Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் என்னுடைய தலைமையில் இயங்குகின்ற "அறிவியல் ஆய்வு மையம்" ராமர் பாலம் இல்லை என்று கண்டறிந்தள்ளது.

ஆனால் கடலில் இருக்கின்ற ஒரு மணற் திட்டைக் காட்டி இதை குரங்குகளும், கரடிகளும் கட்டிய பாலம் என்று சொல்வது எவ்வளவு மடமை?

அப்படியானால் நாயை கொண்டு துப்பறிவது, டொல்பினை கொண்டு போர் கப்பல்களை துறைமுகங்கள் போன்றவற்றை துப்பரிய அல்லது அழிக்க பயன்படுத்துவது, அமெரிக்க சில விஞ்ஞான கூடங்களில் குரங்குகளை கொண்டு வேலை செய்விப்பது

இவையெல்லாம் மடமைத்தனமா??

அந்தகாலத்தில் வந்தால் மடமைதனம். இப்போ என்றால் அறிவியலா? எம்மை விட பண்டைய காலம் மிகவும் முன்னேறியதாக இருக்கலாம். அந்த காலத்துக்கேற்ப சொற்பதங்கள் வேறுபடலாம்

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

இங்கு திஸ்சமகாரகமவில் உள்ள பாறை பற்றி சொன்னீர்கள். அது பற்றிய குறிப்பு ராமாயணத்தில் எங்கு வருகின்றது? அந்தக் குறிப்பைத் தயவுசெய்து தருவீர்களா?

அந்த இடத்தின் மறுபெயர் இராமாயணத்தில் உள்ளது. தற்போது திஸ்சமகாரகம என்று அழைக்கபடுகிறது.

இலங்கையின் தென்பகுதியில் தான் இராவணன் சீதையை சிறைவைத்ததாக சொல்லபடுகின்றது. அந்த இடம் தான் திஸ்சமகாரகம இடத்திலுள்ள இராவணன் கோட்டை.

குறிப்பாக சொல்ல போனால் அந்த இடத்தின் பெயர் கிறிந்த. அங்கே தான் இப்போ Light House இருக்கின்றது.

குடா இராவணன் இடா இராவணன் என்று இரண்டு பாறைகள் உள்ளன.

யாரோ ஊர்காவற்றுரை தமிழ் பரம்பரையில் வந்த தமிழ் மக்கள் தான் நீண்ட காலமாக அந்த இடத்தில் விளகேற்றி வந்ததாகவும் சொல்லபடுகின்றது முன்னர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயம் அறிவியல் ரீதியான அணுகப்படும் போது எட்டப்படும் முடிவுகளை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அறிவியல் உலகம் மதவாதிகளின் மனங்களையும் பல படிநிலைகளில் வென்றுதான் தனது நீண்ட வரலாற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மேற்குலகம் மட்டுமன்றி இந்தியாவும் ஏன் தமிழகத்தில் உள்ள பகுத்தரிவு கூட்டமும் விதிவிலக்கல்ல..! :rolleyes::lol:

நெடுக்ஸ்! இந்திய அரசின் நீதி, நிர்வாக பிரிவு பிராமண வெறியின் சட்டைப் பையில் தான் உள்ளது என்பதற்க்கு

குழந்தைபிள்ளையின் அறிவுக்கே வெளிச்சமாகிற உண்மையாக; தொழில் உரிமைக்கு சாதிரீதியான பாகுபாட்டுச் சட்டம் கொண்டுவந்தமையே, போதுமான ஆதாரம்.

இந்த சட்டம் உலக அளவில் இந்தியஅரசின் மனித உரிமை எவ்வளவு தாழ்ந்தது என்பதற்கு அமைக்கப் பட்ட கல்வெட்டு! இப்படி ஒரு கல்வெட்டை உலகில் எந்த நாட்டிலாவது காட்டுவீர்களா?

