Jump to content

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு


Recommended Posts

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு

ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழிதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்தரிகைகள் அனைத்தையும் வீதியி;ல் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர்.

http://www.pathivu.com/

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துக்ளக் பத்திரிகை கனடாவிலும் இலண்டனிலும் சில மானங்கேட்ட சுடு சுரணை அற்ற தமிழர்களின் கடைகளில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

மெல்பேர்னில் ஒரே ஒரு தமிழ் கடையில் கண்டேன் ஷான் அன் வீனஸ் என்னும் கடை முதலில் ஈழத்தமிழரின் கடை அதனை தமிழக தமிழர்கள் வாங்கி இருகிறார்கள் அதிலேயே கண்டேன்

Link to comment
Share on other sites

துக்ளக் பத்திரிகை கனடாவிலும் இலண்டனிலும் சில மானங்கேட்ட சுடு சுரணை அற்ற தமிழர்களின் கடைகளில் இருக்கிறது.

"மானங்கெட்ட சுடு சுரணை அற்ற தமிழர்களின் கடைகளில்" அழகாய் கருத்து சொல்லியிருக்கிறீர்கள் கந்தப்பு

மெல்பேர்னில் ஒரே ஒரு தமிழ் கடையில் கண்டேன் ஷான் அன் வீனஸ் என்னும் கடை முதலில் ஈழத்தமிழரின் கடை அதனை தமிழக தமிழர்கள் வாங்கி இருகிறார்கள் அதிலேயே கண்டேன்

இந்தியத் தமிழர்கள் உரிமம் பெற்றிருக்கும் கடைகளில் அதனைத் தடுக்க முடியாது. அவர்கள் தமிழ் உணர்வாளராக இருப்பின் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பார்

Link to comment
Share on other sites

சோ தொடர்ந்தும் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்துகளை எழுதி வருபவர்.

அவரின் பத்திரிகையில் வேறு எப்படி வரும்?

இப்படியானவர்களின் பத்திரிகைகளை மான ரோசம் உள்ள

தமிழர்கள் வாங்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வையடா வை, தீயை சோவின் தலையிலே வை.:lol::o:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோ தொடர்ந்தும் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்துகளை எழுதி வருபவர்.

அவரின் பத்திரிகையில் வேறு எப்படி வரும்?

இப்படியானவர்களின் பத்திரிகைகளை மான ரோசம் உள்ள

தமிழர்கள் வாங்க மாட்டார்கள்.

ஜனநாயகம் என்ற மாயாஜாலத்தை மலர்வித்த அமெரிக்காவே தன்ர நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் செய்தி நிறுவனங்களை தாக்கி இருக்கிறது அல்லது கட்டுப்படுத்தி இருக்கிறது. ஆனா நம்ம தமிழர்கள் மத்தியில் புளிச்ச ஜனநாயகம் பேசிற.. ஒரு கூட்டம் சோவை.. கீரைக்கடைக்கு எதிர்கடையாக்கிப் பார்கிறதில.. மும்மரமாவும் இருக்கின்றன.

சோ அரசியல் ரீதியா காங்கிரஸ் ஆதரவாளர். அதனால் அவர் இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தது முதல் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் தாக்கி எழுதப் பின்னிற்பதில்லை..!

சோ.. சில இடங்களில் நல்ல பணி செய்திருக்கிறார். குறிப்பா ஈ வெ ராமசாமி போன்றவர்களின் பிராமண சமூக எதிர்ப்பு நிலைகளை தோலிருச்சுக் காட்டிறதில...! இந்த பிராமண எதிர்ப்பு நிலையோடு ஈ வெ ராமசாமி தொண்டர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பதால பிராமண சமூகம் ஈழத்தமிழர்களை தங்கள் விரோதியாப் பார்க்கிற நிலை தமிழகத்தில் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஆனால் சோ அதைச் செய்யாம ஈ வெ ராமசாமியைத் தோலுருக்கிறதோட ஈழத்தமிழர்களையும் எதிர்க்கச் செய்வது ஈழத்தமிழர்களைப் பற்றி சோ தவறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அல்லது காங்கிரஸ் விசுவாசம் அதை அவர் உணர விடுகுதில்லை. எனவே சோ கொஞ்சம் தன்னை அடங்கிறது நல்லம் அல்லது மாற்றிக்கிறது நல்லம். ஈழத்தமிழர் விவகாரத்தில் கொஞ்சம் என்றாலும் தமிழன் என்ற நிலையில் நின்று துன்பங்களை உணர்ந்து எழுதுவதுவே சிறப்பு.! வெந்த புண்ணில் வேல் பாச்சுவதை நிறுத்துவது நல்லது. :o:lol:

