Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிடுக்ஸ், தூயவன்!

பெருயார் கொள்கைவாதிகள் தமிழ் நாட்டை கூறு போட்டு வைத்துள்ளார்கள் என்பதே உங்கள் வாதம்.

அவர்கள் அரசியல் செய்வதற்க்குதான் அந்த பகுத்தறிவுக் கொள்கைகள் என்று சொல்கின்றீர்கள்.

ஆக அந்த மதவாத தலைவர்கள் நல்லவர்கள் என்று நிகழ்கால நிகழ்சிகளைக் கொண்டு நிரூபிப்பதால் உங்கள் கருத்தை ஏற்க வேண்டி உள்ளது.

இன்று ஈழத்தின்கரங்களை அநாதரவாக்கு வதற்க்கு முக்கிய காரணமாய் இருப்பவர்கள் பெரியார்வாதிகளே காரனம். சுபவி மகிந்த ரத்தனா விருதும், நெடுமாறன் ரணில் ரத்னா விருதும் எடுத்திருக்கின்றார்கள்

ஆக துக்ளக் சோ, ராம் போன்றவர்களே எமக்காக அயராது உழைப்பவர்கள்.

இதை நான் கூறுவது எமக்காக பெரியார் வாதிகள் உழைப்பதால் அவர்கள் கொள்கைக்காக நீங்களும் நாதிகர்களாக வேண்டும் என்பதற்க்காக அல்ல.

யார் சமுதாயத்தின் நன்மைகள்?

யார் சமுதாயத்தின் கொள்ளிகள் என்பதை தெளிவாக்குவதற்க்கே சொல்கின்றேன்.

இப்படி எமக்காக உழைப்பவர்களை கொச்சைப் படுத்த உங்களுக்கு என்ன அருகதை உண்டு என எண்ணிப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சை பெரிய கோயில் விமானம் பற்றி தமிழினக்ஸ் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் சாதனை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் விடை காண முடியாத அற்புதமும் இல்லை.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 80 டன் எடை உள்ள விமானம் ஒரே கல்லால் கட்டப்பட்டது என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் இது உறுதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று அல்ல.

தஞ்சை கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்றும் சொல்வார்கள். ஆனால் அது தவறு என்று பலர் நிறுவியுள்ளார்கள்.

கோபுர விமானத்தில் 12 விதமான கற்களின் கலவைகள் காணப்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சிறிய கற்களே மேலே கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.

அதே வேளை ஒரே கல்லால்தான் கட்டப்பட்டது என்று கூறுபவர்களும், அந்தக் கல் மேலே எப்படிக் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள்.

கோபுரம் கட்டப்பட்டதன் பின்பு அது மண்ணைக் கொண்டு "மண்கும்பி" போன்று மூடப்பட்டது. மலை போன்ற தோற்றம் பெற்ற அதில் பல யானைகளின் உதவியோடு அந்தக் கல் மேலே கொண்டு செல்லப்பட்டது. பின்பு மண் மீண்டும் அகற்றப்பட்டது.

இது அவர்களுடைய விளக்கம்.

எப்படித்தான் பார்த்தாலும், இதில் மனிதனுடைய உழைப்புத்தான் தெரிகிறதே தவிர, எந்த விளங்கமுடியாத அற்புதமும் தென்படவில்லை.

தஞ்சைக் கோயில் கட்டுவதற்கு பல ஆயிரக் கணக்கான சிற்பிகள் பயன்படுத்தப்பட்டார்கள். கட்டி முடிய 6 வருடங்கள் சென்றன.

தமிழர்களின் பெரும் சாதனையாக கருதப்படுகின்ற தஞ்சை பெரிய கோயிலை ஒரு மணல்திட்டோடு ஒப்பிடுவதற்கு சிலருடைய மதவெறியும் மூடநம்பிக்கையும் காரணமாக இருப்பது வேதனையான விடயம்.

கோபுர விமானத்தில் 12 விதமான கற்களின் கலவைகள்

தஞ்சை கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்றும் சொல்வார்கள். ஆனால் அது தவறு என்று பலர் நிறுவியுள்ளார்கள்.

உங்கள் ஆக்கத்தில் சொல்லப்பட் இந்த கருத்துக்களுக்கான இணைப்புக்களை தர முடியுமா??

கோபுரம் கட்டப்பட்டதன் பின்பு அது மண்ணைக் கொண்டு "மண்கும்பி" போன்று மூடப்பட்டது. மலை போன்ற தோற்றம் பெற்ற அதில் பல யானைகளின் உதவியோடு அந்தக் கல் மேலே கொண்டு செல்லப்பட்டது. பின்பு மண் மீண்டும் அகற்றப்பட்டது.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

அந்த மண்கும்பி எவ்வளவு உரமானதாக இருக்க வேண்டும் இவ்வளவு பாரமான பொருட்களை மேலே யானையுடன் கொண்ட செல்ல? அது வேறு அப்புறம் அகற்றப்பட்டதாம் :huh:

கோபுரத்தின் உயரம் என்ன?

மண்கும்பி எவ்வளவு துரத்திலிருந்து தொடங்க வேண்டும் அதுவும் சாய்வாக மேலும் உரமாக இருத்தல் வேண்டும்.