அடுத்து தலையைக் கொண்டுவா என்று அதுவும் மததலைவர்களால் அதுவும் படு வெளிப்படையாக ஆணையிட்டதன் உள்ளார்ந்த கனம் எந்துணை பாதகமானது. கடவுளை இல்லை என்று சொல்பவனை அடித்து கொல்லு என்று பகிரங்கமாக சொல்வதற்க்கு சமமானது அல்லவா?

இங்கே உள்ள சட்டதின் நீதி உயிருக்கு பிச்சை அல்லவா எடுக்க வேண்டும்.

இவர்கள் தமக்கு இஸ்டம் இல்லாதவர்களை தூக்கி எறிந்த வரலாற்றுக்கு ஆதாரங்கள் மிக அண்மையிலேயே பல நிகழ்ந்துள்ளன அல்லவா?

Link to comment
Share on other sites

அட ராமா! :rolleyes:

நாய்க்குள்ள மோப்ப சக்தியைக் கொண்டு அதை துப்பறியப் பயன்படுத்துகிறார்கள். இதைப் போய் குரங்கு பாலம் கட்டிய விடயத்தோடு ஒப்பிடுகிறீர்களே!

குரங்குகள் தாம் வாழ்வதற்கே ஒரு வீடு கட்டத் தெரியாமல் மரக் கிளைகளில் வாழ்கின்றன. அவைகள் பாலம் கட்டுமா?

ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கின்றன. குரங்குகளால் குட்டிக்கரணம் அடித்து வித்தைதான் காட்ட முடியும். பாலம் கட்ட முடியாது. இதை புரிந்து கொள்ள பெரிய அறிவு எதுவும் தேவையில்லை.

ஆனால் ஒரு மனிதனை "குரங்குகள் பாலம் கட்டின" என்று நம்ப வைப்பதற்கு ஒரு மதத்தால் முடிகிறதே! இதை விட மதம் வேறு என்ன தீங்கை செய்து விட முடியும்?

திஸ்சகரகமவில் உள்ள பாறை பற்றிய ராமாயணக் குறிப்பைத் தாருங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏதோ, மாறி மாறி சொல்கிறீர்களே தவிர எதையும் தருகிறீர்கள் இல்லை.

வான்மீகி இராமாயணத்தில் இருந்தோ, கம்பராமாயணத்தில் இருந்தோ இந்தப் பாறை பற்றி வருகின்ற பாடல்களை தர முடியுமா?

உங்களால் முடியாது. காரணம் இந்தப் பாறை பற்றி இராமாயணம் எதுவும் சொல்லவில்லை. பிற்காலத்து மனிதர்கள் தாமாக ஒவ்வொன்றைக் காட்டி அதை இராமாயணத்தோடு தொடர்பு படுத்தி ஒவ்வொரு பெயரை வைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு மலையை அனுமானுடைய வால் என்று சொல்வர்கள். கச்சதீவு பற்றியும் ஒருவர் இங்கு சொல்லியிருந்தார். இப்படி சிலர் தாமாக வைத்த பெயர்களை இராமாயணத்திற்கு ஆதாரமாக கொள்ள முடியாது. இவைகள் புவியியல் ஆதாரங்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

ராமர் பாலம் என்று சொல்லப்படுவது உண்மையிலேயே ஒரு பாலம்தானா?

அது பாலம் என்றால், அதை யார் கட்டியது என்று ஆராய்வதுதான் அறிவுள்ள செயலே தவிர, அதை ராமனும் குரங்குகளும் கட்டின என்று சொல்வது அறிவுள்ள செயல் அல்ல.

நீங்கள் அதை பாலம் என்று நம்பினால், அதை யார் கட்டியிருப்பதாக நம்புகிறீர்கள்?

வானத்திலே சந்திரன் இருப்பது உண்மை. சந்திர கிரகணத்தின் போது, அது கண்ணுக்குத் தெரியாமல் போவதும் உண்மை. அதற்காக சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று நம்புகிறீர்களா?