Link to comment
Share on other sites

இந்த பிராமண எதிர்ப்பு நிலையோடு ஈ வெ ராமசாமி தொண்டர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பதால பிராமண சமூகம் ஈழத்தமிழர்களை தங்கள் விரோதியாப் பார்க்கிற நிலை தமிழகத்தில் இருக்கிறது.

ஓஓ இப்படியும் ஒன்று இருக்கா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ இப்படியும் ஒன்று இருக்கா? :o

ஆமாம்.

தமிழக சமூக அரசியல் புறநிலைகளோடு தான் அவர்கள் செயற்படுகின்றனர். ஈழத்தமிழர் ஆதரவு என்பதை அவர்கள் தங்கள் அரசியல் மற்றும் சமூகத் தாக்கம் என்பது கருதித்தான் செயற்படுத்த விளைகின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு தேவை தமிழகச் சகோதரர்கள் அனைவரினதும் தார்மீக ஆதரவு. அங்கு கட்சி.. கொள்கை.. சமூகம் என்று எந்தப் பிரிவினையும் இருக்கக் கூடாது.

எனவே நாமும் சில காரியங்களைச் செய்யும் போது உணர்ச்சிவசப்படுத்தலுக்கு இடம் கொடாது தமிழக அரசியல் மற்றும் சமூகப் புறநிலைகளை அவதானிச்சு செயற்படுவது நல்லம்.

ஏனெனில் துக்ளக்கை எரிக்கிறதைக் கூட விளம்பரப்படுத்த ஒரு சிலர் தீவிரமாக முன் வருவர். அவர்கள் எதிர்பார்ப்பது ஈ வெ ராமசாமியை எதிர்க்கின்ற பிராமண சமூக சோ ஈழத்தமிழர்களால் பகைக்கப்படுகிறான் என்று காட்டிட. எமக்கு ஈ வெ ராமசாமி தொண்டர்களின் தார்மீக ஆதரவும் தேவை.. பிராமண சமூகத்தின் ஆதரவும் தேவை. எனவே ஒருவரை தாக்க அடுத்தவர் அதற்கு கைதட்டுவதை இட்டு நாம் சந்தோசப்பட முடியாது.

சோவுக்கு சில விடயங்களை உணர்த்த இந்த நிகழ்வை பாவிக்கனுமே தவிர பிராமண சமூகத்தின் எதிர்ப்பை ஈழத்தமிழர்கள் மீது ஆழப்படுத்த சில சக்திகள் இந்த நேரத்தில் முனையலாம். ஆதாவது எரியிற நெருப்பில எண்ணெய் ஊற்றுறது. அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. அதேவேளை ஈ வெ ராமசாமி தொண்டர்களின் ஈழ ஆதரவையும் இழந்திடக் கூடாது.

ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆதரவையும் தமிழீழ தேச விடுதலைக்காகக் கோரி நிற்கும் நாம் அநாவசியமாக யாரையும் பகைச்சுக் கொள்ளும் வகையில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்ப்பதும்.. ஒரு நடவடிக்கைக்கான காரணத்தை சரியான முறையில் சொல்லி சமூகம் தவறான செய்திகளை உள்வாங்கி ஈழத்தமிழர்கள் மீதான பகையை வளர்த்துக் கொள்ளாதிருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்..!

இந்த நடவடிக்கை கூட தமிழகத்தில் கட்சி சமூக அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சிறுகச் சிறுக பெருகி வரும் ஈழத்தமிழர் ஆதரவை சிதைக்க என்று கூட எதிரிகளால் தூண்டப்பட்டதாகவும் இருக்கலாம். எனவே இவை தொடர்பில் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக கருத்துக்களையும் செய்திகளையும் வெளியிட்டு ஈழத்தமிழர் ஆதரவு என்பது ஒட்டுமொத்த தமிழகத்தில் இருந்து வேண்டப்படுகிறது ஒரு சிலரின் கட்சி, சமூக, கொள்கை விசுவாசங்களால் அது சிதைந்திவிடக் கூடாது என்பதை தெளிவான உணர்த்த வேண்டும்.