மண்கும்பி கதையின் படி நீங்கள் குறிபிட்ட 6 வருடமும் மழை பெய்யவில்லையா??? :unsure:

நல்ல காலம் மழை பெய்திருந்தால் மண்கும்பி கரைந்து போயிருக்கும்

அதைவிட யானை சரியான இடத்தில் இந்த கல்லை வைக்குமாம். இது என்ன விளாங்காயா யானை தும்பிக்கையால் துக்கி வைக்க :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா ஆக மனிதனை அனுப்பாது குரங்கை அனுப்பியதன் நோக்கம் மனிதனை மிஞ்சிய சக்தி இருப்பதால்தான் என்பதே உங்கள் கருத்தா?

மனித உயிருக்கு இருக்கும் மதிப்பே காரணம் மனித உயிரை பாதிக்கும் ஆராச்சிகளை சட்டம் அனுமதிக்காது.

என்பதாலேயே மனிதனை அனுப்பவில்லை.

விண்வெளியில் உள்ள சூழ்நிலை மனித உயிருக்கு எப்படி பொருத்தமானது என்றா ஆராச்சியும் அடங்கியதே அந்தப் பயணம்.

அமுக்க சமநிலை பேணப்பட விலை என்றால் உயிர் வாழ்தல் முடியாத காரியம்.

ஊதா கடந்தகதிர்களின் செறிவு அதிகம் என்றால் உடனே கைலாயம் பார்க்கவேண்டியதுதான்.

ஈர்பு விசை பலமடங்கு அதிகம் என்றால் தன்கால்களுக்கே தன் சுமையை சுமக்க முடியாது என்புகள் நொருங்கிவிடும். இவைகள் இங்கிருந்தே எம்மால் சிந்திக்க தக்கன ஆனால் இதற்க்கும் அப்பால் பல பிரச்சினைகள் எதிர்பார்க்கப் படலாம். எனவே அவை என்ன வென்று தெரியாத போது முன்னேற்பாடுகள் எவையும் அவற்றுக்கு எடுக்க முடியாது.

அதனால் தான் இப்படி குரங்கையும், நாயயும் வைத்து அனுப்புவதன் நோக்கம்.

இம் மிருகங்களில் வெளிப்படும் பாதிப்புக்களில் இருந்து அந்த காரணிகளின் தன்மையை கண்டு அறிவதே அதன் நோக்கம்.

இதை விட்டு கடவுள் குணம் குரங்கில் கொஞ்சம் இருப்பதால் தான் அனுப்பபட்டது என்று கூற வராதீர்கள்.

இதுக்கு தான் சொல்வதுவது

விடிய விடிய இராமாயணம்

விடிந்தால் சீதை இராமனுக்கு என்ன முறை என்பதோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கு தான் சொல்வதுவது

விடிய விடிய இராமாயணம்

விடிந்தால் சீதை இராமனுக்கு என்ன முறை என்பதோ

சரி தேவையில்லாமல் அங்கே இங்கே என்று கடித்துவைய்யாமல்

ஒரு ஒழுங்காக உங்கள் விவாதத்தை நகர்த்துங்கள்.

இராமனில் வரலாறு பூமியில் உண்மையாக நிகழ்ந்த ஒன்றா?

20,000 வருடங்களுக்கு முன்னால் விலங்குகளின் வாழ்வியல் தரத்தில் மனிதகலாச்சாரம் இருந்ததாக கூறப்படுகின்றது.

இதற்க்கும் பலமடங்கு ஆண்டுகள் முன்னால் வாழ்ந்த வரலாறாகவே இராமன் கதை சொல்லப்படுகின்றது.

மானத்தை மறைக்க துணியையே கண்டு பிடிக்காத காலத்தில் இந்த கற்பனைகள் எல்லாம் உண்மையாய் இருக்க வாய்ப்புள்ளதா?

Link to comment
Share on other sites

மண்கும்பி கதையின் படி நீங்கள் குறிபிட்ட 6 வருடமும் மழை பெய்யவில்லையா??? :huh:

நல்ல காலம் மழை பெய்திருந்தால் மண்கும்பி கரைந்து போயிருக்கும்

அதைவிட யானை சரியான இடத்தில் இந்த கல்லை வைக்குமாம். இது என்ன விளாங்காயா யானை தும்பிக்கையால் துக்கி வைக்க :unsure::unsure:

கோவில் கட்டப்பட்ட எடுக்கப்பட்டது ஆறு ஆண்டுகள். விமானம் கட்டவல்ல.

ராஜராஜ சோழன் இந்தக் பெரும் கருங்கல்லை பெருந்தொகை ஆட்கள் மூலம் தூக்கி வைக்க முயன்றான் முடியவில்லை. பிறகு யானையின் உதவியையும் நாடினான். ஆனா யானைக்கு விளாங்காய் தின்னுறதைத் தவிர ஒண்டும் தெரியயேல்லை. அப்பதான் இராமாயணக் கதையிலை இராமர் பாலம் கட்டினை கதை ராஜராஜ சோழனுக்கு வர ராமரைக் கும்பிட்ட ராமர் வந்து வானரங்களைக் கூப்பிட்டு 20 செக்கனிலை அந்த பெருங்கல்லைத் தூக்கி வைத்துவிட்டு போய்விட்டாரம். எனென்டா அவர் 5 நாளில் 34 கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினவராக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புஸ்ப விமானத்தில் வந்து சீதையை மண்ணுடனே அள்ளி சென்ற இராவணன். தான் இராமனிடம் தோற்கும்

தருணத்தில் கூட அந்த புஸ்ப விமானத்தை எதிரிக்கு எதிராக பாவிக்காதது...................????