பாலம் இருப்பது உண்மை என்று நிரூபிக்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அதை குரங்குகள் கட்டியதாக நம்புவீர்களா?

மணல்திட்டு அல்ல, அது பாலம்தான் என்று நிரூபிக்கப்பட்டால், நான் எவ்வித தயக்கமும் இன்றி அதை பாலம் என்று ஒத்துக்கொள்வேன். ஆனால் அதை இராமாயணத்தில் வருவது போன்று குரங்குகளாலும் இராமனாலும் கட்டப்பட்ட பாலம் என்பதை நம்புகின்ற அளவிற்கு நான் முட்டாள் அல்ல.

வானத்தில் சந்திரன் .....அதற்கான பதிலை என் சொந்த அனுபவத்தில் சொல்லியுள்ளேன்.

காலத்தில் திரிபு நிலையாகவும் இருக்கலாம். அல்லது அதன் உண்மையான கருத்து வேறொன்ராக இருக்கலாம்

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ராமா! :rolleyes:

வான்மீகி இராமாயணத்தில் இருந்தோ, கம்பராமாயணத்தில் இருந்தோ இந்தப் பாறை பற்றி வருகின்ற பாடல்களை தர முடியுமா?

உங்களால் முடியாது. காரணம் இந்தப் பாறை பற்றி இராமாயணம் எதுவும் சொல்லவில்லை. பிற்காலத்து மனிதர்கள் தாமாக ஒவ்வொன்றைக் காட்டி அதை இராமாயணத்தோடு தொடர்பு படுத்தி ஒவ்வொரு பெயரை வைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

சீதையை இராவணன் சிறை வைத்த இடம் என்பது புரியவில்லையா????

முதலில் இராமாயணத்தை சரியாக படியுங்கள். சீதையை இராவணன் சிறைவைத்த இடம் எங்கே என்று சொல்லப்பட்டிருக்கிறது?

ஜயோ இது என்ன குரங்குகள் விஞ்ஞான கூடங்களில் வேலை செய்யும் போது சும்மா சும்மா மண்ணை அள்ளி போடுறது பெரிய வேலையா அதுகளுக்கு.

விண்வெளிக்கே குரங்குகள் சென்று வருகின்றன எந்த குழப்படியும் செய்யாமல் :lol::lol: . அந்தளவுக்கு எமக்கு பகுத்தறிவு இல்லையா என்ற சந்தேகம் தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ராமா! :rolleyes:

நாய்க்குள்ள மோப்ப சக்தியைக் கொண்டு அதை துப்பறியப் பயன்படுத்துகிறார்கள். இதைப் போய் குரங்கு பாலம் கட்டிய விடயத்தோடு ஒப்பிடுகிறீர்களே!

குரங்குகள் தாம் வாழ்வதற்கே ஒரு வீடு கட்டத் தெரியாமல் மரக் கிளைகளில் வாழ்கின்றன. அவைகள் பாலம் கட்டுமா?

ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கின்றன. குரங்குகளால் குட்டிக்கரணம் அடித்து வித்தைதான் காட்ட முடியும். பாலம் கட்ட முடியாது. இதை புரிந்து கொள்ள பெரிய அறிவு எதுவும் தேவையில்லை.

ஆனால் ஒரு மனிதனை "குரங்குகள் பாலம் கட்டின" என்று நம்ப வைப்பதற்கு ஒரு மதத்தால் முடிகிறதே! இதை விட மதம் வேறு என்ன தீங்கை செய்து விட முடியும்?

நாய் மொப்ப சக்தி இருப்பது உண்மைதான். ஆனால் அது தானாக செய்கின்றதா? அல்லது யாரும் பயிற்றுவித்த பின்னர் செய்கின்றதா?