பிரான்சில் அண்மைக்காலமாக ஈழத்தமிழர் சிலர் மத்தியில் பிறந்துள்ள திடீர் ஈ வெ ராமசாமி பக்தி தொண்டர்களின் நடவடிக்கை என்பது ஈழத்தில் சாதி இருப்பு மற்றும் சிறீலங்கா அரச உளவுப்படையுடன் இணைந்த செயற்பட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. செய்தி ஒன்றை சாட்டு வைத்து இதனை யார் நிகழ்த்துகின்றனரே தெரியாத போதும்.. நிகழ்வு ஈழத்தமிழர்களுக்கான ஒட்டு மொத்த தமிழக ஆதரவை சிதைக்கும் வகையில் அமையாது இருக்க பார்த்துக் கொள்வது அவசியம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோ.. சில இடங்களில் நல்ல பணி செய்திருக்கிறார். குறிப்பா ஈ வெ ராமசாமி போன்றவர்களின் பிராமண சமூக எதிர்ப்பு நிலைகளை தோலிருச்சுக் காட்டிறதில...! இந்த பிராமண எதிர்ப்பு நிலையோடு ஈ வெ ராமசாமி தொண்டர்கள் ஈழத்தமிழர்களை ஆதரிப்பதால பிராமண சமூகம் ஈழத்தமிழர்களை தங்கள் விரோதியாப் பார்க்கிற நிலை தமிழகத்தில் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். ஆனால் சோ அதைச் செய்யாம ஈ வெ ராமசாமியைத் தோலுருக்கிறதோட ஈழத்தமிழர்களையும் எதிர்க்கச் செய்வது ஈழத்தமிழர்களைப் பற்றி சோ தவறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. அல்லது காங்கிரஸ் விசுவாசம் அதை அவர் உணர விடுகுதில்லை. எனவே சோ கொஞ்சம் தன்னை அடங்கிறது நல்லம் அல்லது மாற்றிக்கிறது நல்லம். ஈழத்தமிழர் விவகாரத்தில் கொஞ்சம் என்றாலும் தமிழன் என்ற நிலையில் நின்று துன்பங்களை உணர்ந்து எழுதுவதுவே சிறப்பு.! வெந்த புண்ணில் வேல் பாச்சுவதை நிறுத்துவது நல்லது.

யாழ்களத்தில் சில அரைகுறை ஞானிகள் எதற்கு எடுத்தாலும் மதரீதியாக அணுகின்ற செயற்பாட்டை மையப்படுத்தி நீங்கள் பதிலளித்திருக்கின்றீர்கள் போலும்.

ஆனால் சோ என்ற தனிமனித காட்டுமிராண்டி பற்றியதாகத் தான் இங்கே விவாதம் போவதாகவே உணர்கின்றேன். எனவே அப்படியாரும் மதரீதியாக அணுகினால் அதற்குப் பதில் அளிக்கலாம். ஏனென்றால் சோ ஒன்றுமே அறியாத பாப்பா அல்ல. ராமசாமி என்ற மனிதருக்காக தமிழரைப் பகைக்கின்ற சுயநலவாதி நாளைக்கு தன் சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டான் என்பது எப்படி நிச்சயம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் சில அரைகுறை ஞானிகள் எதற்கு எடுத்தாலும் மதரீதியாக அணுகின்ற செயற்பாட்டை மையப்படுத்தி நீங்கள் பதிலளித்திருக்கின்றீர்கள் போலும்.

ஆனால் சோ என்ற தனிமனித காட்டுமிராண்டி பற்றியதாகத் தான் இங்கே விவாதம் போவதாகவே உணர்கின்றேன். எனவே அப்படியாரும் மதரீதியாக அணுகினால் அதற்குப் பதில் அளிக்கலாம். ஏனென்றால் சோ ஒன்றுமே அறியாத பாப்பா அல்ல. ராமசாமி என்ற மனிதருக்காக தமிழரைப் பகைக்கின்ற சுயநலவாதி நாளைக்கு தன் சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டான் என்பது எப்படி நிச்சயம்?