எரிபொருள் தட்டுப்பாட்டு காரணமாகவுமிருக்கலாம்...... இராமன் போரை தொடங்கியபோது பொருளாதார தடையை விதித்துவிட்டும் மிக தந்திரமாக போரை தொடங்கியிருக்கலாம்

புஸ்பவிமானத்தின் உதிரிபாகங்களை காட்டினில் கண்டெடுத்த புலிகள் அதன் கறளை தட்டி எண்ணை பூசி ஒன்றாக பொருத்தி அதே விமானத்தை கொண்டு கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று நான் சொல்கிறேன் ஒருவரும் நம்பமாட்டார்களாம்.

திருகோணமலையில் இராவணன் வெட்டு இன்னமும் இருக்கும் போது இராவணன் இருந்ததை எப்படி நம்பாமல் இருக்க முடியும்??? ஆனால் இராவணன் அதை வெட்டுவதற்கு பாவித்த வாளை நாம் கண்டெடுத்தால் ..............பாவம் பல நாடுகளில் மலையை குடைந்து வீதிகளை அமைப்பதற்கு எவ்வளவோ காசையும் காலத்தiயும் வீண்ணடிக்கின்றார்கள். அது மட்டும் கிடைத்தால் ஓரே ஓரு வெட்டு மலை பாதியாகும் வீதி வீதியாகும். படுபாவி அந்த வாளை எங்குதான் எறிந்தானோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியாக வருகிறேன்.

தஞ்சை பெரும் கோவிலை கட்ட பூத கணங்கள் தான் உதவியதாக சொல்லப்படுகின்றது.

பூத கணங்கள் என்றால் என்ன????. ஆவிகளா?

இப்போ ஆவிகள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாகவும் நிருபிக்கப்படுகின்றது .

அப்போ இந்து சமயத்தில் சொல்லும் போது மூட நம்பிக்கை என்றார்கள்

ஆனால் இப்போ அதற்கேன்றே தொலைக்காட்சியில் சனல்களை வைத்துள்ளார்கள் :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் இராவணன் வெட்டு இன்னமும் இருக்கும் போது இராவணன் இருந்ததை எப்படி நம்பாமல் இருக்க முடியும்??? ஆனால் இராவணன் அதை வெட்டுவதற்கு பாவித்த வாளை நாம் கண்டெடுத்தால் ..............பாவம் பல நாடுகளில் மலையை குடைந்து வீதிகளை அமைப்பதற்கு எவ்வளவோ காசையும் காலத்தiயும் வீண்ணடிக்கின்றார்கள். அது மட்டும் கிடைத்தால் ஓரே ஓரு வெட்டு மலை பாதியாகும் வீதி வீதியாகும். படுபாவி அந்த வாளை எங்குதான் எறிந்தானோ தெரியவில்லை.

தஞ்சை பெரும் கோவில் கட்ட கற்களை எப்படி வெட்டி எடுத்தார்கள் என்று பார்த்தீர்களா?

காலத்துக்கு காலம் தொழில் நுட்பம் மாறலாம்.

இப்பொ கடினமான பாறைகளை துளையிட CO2 Laser Beam மூலம் முடியும் என்கிறார்கள்.

அண்மையில் சன் டிவியில் ஒரு தமிழ் நாட்டு இளைஞர் உலோகத்தாலான ஒரு கரண்டியை தனது கண்ணால் உற்று நோக்கிய படி அதை தடவும் போது கரண்டி முறிந்து விழுந்தது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?

அட சீ லைட்ட அடிச்சு பாறையில ஓட்டை போடுறதா சொல்லுறாங்க. என்ன மாதிரி எல்லாம் கயிறு விடுறாங்க :rolleyes::rolleyes: இது தான் எமது நிலைமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியாக வருகிறேன்.

தஞ்சை பெரும் கோவிலை கட்ட பூத கணங்கள் தான் உதவியதாக சொல்லப்படுகின்றது.

பூத கணங்கள் என்றால் என்ன????. ஆவிகளா?

இப்போ ஆவிகள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாகவும் நிருபிக்கப்படுகின்றது .

அப்போ இந்து சமயத்தில் சொல்லும் போது மூட நம்பிக்கை என்றார்கள்

ஆனால் இப்போ அதற்கேன்றே தொலைக்காட்சியில் சனல்களை வைத்துள்ளார்கள் :rolleyes::rolleyes:

ஏன் தஞ்சைக் கோயிலிலேயே நிற்க்கின்றீர்கள்?

இப்படி சம்பந்தம் இல்லாத இடங்களில் சொறிந்து கொண்டிருக்கதான் உங்கள் வாததுக்கு முடிகிறதோ?

இராமன் என்ற வரலாறு இருந்ததா அதை நிரூபிக்க இயலவில்லையா?

தஞ்சை கோவில்களைக் கட்டியவர்கள் இருந்திருக்கின்றார்கள் அந்த சிறப்பான கட்டிடக்கலை ஒன்றும் மந்திரவாதம் இல்லையே!

இயற்கையாகவே இருந்த நிலத்திட்டுக்கு பாட்டை எழுதிவைத்து விட்டு போய்விட்டான் ஒருவன்.