குரங்கு அதேபோல தான் குரங்கும்

Link to comment
Share on other sites

இராமாயணத்தில் சீதை சிறைவைத்த இடத்திற்கும் நீங்கள் சொல்கின்ற இடத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நீங்கள் குறிப்பிட்ட இடம்தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

இவைகளை இராமாயணத்தில் உள்ள குறிப்புகளையும் தந்த, அந்தக் குறிப்புகள் நீங்கள் சொல்கின்ற இடத்தோடு எந்த வகையில் ஒத்துப் போகின்றன என்று விளக்க முடியுமா?

நான் இராமாயணத்தை படித்து விட்டே உங்களிடம் கேட்கிறேன். என்னால் இந்தப் பாறை பற்றிய குறிப்பை இராமாயணத்தில் கண்டுபிடிக்க முடியாததாலேயே உங்களிடம் கேட்கிறேன்.

உங்களால் அவைகளை தர முடியாது என்று எனக்குத் தெரியும். காரணம் அப்படியான குறிப்புகள் இராமாயணத்தில் இல்லை. இருந்தால் தாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமாயணத்தில் சீதை சிறைவைத்த இடத்திற்கும் நீங்கள் சொல்கின்ற இடத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நீங்கள் குறிப்பிட்ட இடம்தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

இவைகளை இராமாயணத்தில் உள்ள குறிப்புகளையும் தந்த, அந்தக் குறிப்புகள் நீங்கள் சொல்கின்ற இடத்தோடு எந்த வகையில் ஒத்துப் போகின்றன என்று விளக்க முடியுமா?

நான் இராமாயணத்தை படித்து விட்டே உங்களிடம் கேட்கிறேன். என்னால் இந்தப் பாறை பற்றிய குறிப்பை இராமாயணத்தில் கண்டுபிடிக்க முடியாததாலேயே உங்களிடம் கேட்கிறேன்.

உங்களால் அவைகளை தர முடியாது என்று எனக்குத் தெரியும். காரணம் அப்படியான குறிப்புகள் இராமாயணத்தில் இல்லை. இருந்தால் தாருங்கள்!

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நான் சொல்லும் இடம் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்கின்றீர்கள???. இந்த இடம் பல்லாண்டு காலமாக சொல்லப்பட்டு வரும் இடம். நானும் சிறுவயதில் அங்கே சென்றுள்ளேன் பார்க்க.

இராமாயணத்தில் சீதையை இலங்கையில் தானே சிறை வைத்ததாக சொல்லப்படுகின்றது? அதில் ஏதும் சந்தேகம் இருக்கா?

இராமாயணத்தை நீங்கள் படித்தால் இலங்கையில் எந்த இடம் என்று சொல்லுங்கள் குறிப்பிட்ட பார்கலாம்.

அதை உங்களால் சொல்ல முடியாது. இது கூட தெரியாமல் எப்படி ஆராச்சி செய்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்தில் குரங்குக் கூட்டம் என்று சொல்லாமல் வானரக் கூட்டம் என்று தான் குறிப்பிட்டுள்ளனர். தென்னிந்தியப் பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகளை அப்படிக் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் எதற்கும் அறிவியற்பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய சான்றுகள் தேவை. அதற்கு அடிப்படையாகவே இராமர் அணை தொடர்பான அறிவியல் ஆய்வுகளைத் தொடங்க உத்தரவு கேட்கப்படுகிறது. அது கிடைக்கும் போது பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரலாம். பல வரலாறுகள் மாற்றமடையலாம்.

மாறி மாறி வாயால் வெட்டி... எதையும் எவரும் சாதிக்கப் போவதில்லை. அறிவியல் தான் இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்.

இந்த விடயத்துக்கு அப்பால்..

குரங்குகளைப் பழக்கினா அவை வேலைகளையும் செய்யும் திறனைப் பெறவல்லனவே. குரங்குகள் வழமையாகவே மனிதர்களைப் போல அவையும் கருவிகளைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவை. ஆனால் அவற்றின் தேவை என்பது எல்லாச் சந்தர்ப்பங்களும் மனிதர்களைப் போன்று மதிநுட்பத்துடன் அமைவது இல்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்

இன்னும் சில இடங்கள் இராமாயணத்துடன் தொடர்பு படுத்தி சொல்லப்படுகின்றன.

