இறுதி முடிவை அறிவிக்க ஏலும்!! :D

ஆனாலும் லிபரல் பார்ட்டியை சேர்ந்த திரு.கந்தப்பு அரசியல் வாழ்வில் கண்ட மாபெரும் தோல்வியாக இதனை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்!! :D

இங்கனம்,

இறுதி உத்தியோகபூர்வமான முடிவுகள்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா மேலே பார்க்கவில்லையா வாக்குபதிவில் பிழை தற்போது சரி செய்யபட்டுள்ளது அந்தவகையில் நீங்கள் 15 வாக்குகளை பெற்று உள்ளீர்கள் கீரின் பார்ட்டியுன் கூட்டு சேர்ந்தபடியா 17 வாக்குகளை பெற்றுள்ளீர்கள்!! :icon_idea:

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

இறுதி முடிவுகள் எனி எந்தவொரு வாக்கும் கணக்கில் எடுத்து கொள்ளபடமாட்டாது :( என்பதனை அறியதருகிறேன் :icon_idea: !!தேர்தலை நடத்தி களைத்து போனேன் போய் நல்லா நித்தா கொண்டு போட்டு நாளை வாரேன்!! :D

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

அடுத்த பிரதமரை தெரிவு செய்யவும்!!

திரு.கந்தப்பு (லிபரல் பார்ட்டி) [ 16 ] [42.11%]

திரு.சுண்டல் (லேபர் பார்ட்டி) [ 15 ] [39.47%]

திரு.புத்தன் (கிரீன் பார்ட்டி) [ 2 ] [5.26%]

திருமதி.இன்னிசை (நஷனல் பார்ட்டி) [ 5 ] [13.16%]

அவுஸ்ரெலிய தேர்தல் 2007!!

ஜோன் கவார்ட் !!(லிபரல் பார்ட்டி) [ 18 ] [47.37%]

கெவின் ருட்!! (லேபர் பார்ட்டி) [ 20 ] [52.63%]

Total Votes: 38

Link to comment
Share on other sites

பாவம் லிபரல் அணியினர் தேர்தல் முடிந்துவிட்டது என்று அறியாமல் இரவோடு இரவாக காசகொடுத்து பணத்துக்கு அழைத்துவந்து வாக்குபோட்டுள்ளனர் ஆனாவ் எல்லாம் வீணாபோய்ட்டுது...ஹிஹிஹி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நசனல் அணியான திருமதி இன்னிசைக்கு லிபரல் அணி ஆதரவு தரவுள்ளது . ஆகவே யாழ்கள அடுத்த பிரதமர் திருமதி இன்னிசை. (லிபரல் 16 + நசனல் 5 =21)

Link to comment
Share on other sites

வாக்குகள் முடிவுற்று இறுதி வாக்கும் உத்தியயோகபூர்வகமாக அறிவித்த பின் "லிபரல்" பார்ட்டியை சேர்ந்த திரு.கந்தப்புவின் ஆதரவாளர்கள் கள்ளவாக்கை போட்டிருப்பதி வேடிக்கையான செயலாகவே கணிக்கபடுகிறது :) !!இதில் இருந்து அனைத்து வாக்கள பொதுமக்களும் தேர்தலில் "லிபரல்" பார்ட்டி பெற்ற கள்ள வாக்குகள் பற்றி அறிந்திருப்பீர்கள் ஆகவே இவ்வேளையில் மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறீர்கள்!! :)

அத்துடன் நஷனல் பார்ட்டியை சேர்ந்த திருமதி.இன்னிசை இல்லாத இவ்வேளையில் உறுதிபடுத்தபடமா ஆதரவு தருவா என கூறுவது தேர்தலிற்கு முரணாண விதியாகவே கணிக்கபடுகிறது தேர்தல் சரத்தில் இது முற்றுமுழுதாக தவிர்கும்படி பதியபட்டுள்ளது! :) !

ஆகவே பிரதமர் ஆசை காட்டி வாக்குகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் எல்லாம் ஈடுபடமுடியாது என்பதனையும் :) !!நஷனல் பார்ட்டியின் வேட்பாலர் திருமதி.இன்னிசை என்ன முடிவெடுகிறா என்பதனை பொறுத்திருந்து பார்போம் :) ...........அதற்கு முன் வதந்திகளை பரப்பும் தருவாயில் அத்தனை ஆசனங்களையும் சுவீகரித்துவிடுவோம் என்பதனை மீள நினைவுறுத்த விரும்புகிறோம்!! :)

இங்கனம்,

தேர்தல் ஆணையாளர்,

ஜம்மு பேபி!!

Link to comment
Share on other sites

வணக்கம்

தேர்தல் ஆணையாளர்

மதிப்புக்குரிய திரு. ஜம்மு பேபி அண்ணாவிற்கு! :)

தேர்தலை மிகவும் அமைதியில்லாமலும்,முறைகேடாகவ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.