அதில் உள்ள ஆயியம் சுத்துமாத்துக்களும் எம்மால் நீரூபிக்க முடியும்.

ஆக் நாய்க்கு மனிதனை விட மோப்ப சக்தி அதிகமாக இருக்கின்றது எனவே குரங்கும் பாலம் கட்டி இருக்கும் என்பது அற்புதமான விவாதமோ?

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அல்ல விவாதம்.

மனிதனுக்கு சுமக்க முடியாததை கழுதை சுமக்க முடியும் எனவே மனிதனைவிட பெருமை கூடிய மிருகம் கழுதை என்று வேறு சொல்லவருவீர்கள் போல் இருக்கின்றது.

விஞ்ஞானம் சொல்லுகின்ற ஆவி, வழி என்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் தஞ்சைக் கோயிலிலேயே நிற்க்கின்றீர்கள்?

இப்படி சம்பந்தம் இல்லாத இடங்களில் சொறிந்து கொண்டிருக்கதான் உங்கள் வாததுக்கு முடிகிறதோ?

இராமன் என்ற வரலாறு இருந்ததா அதை நிரூபிக்க இயலவில்லையா?

தஞ்சை கோவில்களைக் கட்டியவர்கள் இருந்திருக்கின்றார்கள் அந்த சிறப்பான கட்டிடக்கலை ஒன்றும் மந்திரவாதம் இல்லையே!

இயற்கையாகவே இருந்த நிலத்திட்டுக்கு பாட்டை எழுதிவைத்து விட்டு போய்விட்டான் ஒருவன்.

அதில் உள்ள ஆயியம் சுத்துமாத்துக்களும் எம்மால் நீரூபிக்க முடியும்.

ஆக் நாய்க்கு மனிதனை விட மோப்ப சக்தி அதிகமாக இருக்கின்றது எனவே குரங்கும் பாலம் கட்டி இருக்கும் என்பது அற்புதமான விவாதமோ?

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது அல்ல விவாதம்.

மனிதனுக்கு சுமக்க முடியாததை கழுதை சுமக்க முடியும் எனவே மனிதனைவிட பெருமை கூடிய மிருகம் கழுதை என்று வேறு சொல்லவருவீர்கள் போல் இருக்கின்றது.

விஞ்ஞானம் சொல்லுகின்ற ஆவி, வழி என்று நினைக்கின்றேன்

ஏன் தஞ்சைக் கோயிலிலேயே நிற்க்கின்றீர்கள்?

இப்படி சம்பந்தம் இல்லாத இடங்களில் சொறிந்து கொண்டிருக்கதான் உங்கள் வாததுக்கு முடிகிறதோ?

வாதம் என்றால் அதற்கு பல உதாரணங்களை வைக்கலாம். அதை முறியடிக்கும் திறமை வேண்டும் :rolleyes:

கட்டிடக்கலை ஒன்றும் மந்திரவாதம் இல்லையே!

அப்படி என்றால் அதை கட்டி விதம் பற்றி ஏன் ஒருவராலும் சரியான விளக்கம் தரமுடியவில்லை? அப்படி கட்டி இருக்கலாம் இப்படி கட்டி இருக்கலாம் என்று தான் சொல்கின்றார்கள். அவை எல்லாவற்றுக்கும் எதிர் கருத்துள்ளது.

இராமாயணத்தில் வரும் தற்போது கடலுக்குள் இருக்கும் திருக்கோணேஸ்வரம் என்ன அப்போ?

இராமாயணத்தில் குறிப்பிட்ட இடத்திலேயே இருக்கும் பாலம் இப்போது தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பாலத்தையும் அந்த இடத்தையும் பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதையில் எப்படி சரியாக சொன்னார்கள்????

தஞ்சை கோவிலை ஏன் வைத்தேன் என்றால் அதை ஒருவராலும் மறுக்க முடியாது. (உதாரணமாக வைத்தேன் .இல்லாவிட்டால் சொறிந்து கொண்டிருப்பவர்களுக்கு புரியாது)

இயற்கையாகவே இருந்த நிலத்திட்டுக்கு பாட்டை எழுதிவைத்து விட்டு போய்விட்டான் ஒருவன்.

அதில் உள்ள ஆயியம் சுத்துமாத்துக்களும் எம்மால் நீரூபிக்க முடியும்.

அப்படி என்றால்

தஞ்சையை பற்றி எப்படி தெரியும் உங்களுக்கு? ராஜராஜ சோழன் உங்களுக்கு வந்து சொன்னானா தான் தான் கட்டியதா :rolleyes::wub:

யாரோ எழுதி வைத்துள்ளார்கள் அதை தான் சொல்லுகின்றீர்கள்

நாய்க்கு மனிதனை விட மோப்ப சக்தி குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது என்ன அப்போ??

கழுதை இது தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என்பது :o:icon_mrgreen:

விஞ்ஞானம் சொல்லுகின்ற ஆவி, வழி என்று நினைக்கின்றேன் என்ன??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சைக் கோயிலைப் பார்த்து எவனாவது இது இயற்கையால் உருவானதாக நினைப்பானா?

அதுபோல் இராமன்பாலம் என்று சொல்லபடுவதும் முதலாவது சந்தேகமே அது இயற்கையால் உருவானதானா? செயற்கையால் உருவானதா என்பதே

இங்கேதான் மொட்டந்தலையும் முழங்காலும் இருக்கின்றது.