இவை பற்றி முழுமையாய் எனக்கு தெரியாது.

நிலாவேரி என்னும் கேணி . இந்த கேணி இராமர் தண்ணி அருந்த வில்லால் துளையிட்ட இடம் என்று சொல்லப்படுகின்றது.

காரைநகரிலும் இது தொடர்பான ஒரு இடம் இருக்கு என்று சொல்கின்றார்கள்

அம்பாறைக்கு அண்மையிலிருக்கும் உகண என்ற பகுதியில் முன்பு இராவணன் கும்பிட்ட ஒரு கோயில் இருந்ததாக சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்பவைகள் அனைத்தும் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகள்.

இவைகள் பற்றி ராமாயணத்தில் எதுவும் இல்லை. இராமன் வில்லால் துளைத்து தண்ணீர் குடித்த கதையும் இல்லை, அனுமனின் கச்சை அவிழ்ந்து விழுந்த கதையும் இல்லை, திஸ்கரகம பாறை பற்றிய கதையும் இல்லை.

இராமாயணத்தை படித்து விட்டு மனிதர்கள், இது அதுவாக இருக்கும், அது இதுவாக இருக்கும் என்று பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

இவைகள் இராமாயணத்திற்கான ஆதரங்கள் இல்லை.

குரங்கு பாலம் கட்டியது என்று நம்புகின்ற நீங்கள், குரங்கு இந்தியாவில் இருந்து தாவி இலங்கைக்கு வந்தது பற்றியும், மலையை தூக்கி வந்தது பற்றியும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியதும் மனிதர்கள்தான். சீனப் பெருஞ்சுவரைக் கட்டியதும் மனிதர்கள்தான். தாஜ்மகாலைக் கட்டியதும் மனிதர்கள்தான். மனித சக்திதான் இவைகளை சாதித்தது.

எமக்கும் தெரியும் நீங்கள் எதை மறைக்க முற்படுகின்றீர்கள் என்று.

உலகில் பல இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அவை எப்படி கட்டப்பட்டன என்று சொல்வது இலகு.

அவற்றின் கட்டிட கலை சாதாரண மனிதரால் என்றும் உருவாக்கலாம்

ஆனால் தஞ்சாவூர் கோயிலை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்று சரியான விளக்கம் சொல்ல முடியாமல் இருக்கின்றது.

மனிதனால் கட்டப்பட்டது என்றால் ஏன் மனிதனாலே பதில் சரிவர சொல்ல முடியவில்லை?

இந்த கோவில் இப்பவும் இருக்கின்றது அதனால் தான் மறுக்கவும் முடியலை பதில் சொல்லவும் முடியலை.

இப்போ கோயில் இல்லாவிட்டால் சொல்லி இருப்பாங்க அத்த பெரிய கல்லுகளை யானை அல்லது வேறு ஏதாவது துக்கியதா பொய் சொல்லுகின்றார்கள் என்று.

ஆனால் இராமாயணம் கதைவடிவில் இருக்கின்றது அதனால் மறுத்து அறிக்கைவிடலாம்.

அதில் வரும் திருக்கோணேஸவர திருத்தலம் இப்பவும் கடலுக்கடியில் இருக்கின்றது. இராமர் பாலம் என்பதும் அதில் குறிப்பிட்ட இடத்திலேயே இருக்கின்றது. So So......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிலிருந்து விலகிச் செல்வதற்கு மன்னிக்க வேண்டும் தமிழ் லினக்ஸ். குரங்குகள் எந்த ஆய்வு கூடத்தில் வேலை செய்கின்றன? அறியும் ஆவலில் மட்டுமே கேட்கிறேன்.