நாம் இது விடயத்தில் தெளிவாக செய்திகளை சொல்ல வேண்டும். துக்ளக் மீதான நடவடிக்கை என்பது குறித்த ஆக்கம் தொடர்பான ஆட்சேபனையே அன்றி.. சோ மீதானதோ அல்லது அவர் சார்ந்த அல்லது ஆதரிக்கும் பிராமண சமூகம் சார்ந்ததோ அல்ல என்பதைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

எமக்கு தமிழக அரசியல் சமூக நிலைகளூடு அவர்கள் தமக்கிடையே பிளவுபட்டு நிற்பதை சீர்செய்வதல்ல தற்போதைய பணி. எமது பணி ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் எல்லோரும் அனைத்துப் பிளவுகளையும் தாண்டி தார்மீக ஆதரவு வழங்க வேண்டும் என்பதாகவே அமைய வேண்டும். அதைத்தான் தமிழீழ மக்களும் எதிர்பார்க்கின்றனர். யோகி அண்ணா நடேசன் அண்ணா போன்றவர்களும் இதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்..!

Link to comment
Share on other sites

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு !

ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழிதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்தரிகைகள் அனைத்தையும் வீதியி;ல் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர்.

யாழில் நேரடியாக படங்கள் இணைக்க முடியவில்லை எனவேகீழே உள்ள இணைப்பை அமத்திபடங்களை பாரக்ககலாம்்

http://i157.photobucket.com/albums/t74/sathiri/S1032709.jpg

http://i157.photobucket.com/albums/t74/sathiri/S1032708.jpg

http://i157.photobucket.com/albums/t74/sathiri/S1032706.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பத்திரிகை.. இதைப் போய் எரிப்பார்களா? இடைக்கிடை புலிகளுக்கு எதிராக எழுதினாலும், தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகக் கட்டுரைகள் வரைந்தாலும் சமயப் பணி, பெரியார் எதிர்ப்புப் பணி, பெண்ணிய எதிர்ப்புப் பணி என்று பல விடயங்களை தொடர்ந்தும் செய்துவரும் சோ.ராமசாமியைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.. :lol:

Link to comment
Share on other sites

அருமையான பத்திரிகை.. இதைப் போய் எரிப்பார்களா? இடைக்கிடை புலிகளுக்கு எதிராக எழுதினாலும், தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகக் கட்டுரைகள் வரைந்தாலும் சமயப் பணி, பெரியார் எதிர்ப்புப் பணி, பெண்ணிய எதிர்ப்புப் பணி என்று பல விடயங்களை தொடர்ந்தும் செய்துவரும் சோ.ராமசாமியைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.. :o

:lol:

Link to comment
Share on other sites

இந்த செய்தியை முதலே இறைவன் இணைத்திருந்ததை நான் கவனிக்கவில்லை எனக்கு செய்தியும் படங்களும் மின்னஞ்சலில் வந்திருந்தது அதை இணைத்திருந்தேன் சரி எது எப்பிடியோ பாரிஸ் குளிருக்கு சூடேற்ற துக்ளக் பத்திரிகை உதவியிருக்கு அந்த விசயத்திலை சந்தோசம். :lol::o

Link to comment
Share on other sites

இந்த செய்தியை முதலே இறைவன் இணைத்திருந்ததை நான் கவனிக்கவில்லை எனக்கு செய்தியும் படங்களும் மின்னஞ்சலில் வந்திருந்தது அதை இணைத்திருந்தேன் சரி எது எப்பிடியோ பாரிஸ் குளிருக்கு சூடேற்ற துக்ளக் பத்திரிகை உதவியிருக்கு அந்த விசயத்திலை சந்தோசம்.

அதில உடம்ப சூடேத்த வெளிக்கிட்டா உடம்பு நீலம் பாய்ஞ்சு மண்டையை போட வேண்டி வரும் கவனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கும் தமிழீழத்துக்கும் எதிராக சோ எழுதிவருவது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. இது ஈ வே ராமசாமிக்கு எதிராக எழுதுவதால்தான் நாமும் எதிர்க்கப்படுகிறோம் என்பதாலல்லாமல் திராவிட எதிர்ப்பு என்ற பார்ப்பன விரதத்தால் வந்தது. இவரது சமூகத்தைச் சேர்ந்த ராம் மாணிக்கலிங்கம், நாராயணன், ஜயலலிதா போன்றோரும் ஈ வே ராமசாமியை எதிர்ப்பவர்களா ?இல்லையே, ஆனால் அவர்கள் எல்லோரும் ஈழத்தமிழரையும், எமது போரட்டத்தையும் எதிர்க்கவில்லையா? ஆக இது பழம்பெரும் பார்ப்பன திராவிடரை எதிர்த்தல் என்றதிலிருந்து வருகிறது.