வார்த்தைகளின் கனம் அறிந்து பேசுதல் நன்றாக இருக்கும்,

Link to comment
Share on other sites

இப்போ ஆவிகள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாகவும் நிருபிக்கப்படுகின்றது .

அப்போ இந்து சமயத்தில் சொல்லும் போது மூட நம்பிக்கை என்றார்கள்

ஆனால் இப்போ அதற்கேன்றே தொலைக்காட்சியில் சனல்களை வைத்துள்ளார்கள் :rolleyes::rolleyes:

ஐயோ சாமி எந்த விஞ்ஞானம் ஆவி இருக்கிறது எண்டு நிருப்பித்திருக்கு?

மத விண்ணாணங்களில்தான் ஆவி பேய் பிசாசு. உங்கடை மத மூடநம்பிக்கைகளை விஞ்ஞானம் நிருப்பிக்கிறது எண்டு இங்கை வந்து புலுடா விடவேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சைக் கோயிலைப் பார்த்து எவனாவது இது இயற்கையால் உருவானதாக நினைப்பானா?

அதுபோல் இராமன்பாலம் என்று சொல்லபடுவதும் முதலாவது சந்தேகமே அது இயற்கையால் உருவானதானா? செயற்கையால் உருவானதா என்பதே

இங்கேதான் மொட்டந்தலையும் முழங்காலும் இருக்கின்றது.

வார்த்தைகளின் கனம் அறிந்து பேசுதல் நன்றாக இருக்கும்,

தஞ்சைக் கோயிலைப் பார்த்து எவனாவது இது இயற்கையால் உருவானதாக நினைப்பானா?

இப்படி அறிவுபூர்வமாக எழுதியதை பற்றி என்ன நினைப்பது :rolleyes::rolleyes:

இராமன்பாலம் அந்த பாலத்தையும் அந்த இடத்தையும் பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதையில் எப்படி சரியாக சொன்னார்கள்

இதற்கு ஒருவரும் பதில் சொல்கிறார்கள் இல்லை :wub::o

மொட்டந்தலையும் முழங்காலும் தங்களை தாங்கள் ஒப்பிடுவது போல இருக்கு :icon_mrgreen:

வார்த்தைகளின் கனம் அறிந்து பேசுதல் நன்றாக இருக்கும் சரியா மழுப்பலான பதில்.

அது சரி ஆவி வழி என்று ஏதோ சொன்னீர்கள் முதல்.

அதன் பின்னர் பதிலை காணோம்

Link to comment
Share on other sites

அநுமான் எப்படி போனானோ அதே வித்தையைத்தான் இராவணனும் கையாண்டதாக மூலக்கதை சொல்கிறது.

பூத கணங்களா? அட நீங்கள் திருந்தவே மாட்டீங்களாடா....

இப்படி நீங்கள் பூதம், ஆவி பின்னோக்கியே போங்கடா.

ராமர்தான்டா பாலத்தைக் கட்டினது. போதுமடா சாமி ஆக்களை விட்டுவிடுங்கடா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ சாமி எந்த விஞ்ஞானம் ஆவி இருக்கிறது எண்டு நிருப்பித்திருக்கு?

மத விண்ணாணங்களில்தான் ஆவி பேய் பிசாசு. உங்கடை மத மூடநம்பிக்கைகளை விஞ்ஞானம் நிருப்பிக்கிறது எண்டு இங்கை வந்து புலுடா விடவேண்டாம்.

ஆகா வந்துட்டாரு ...மின்னிக்கொண்டு :o

தாங்கள் தொலைக் காட்சி பார்கிறதே இல்லையா :rolleyes: இதற்கென்றே சில சனல்கள் இருக்கு பாருங்கோ.

MSTRY and OLN

OLN இதில் தான் ஆவிகள் பற்றிய நேரடி நிகழ்சிகளை அதிகமா போடுவார்கள். Next time record பண்ணி போடுறேன்.

அதற்காக இந்த சனல்களை மதசார் இந்து சமய சனல்கள் என்று சொல்ல வராதிங்க :wub:

மின்னல் ஆனால் இவற்றில் தமிழ் படம் போட மாட்டாங்க :rolleyes:

பூத கணங்களா? அட நீங்கள் திருந்தவே மாட்டீங்களாடா....

இப்படி நீங்கள் பூதம், ஆவி பின்னோக்கியே போங்கடா.

ராமர்தான்டா பாலத்தைக் கட்டினது. போதுமடா சாமி ஆக்களை விட்டுவிடுங்கடா.

ஜயோ அப்படியும் இல்லை இப்படியும் இல்லை என்றாமல் சரியான விளக்கத்தை தாருங்கோ ப்பிளிஸ் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இராமன்பாலம் அந்த பாலத்தையும் அந்த இடத்தையும் பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதையில் எப்படி சரியாக சொன்னார்கள்

அண்ணோய் கதையில் இருக்கும் இரு நாடுகள் இலங்கையும் இந்தியாவும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் போடுவதென்றால் என்ன மும்மையில் இருந்தா அல்லது கொச்சியில் இருந்தா பாலம் போடமுடியும். இலங்கைக்கு நெருக்கமான பகுதியில் இருந்துதானோ பாலம் போடமுடியும். இராமர் பாலம் போட முதலே அது இராமேஸ்வரமா? அல்லது போட்ட பின்னர் அது இராமேஸ்வரமா?