பயிற்சி அளிப்பதன் மூலம் குரங்குகளைக் கொண்டு பல வேலைகளைச் செய்ய முடியும். ஆதிகாலத்தில் விலங்குகளுக்கு பயிற்சி அளித்து வேலை வாங்கினர். யானைகள் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன..!

http://helpinghandsmonkeys.org/pages/helpers.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்பவைகள் அனைத்தும் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகள்.

இவைகள் பற்றி ராமாயணத்தில் எதுவும் இல்லை. இராமன் வில்லால் துளைத்து தண்ணீர் குடித்த கதையும் இல்லை, அனுமனின் கச்சை அவிழ்ந்து விழுந்த கதையும் இல்லை, திஸ்கரகம பாறை பற்றிய கதையும் இல்லை.

இராமாயணத்தை படித்து விட்டு மனிதர்கள், இது அதுவாக இருக்கும், அது இதுவாக இருக்கும் என்று பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

இவைகள் இராமாயணத்திற்கான ஆதரங்கள் இல்லை.

குரங்கு பாலம் கட்டியது என்று நம்புகின்ற நீங்கள், குரங்கு இந்தியாவில் இருந்து தாவி இலங்கைக்கு வந்தது பற்றியும், மலையை தூக்கி வந்தது பற்றியும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறீர்களா?

ஓ...அப்போ திருக்கோணேஸவரர் கோயில் பற்றி ஏதும் இருக்கா?

சீதையை எங்கே சிறை வைக்கப்பட்டது என்று குறிபிட்டு சொல்லி இருக்கா? முக்கியமாக இலங்கை என்று சொல்லி இருக்கா :rolleyes:

பாலம் போட்டால் தாவி வருவது பெரிய வேலையா :lol::lol: குரங்கு தாவி தாவி தான் போகும் :D

மலை

இருக்கே ...உங்கள் வாதத்தின் படி

மனிதனால் இந்த பெரிய கல்லை தஞ்சாவூர் கோவிலில் துக்கி வைக்க முடியும் என்றால்.

ஏன் குரங்கால் முடியாது மலையை துக்க :D:lol:

மன்னிக்கவும் இந்த Key Board ல் சில தமிழ் எழுத்துக்கள் எழுத முடியவில்லை. (துக்க)

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

தலைப்பிலிருந்து விலகிச் செல்வதற்கு மன்னிக்க வேண்டும் தமிழ் லினக்ஸ். குரங்குகள் எந்த ஆய்வு கூடத்தில் வேலை செய்கின்றன? அறியும் ஆவலில் மட்டுமே கேட்கிறேன்.

விண்வெளி ஆராச்சி கூடங்களில்

Link to comment
Share on other sites

இந்தியாவின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு பற்றி சிலஅவதானங்கள் குறிப்புகள்

http://www.sangam.org/2007/11/Indo_LTTE_Wa...gy.php?uid=2643

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்வெளி ஆராச்சி கூடங்களில்

தமிழ் லினக்ஸ், விண்வெளி ஆய்வு கூடத்தில் குரங்கு வேலை செய்யவில்லை. அது உடற்றொழிலியல் மாற்றங்களை ஆராய்வதற்கான ஆராய்ச்சிப் பொருளாக மட்டுமே பயன் பட்டது. நாயும் அப்படிப் பயன் பட்டிருக்கிறது. இவை பரிசோதனைப் பொருட்கள் மட்டுமே, ஆய்வாளர்கள் அல்ல. ஒரு உயிரியலாளராக இருப்பதால் தவறான கருத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க இயலவில்லை. மன்னிக்கவும். புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. மேலும், நெடுக்கர் தந்த இணைப்பு உடல் ஊனமுற்றோருக்கு குரங்கு நாய் போன்ற செல்லப் பிராணிகள் உதவுவது பற்றியது. அது இப்போது சாதாரணமாக நடக்கும் ஒன்று. குரங்கின் இந்த ஆற்றல்கள் பயிற்சியால் வளர்க்கப் படக் கூடியவை. இராமர் பாலத்தை பயிற்சி பெற்ற குரங்குப் படை கட்டியதா எனத் தெரியவில்லை. முதலில் பாலம் கட்டப் பட்டதா என்பது மட்டுமே முக்கியமான விடை தேடும் கேள்வி.