அதை விடுத்து சோவை திருந்தக்கூடிய மனிதரென்பதும், துக்ளக்கை தரமான பத்திரிகை என்பதும் சகிக்க முடியவில்லை. எமது இருப்புக்கான போராட்டத்தையே எதிர்க்கும் ஒரு பத்திரிகையை வாங்கிப் படிப்பதும் அதை தரமானது என்று புகழ்வதும் ஒரு ஈழத்தமிழரால் முடிவதை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

என்னைப்பொறுத்தவரை சோ - தீண்டத்தகாதது !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தசரசில் உள்ள சீக்கியப் பொற்கோவிலுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி அங்கு மனிதப்படுகொலை புரிந்ததினால்தான் இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்பி சுமார் 7,000 அப்பவித் தமிழர்களை வேட்டையாடியதால்தான் அவரது மகன் ரஜீவ் தண்டனையளிக்கப்பட்டார். அந்தக்கட்சியை ஆதரிக்கும் சோ ஒருபோதும் எமக்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீ வைப்பவர்களின் கவனத்துக்கு - புலம்பெயர்ந்த சில தமிழ்க்கடைகளில் தினமுரசு பத்திரிகையும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமிரசு-டக்கிளச் என்னும் இனக்கிருமி கொட்டும் குப்பை. அதை எரித்து தேவை இல்லாத அந்தச்து எதுவும் கொடுக்க வேண்டாம். அதை ஒருநாள் கடைக்காரரே துடைக்கிறதுக்குப் பாவிப்பார்.

Link to comment
Share on other sites

தீ வைப்பவர்களின் கவனத்துக்கு - புலம்பெயர்ந்த சில தமிழ்க்கடைகளில் தினமுரசு பத்திரிகையும் இருக்கிறது.

ஓமோம் கந்தப்பு தாத்தா இந்த தினமுரசு பத்திரைகை வந்து சிட்னியில இருக்கிற "கமினியூட்டி லைபரியிலையும்" இருக்கு............ :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு திரும்பத் திரும்பச் சில விடையங்கள் மீளஉள்ளிடப்படுகின்றன.

தாம் சார்ந்திருக்கும் கருத்தியலுக்கு வலுவூட்டக்கூடியதாக தந்திரமான வாதாட்டங்களை எழுத்துகளாக வாசிக்க முடிகிறது.

பொருத்தம் கருதி யாழில் முன்பு இடப்பட்ட இயக்குநர் சீமானின் கருத்துகளை இதில் நானும் மீள உள்ளிடுகிறேன்.

"............. எங்களுக்குப் பேச்சுக்கள்- அறிக்கைகளில் உடன்பாடில்லை. பேசியே எங்களையும் சாக விட்டுவீடுர்கள்.

தமிழின விடுதலையை எதிர்க்கின்ற சுப்பிரமணியன் சுவாமியை சென்னை விமான நிலையத்திலேயே வழிமறித்து அடித்து நொறுக்கினால்- துக்ளக் சோவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினால் என்ன?

வரப்பு வாய்க்கால் தகராறுக்காக இரத்தச் சொந்தங்களை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குப் போகிறவர்கள்தானே நாம்!

ஒரு ஓசி பீடிக்காக கொலை செய்துவிட்டு போகிற தமிழன்- ஏன் இனத்துக்காக ஒன்றைச் செய்துவிட்டு போகக்கூடாது?

நாம் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு நாடு இருக்கிறது. எதிர்க்கிறவர்களை அழித்துவிட்டால்தான் அனைத்தும் சரிப்படும்.

தமிழின விடுதலையை எதிர்ப்பவர்களே! வந்து பாருங்கள் இராமேசுவரத்துக்கு அந்தக் கரையின் இரத்த வாடை தெரியும்! அவர்களின் கண்ணீர் அந்த இராமேசுவரத்து கடல் நீரில் உப்பாய் கரிக்கும்!............"