அது சரி பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதை என்கிறீர்கள். சும்மா குத்துமதிப்பா எத்தனை ஆண்டுகள் எண்டு சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணோய் கதையில் இருக்கும் இரு நாடுகள் இலங்கையும் இந்தியாவும். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் போடுவதென்றால் என்ன மும்மையில் இருந்தா அல்லது கொச்சியில் இருந்தா பாலம் போடமுடியும். இலங்கைக்கு நெருக்கமான பகுதியில் இருந்துதானோ பாலம் போடமுடியும். இராமர் பாலம் போட முதலே அது இராமேஸ்வரமா? அல்லது போட்ட பின்னர் அது இராமேஸ்வரமா?

அது சரி பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதை என்கிறீர்கள். சும்மா குத்துமதிப்பா எத்தனை ஆண்டுகள் எண்டு சொல்லுங்கள்.

முட்டையிலிருந்து கோழி வந்ததா

கோழியிலிருந்து முட்டை வந்ததா :rolleyes:

அது சரி பல யுகங்களுக்கு முன்னர் வந்த கதை என்கிறீர்கள். சும்மா குத்துமதிப்பா எத்தனை ஆண்டுகள் எண்டு சொல்லுங்கள்

1000000000000000000000000000000000000000000000000000000000000000099 நாட்கள் சரியாக இன்றுடன்.

இதை என்ன தெரியாமல் இருந்தால் என் தப்பல்ல :rolleyes::wub:

Link to comment
Share on other sites

தமிழ் லினக்ஸ் என்ற பெயரைப் பார்த்து விட்டு "கொஞ்ச விசயம் தெரிஞ்ச ஆள் போலக் கிடக்கு, விவாதம் செய்தால் சில விசயங்களை அறிந்து கொள்ளலாம்" என்ற எண்ணத்தோடு விவாதம் செய்யத் தொடங்கினால், அவரோ

யானை கல்லைத் தூக்கி எறிந்தது....

குரங்கு பாலம் கட்டியது....

குரங்கு விஞ்ஞான கூடத்தில் வேலை செய்கிறது (மாதச் சம்பளம் எவ்வளவாம்?)

பேய் கோயிலைக் கட்டியது....

பேய் இருப்பதை விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது....

என்று "சீரியசாக" பேசிக் கொண்டிருக்கிறார். இவர் வேண்டுமென்றே விதண்டாவாதத்திற்குத்தான் இப்படிப் பேசுகிறாரோ என்றும் சந்தேகமாக இருக்கிறது.

தஞ்சை பெரிய கோயில் பற்றியே மீண்டும் மீண்டும் பேசுகிறார். ஆது மனிதர்களால் கட்டப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி சில கட்டுக்கதைகள் பரப்பப்பட்டிருக்கிறது. கோபுரத்தில் உள்ள விமானம் ஓரே கல்லால் கட்டப்பட்டது.

கோபுர நிழல் தரையில் விழாது

தஞ்சையில் உள்ள நந்தி வளர்ந்து கொண்டே போகிறது.

இப்படியான நம்பிக்கை சிலரிடம் உண்டு. ஆனால் இவைகள் உண்மை அல்ல.

முனைவர் கலைக்கோவன் அவர்கள் கோபுரத்தில் உள்ள விமானம் சிறு சிறு கற்களாகக் கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டிருப்பதாக நிறுவியிருக்கிறார். (கல்லில் 12 விதமான கலவைகள் இருப்பதாக நான் சொன்ன தகவல் தவறு. வேறு ஒன்றை மாறிச் சொல்லிவிட்டேன்)

சாராப்பள்ளம் என்ற ஊரில் இருந்து சாய்வாக கோபுர உச்சி வரை மண் கொண்டு பாதை அமைக்கப்பட்டு, கல்லைக் கட்டி யானைகளின் உதவியோடு மேலே கொண்டு போனார்கள் என்ற கருத்தை சிலர் சொல்கிறார்கள். யானை தும்பிக்கையால் கல்லைத் தூக்கிப் போட்டதாக யாரும் சொல்வதில்லை. மேலே யானையின் உதவியோடு இழுத்துச் செல்லப்பட்ட கல்லை தூக்கிப் போட வேண்டிய தேவையும் எழவில்லை.

thanjaitr6.jpg

முனைவர் கலைக்கோவனின் ஆராய்ச்சிக்குப் பிறகு தற்பொழுது விமானம் ஓரே கல்லில் கட்டப்படவில்லை என்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இக் கோயில் பற்றி விக்கிப்பேடியாவிலும் "ஒரே கல்லால் கட்டப்பட்டது" என்ற தகவல் இல்லை.

தஞ்சைக் கோயிலில் உள்ள நந்திதான் ஓரே கல்லில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மை என்று பலர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். (நந்தி தரையில்தான் இருக்கிறது) இந்த நந்தி நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட நந்தி சற்று சிறியது. (இதைத்தான் நந்தி வளர்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள்)

கோபுரத்தின் நிழல் தரையில் விழுவதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர்காரனான மதன் ஆனந்தவிகடனில் "ஹாய் மதன்" பகுதியில் நிழல் கீழே விழும் என்று எழுதியிருக்கிறார். இதை விட வேறு பலரும் இதை புகைப்படங்களோடு நிரூபித்திருக்கிறார்கள்.

artpudam1wv4.jpg

Link to comment
Share on other sites

ஆகா வந்துட்டாரு ...மின்னிக்கொண்டு :icon_mrgreen:

தாங்கள் தொலைக் காட்சி பார்கிறதே இல்லையா :rolleyes: இதற்கென்றே சில சனல்கள் இருக்கு பாருங்கோ.