ஜந்தறிவு ஜீவன்கள் மனிதனால் பயிற்றுவிக்க பட்ட பின்னர் தான் அவற்றை கொண்டு வேலை செய்விக்கலாம்.இது போதுவான விடயம்.

1959ல் தான் முதன்முதலாக நாசா இந்த முயற்சியில் இறங்கியது என நினைக்கிறேன்.

உதாரணமாக விண்வெளி கூடங்களில் Monkeys joystick போன்றவற்றை இயக்கவில்லையா. இப்படி பல இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு அதற்குரிய கவசம் அணிவிக்கப் பட்டு அனுப்பப் பட்டதே தவிர அது எதையும் இயக்கியதாகத் தகவல்கள் இல்லை. அதன் உடலில் உடற்றொழில் மாற்றங்களை அளவிடும் சென்சர்கள் பொருத்தப் பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்கு அதற்குரிய கவசம் அணிவிக்கப் பட்டு அனுப்பப் பட்டதே தவிர அது எதையும் இயக்கியதாகத் தகவல்கள் இல்லை. அதன் உடலில் உடற்றொழில் மாற்றங்களை அளவிடும் சென்சர்கள் பொருத்தப் பட்டன.

உங்கள் கூற்றுப்படி குரங்கு ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தது?

இது தானே உங்கள் பதில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கூற்றுப்படி குரங்கு ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தது?

இது தானே உங்கள் பதில்

வார்த்தைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டன. விவாதத் தலைப்பு எங்கேயோ நிற்கிறது. எனது கடைசிப் பதிவு இப்பகுதியில். இராமர் காலக் குரங்கு பாலம் கட்டியிருக்கும் என்று நம்ப வைக்கக் கூடிய எந்த அறிவு அல்லது பயிற்சி சார் வேலையும் நாசாக் குரங்கோ அல்லது எந்தக் குரங்கோ செய்யவில்லை. நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டன. விவாதத் தலைப்பு எங்கேயோ நிற்கிறது. எனது கடைசிப் பதிவு இப்பகுதியில். இராமர் காலக் குரங்கு பாலம் கட்டியிருக்கும் என்று நம்ப வைக்கக் கூடிய எந்த அறிவு அல்லது பயிற்சி சார் வேலையும் நாசாக் குரங்கோ அல்லது எந்தக் குரங்கோ செய்யவில்லை. நன்றி வணக்கம்.

நாசாவின் பயிற்சியின் போது மற்ற பிராணிகளை விட குரங்கு தன் தேவைகளை சில ஆளிகளை இயக்கி தானே பூர்த்தி செய்தது. அதுமட்டமல்ல அதற்கு key bord மூலம் சில அவசர தகவல்களை அனுப்பும் முறையும் பயிற்றுவித்தார்கள்...இவை எல்லாம் சாதாரண தகவல்கள் ...இது கூட ............................ :huh::unsure::unsure:

Link to comment
Share on other sites

தஞ்சை பெரிய கோயில் விமானம் பற்றி தமிழினக்ஸ் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் சாதனை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் விடை காண முடியாத அற்புதமும் இல்லை.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 80 டன் எடை உள்ள விமானம் ஒரே கல்லால் கட்டப்பட்டது என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் இது உறுதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று அல்ல.

தஞ்சை கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்றும் சொல்வார்கள். ஆனால் அது தவறு என்று பலர் நிறுவியுள்ளார்கள்.

கோபுர விமானத்தில் 12 விதமான கற்களின் கலவைகள் காணப்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சிறிய கற்களே மேலே கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.

அதே வேளை ஒரே கல்லால்தான் கட்டப்பட்டது என்று கூறுபவர்களும், அந்தக் கல் மேலே எப்படிக் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள்.