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry358458

Link to comment
Share on other sites

ஏதோ, இந்திய ராணுவ வருகைக்குப் பின்புதான் சோ விடுதலைப் புலிகளை எதிர்த்தார் என்பது போன்ற அர்த்தம் வருவது மாதிரி நெடுக்காலபோவான் எழுதியிருக்கிறார்.

சோ என்றுமே தமிழீழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரித்தவர் அல்ல. அவர் எப்பொழுதுமே எங்களை எதிர்த்து எழுதுபவர்தான். அசல் 22 கரட் பார்ப்பனியவாதிதான் இந்த சோ.

இந்து ராம்தான் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான சில செய்திகளை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அனைத்து பார்ப்பனியர்களும் சந்தர்ப்பம் பார்த்து, எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள். இன்றைக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் மாறி விடக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக இவர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு இவர்களுடைய பார்ப்பனிய சிந்தனை மட்டும்தான் காரணம்.

இவர்களுக்கு சில ஈழத் தமிழர்கள் வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்குவது அதிர்ச்சியை தருகிறது.

திராவிட இயக்கத்தினர் பகுத்தறிவு மிக்கவர்கள். அவர்கள் அன்றும் ஆதரித்தார்கள். இன்றும் ஆதரிக்கிறார்கள்.

அன்றைக்கு தேசியத் தலைவர் இந்துக் கோயில்களுக்கு எல்லாம் சென்று நேர்த்திக் கடன்கள் செய்து கொண்டிருந்தார். அதே வேளை மற்றைய இயக்கத் தலைவர்கள் சிலர் தங்களை பகுத்தறிவாளர்கள் போன்று காட்டிக் கொண்டார்கள்.

ஆனால் இவர்களை எல்லாம் தவிர்த்து விட்டு, தேசியத் தலைவரை திராவிடர் கழகம் உறுதியாக ஆதரித்தது: சில இயக்கத் தலைவர்கள் இது பற்றி வீரமணி அவர்களிடம் குறை பட்டுக் கொண்ட போதும், வீரமணி தன்னுடைய ஆதரவு புலிகளுக்குத்தான் என்றும் அவர்களால்தான் ஈழம் பெற முடியும் என்றும் உறுதியாகச் சொல்லி விட்டார்.

இதைத்தான் நாம் பகுத்தறிவு என்று சொல்கிறோம்.

ஆனால் சோ போன்ற பார்ப்பனர்கள் என்றைக்குமே தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்கள்தான். அரசியல், வியாபார நலன் கருதி ஆதரிப்பதாக காட்டிக் கொண்ட மற்றயை பார்ப்பனர்களும் நேரம் பார்த்து எதிர்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இதற்கும் தந்தை பெரியாருக்கும் சிலர் முடிச்சுப் போடுவது பெரும் அறியாமை அல்லது மோசடி. இவர்களுக்கு இந்திய, தமிழக அரசியல் குறித்த அறிவு சற்றும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

தந்தை பெரியாரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சில ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதை நான் காண்கிறேன்.

உறுப்பினர் பற்றிய விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Link to comment
Share on other sites

துக்ளக் ஈழத்தமிழருக்கு மாத்திரம் இல்லை தமிழக தமிழருக்கும் எதிரானது. அங்கு தி.மு.க ஆட்சிக்கு வருவதையே துக்ளக் விரும்புவதில்லை. தமிழ் தேசியம் பற்றி பேசினால் துக்ளக் பேப்பருக்கு காய்ச்சல் பிடித்துவிடும்.

தமிழகத்திலே மிகவும் குறைவான எண்ணிக்கை விற்கப்படும் வார இதழ் துக்ளக். அது எப்படி வருமானம் இல்லாமல் ஓடுகிறது. சோவுக்கு றோவின்நிதி ஒதுக்கீடு இருகின்றது. அவர் தான் தமிழ்நாட்டில் றோவின் காவலாளி..... அவனை பற்றி தமிழக உணர்வாளர்களும் அறிவார்கள்.

எங்கட வியாபார குப்பைகள் தான் யோசித்து சிலதை தவிர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.