MSTRY and OLN

OLN இதில் தான் ஆவிகள் பற்றிய நேரடி நிகழ்சிகளை அதிகமா போடுவார்கள். Next time record பண்ணி போடுறேன்.

அதற்காக இந்த சனல்களை மதசார் இந்து சமய சனல்கள் என்று சொல்ல வராதிங்க :wub:

மின்னல் ஆனால் இவற்றில் தமிழ் படம் போட மாட்டாங்க :rolleyes:

ஜயோ அப்படியும் இல்லை இப்படியும் இல்லை என்றாமல் சரியான விளக்கத்தை தாருங்கோ ப்பிளிஸ் :icon_mrgreen:

அண்ணை நான் அப்பிடியும் இல்லை உப்பிடியும் இல்லை எண்டு ஒண்டு சொல்லவில்லை. உங்கடை விண்ணாணம் நிருப்பித்த ஆவிக்கான ஆதாரத்தை கொஞ்சம் வெளியிடுங்கள். ரிவியிலை மட்டும்தான் ஆவியின் ஆதாரம் வெளியிடுனமா? என்ன ரீவியிலை ஆவிப் படமெடுத்துக் காட்டுகினமா? ஒரு அறிவியல் ஆய்வு ரீவி என்ற ஒரு ஊடகத்திலை மட்டும்தான் வருமா? எத்தனையோ அறிவியல் இணையத் தளங்கள் இணைய வலையில் தவழுகின்றன. அனைத்து அண்டவெளி ஆய்விலை இருந்து ஆழ்கடல் ஆய்வுவரை அனைத்தையும் வெளியிடும் அறிவியல் இணையத் தளங்களில் ஆவியை கண்டுபிடித்த உங்களின் விண்ணாண ஆய்வு ஒரு தளத்திலுமா வரவில்லை.?

அதற்காக இந்த சனல்களை மதசார் இந்து சமய சனல்கள் என்று சொல்ல வராதிங்க :o

இந்த சண்டீவியும் மதச்சாராத டிவிதான் அங்கை வேப்பிலைக்காரி மைரிடியர் பூதம் இராஜஇராஜேஸ்வரி எண்டு தொடருகள் போடினம். அதிலையும் ஆவிகள் அரக்கர்கள் எண்டெல்லாம் வருகிறது. அதற்காக சண்டீவியை நாங்கள் என்ன இந்துமத டீவி எண்டா அழைக்கிறம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் லினக்ஸ் என்ற பெயரைப் பார்த்து விட்டு "கொஞ்ச விசயம் தெரிஞ்ச ஆள் போலக் கிடக்கு, விவாதம் செய்தால் சில விசயங்களை அறிந்து கொள்ளலாம்" என்ற எண்ணத்தோடு விவாதம் செய்யத் தொடங்கினால், அவரோ

பெயரை பார்த்து ஆளை எடைபோடக் கூடாது :rolleyes:

இணைப்புகளுக்கு நன்றி. இவை எல்லாம் ஊகங்கள் தான் அப்படியிருக்கலாம் இப்படியிருக்கலாம் என்று.

இப்படி படிபடியாக மண்கும்பி மூலம் நிரப்பி கட்டபட்டது என்றால். அந்த மண்கும்பி மிகவும் உறுதியானதாக இருத்தல் வேண்டும். அப்போ அதன் தாக்கம் கோபுரத்தின் மேல் ஏற்படும். அது கோபுரத்தின் உறுதிதன்மையை இழக்க செய்யும் என்பதும் உண்மை.

அதோடு மழை காலத்தில் மண்கும்பி என்னவாகும்? சேறும் சகதியாகி இன்னும் கோபுரத்துக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தும். சில வேளை மூடி மறைத்து அல்லது குடை பிடித்தும் இருக்கலாம் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தனையோ அறிவியல் இணையத் தளங்கள் இணைய வலையில் தவழுகின்றன. அனைத்து அண்டவெளி ஆய்விலை இருந்து ஆழ்கடல் ஆய்வுவரை அனைத்தையும் வெளியிடும் அறிவியல் இணையத் தளங்களில் ஆவியை கண்டுபிடித்த உங்களின் விண்ணாண ஆய்வு ஒரு தளத்திலுமா வரவில்லை.?

நிரந்தரமில்லா இணையத்தளங்களை நம்பலாமா ? தொலைக்காட்சியை நப்பலாமா?

அதிகம்.

உங்களின் விண்ணாண ஆய்வு ஒரு தளத்திலுமா வரவில்லை

இதற்கு மேல் கதைத்தால் எனக்கு தான் பேய் பிடிக்கும் :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

நிரந்தரமில்லா இணையத்தளங்களை நம்பலாமா ? தொலைக்காட்சியை நப்பலாமா?

அதிகம்.