கோபுரம் கட்டப்பட்டதன் பின்பு அது மண்ணைக் கொண்டு "மண்கும்பி" போன்று மூடப்பட்டது. மலை போன்ற தோற்றம் பெற்ற அதில் பல யானைகளின் உதவியோடு அந்தக் கல் மேலே கொண்டு செல்லப்பட்டது. பின்பு மண் மீண்டும் அகற்றப்பட்டது.

இது அவர்களுடைய விளக்கம்.

எப்படித்தான் பார்த்தாலும், இதில் மனிதனுடைய உழைப்புத்தான் தெரிகிறதே தவிர, எந்த விளங்கமுடியாத அற்புதமும் தென்படவில்லை.

தஞ்சைக் கோயில் கட்டுவதற்கு பல ஆயிரக் கணக்கான சிற்பிகள் பயன்படுத்தப்பட்டார்கள். கட்டி முடிய 6 வருடங்கள் சென்றன.

தமிழர்களின் பெரும் சாதனையாக கருதப்படுகின்ற தஞ்சை பெரிய கோயிலை ஒரு மணல்திட்டோடு ஒப்பிடுவதற்கு சிலருடைய மதவெறியும் மூடநம்பிக்கையும் காரணமாக இருப்பது வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசாவின் பயிற்சியின் போது மற்ற பிராணிகளை விட குரங்கு தன் தேவைகளை சில ஆளிகளை இயக்கி தானே பூர்த்தி செய்தது. அதுமட்டமல்ல அதற்கு key bord மூலம் சில அவசர தகவல்களை அனுப்பும் முறையும் பயிற்றுவித்தார்கள்...இவை எல்லாம் சாதாரண தகவல்கள் ...இது கூட ............................ :huh::unsure::unsure:

ஐயா ஆக மனிதனை அனுப்பாது குரங்கை அனுப்பியதன் நோக்கம் மனிதனை மிஞ்சிய சக்தி இருப்பதால்தான் என்பதே உங்கள் கருத்தா?

மனித உயிருக்கு இருக்கும் மதிப்பே காரணம் மனித உயிரை பாதிக்கும் ஆராச்சிகளை சட்டம் அனுமதிக்காது.

என்பதாலேயே மனிதனை அனுப்பவில்லை.

விண்வெளியில் உள்ள சூழ்நிலை மனித உயிருக்கு எப்படி பொருத்தமானது என்றா ஆராச்சியும் அடங்கியதே அந்தப் பயணம்.

அமுக்க சமநிலை பேணப்பட விலை என்றால் உயிர் வாழ்தல் முடியாத காரியம்.

ஊதா கடந்தகதிர்களின் செறிவு அதிகம் என்றால் உடனே கைலாயம் பார்க்கவேண்டியதுதான்.

ஈர்பு விசை பலமடங்கு அதிகம் என்றால் தன்கால்களுக்கே தன் சுமையை சுமக்க முடியாது என்புகள் நொருங்கிவிடும். இவைகள் இங்கிருந்தே எம்மால் சிந்திக்க தக்கன ஆனால் இதற்க்கும் அப்பால் பல பிரச்சினைகள் எதிர்பார்க்கப் படலாம். எனவே அவை என்ன வென்று தெரியாத போது முன்னேற்பாடுகள் எவையும் அவற்றுக்கு எடுக்க முடியாது.

அதனால் தான் இப்படி குரங்கையும், நாயயும் வைத்து அனுப்புவதன் நோக்கம்.

இம் மிருகங்களில் வெளிப்படும் பாதிப்புக்களில் இருந்து அந்த காரணிகளின் தன்மையை கண்டு அறிவதே அதன் நோக்கம்.

இதை விட்டு கடவுள் குணம் குரங்கில் கொஞ்சம் இருப்பதால் தான் அனுப்பபட்டது என்று கூற வராதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.