உங்களின் விண்ணாண ஆய்வு ஒரு தளத்திலுமா வரவில்லை

இதற்கு மேல் கதைத்தால் எனக்கு தான் பேய் பிடிக்கும் :wub::rolleyes:

இணையத் தளங்கள் நிரந்தரமில்லையா? அழிந்து கொண்டு போகின்றனவா? தமிழ் பொழுது போக்குத் தளங்கள் ஒண்டு இரண்டு ஆண்டுகளில் காணாமல் போவது போன்ற அனைத்துத் தளங்களும் போகுமெண்டு நினைக்கிறீர்கள்?

இதற்கு மேல் கதைத்தால் எனக்கு தான் பேய் பிடிக்கும் :o:rolleyes:

மனிதனுக்கு பேய் பிடிக்கிறது ஆவி அடிக்கிறது. நாமெல்லாம் 21ம் நூற்றாண்டில் வாழ்க. அறிவியல்

Link to comment
Share on other sites

இதிலே எதுவும் ஊகம் இல்லை.

கோபுர நிழல் கிழே விழும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மண் கும்பி போன்று செய்து கல்லை மேலே கொண்டு போனார்கள் என்பதுதான் ஒரு ஊகம். சாய்வாக உருவாக்கப்படும் உறுதியான மண்கும்பித் தோற்றம் மிகப் பலமான கோபுரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மண்கும்பியின் பிடிமானம் தரையிலும் இருக்கும். 80டன் கல்லை தாங்கி நிற்கும்படி மிகப் பலமான முறையில் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஊகம் தவறு என்று சொல்வதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன.

அதே வேளை "இந்த ஊகம் தவறு, ஒரே கல் மேலே கொண்டு செல்லப்படவில்லை, பல சிறிய கற்கள் மேலே கொண்டு செல்லப்பட்டு, கோபுர விமானம் கட்டப்பட்டுள்ளது" என்று முனைவர் கலைக்கோவன் நிறுவியுள்ளார். இதுதான் சரியானது. இங்கே ஊகத்திற்கு இடம் இல்லை.

ஆகவே கோபுரத்தில் கல் இருப்பதில் விளங்க முடியாத அற்புதம் இதுவும் இல்லை. மனித உழைப்பின் சாதனை அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே,

செய்திகளையும் தகவல்களையும் கேட்பதும் பார்ப்பதும் தமிழ் லினக்ஸாக இருந்தால், குரங்கென்ன அணிலே ரொக்கட் ஓட்டும். ஆவிகள் வந்து மண்சுமந்து வீடு கோயில் எல்லாம் கட்டும். சாதாரண உண்மைகள் தகவல்கள் என்று நண்பர் தமிழ் லினக்ஸ் முன்வைக்கும் தரவுகளின் மூலம் விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும் துணுக்குச் செய்திகளாகவோ தான் தெரிகின்றன. இதைப் பார்த்து ஒருவர் அறிவியல் இது தான் என்று நம்பிக் கொண்டிருந்தால், மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து செல்லுங்கள் என விட்டு விட்டுப் பேசாமல் இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன். நேரம் வேஸ்ட் நண்பர்களே, உங்கள் உங்கள் வேலைகளப் பார்க்கப் போங்கள். நண்பர் தமிழ் லினக்ஸ் ஆவிச் சனல் பார்க்கப் போங்கள், இன்னும் அறிவாளியாவீர்கள். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே,

செய்திகளையும் தகவல்களையும் கேட்பதும் பார்ப்பதும் தமிழ் லினக்ஸாக இருந்தால், குரங்கென்ன அணிலே ரொக்கட் ஓட்டும். ஆவிகள் வந்து மண்சுமந்து வீடு கோயில் எல்லாம் கட்டும். சாதாரண உண்மைகள் தகவல்கள் என்று நண்பர் தமிழ் லினக்ஸ் முன்வைக்கும் தரவுகளின் மூலம் விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும் துணுக்குச் செய்திகளாகவோ தான் தெரிகின்றன. இதைப் பார்த்து ஒருவர் அறிவியல் இது தான் என்று நம்பிக் கொண்டிருந்தால், மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து செல்லுங்கள் என விட்டு விட்டுப் பேசாமல் இருப்பதே நல்லது என நான் நினைக்கிறேன். நேரம் வேஸ்ட் நண்பர்களே, உங்கள் உங்கள் வேலைகளப் பார்க்கப் போங்கள். நண்பர் தமிழ் லினக்ஸ் ஆவிச் சனல் பார்க்கப் போங்கள், இன்னும் அறிவாளியாவீர்கள். :o

ரொம்ப ரொம்ப துத்துவம் பேசுராறுறுறுறுறுறுறுறுறுறு :rolleyes:

ஜஸ்டினுக்கு செய்திகள் தகவல்கள் எல்லாம் அவதார புரசர்கள் மூலம் தான் வருகின்றன :rolleyes:

விக்கிபீடியாவில் பெயர் தகுதி தெரியாதவர்களின் இணைப்புகளாகவோ அல்லது தினமுரசில் கடைசிப்பக்கத்தை நிரப்பப் போடும்

அப்போ நீங்க மட்டும் பெயர் தகுதி ஓட வந்து இங்கே எழுதிரிங்களோ :wub:

MOHAN PLEASE Justin Biodata provide பண்ணுங்கோ :icon_mrgreen::icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.