Jump to content

யோசி....நேசி....!


Recommended Posts

யோசி....நேசி....![/

vennirx7.jpg

அந்திசாயும் இதமான நேரம்

மந்திகள் தொங்கும் மரநிழலின்கீழ்

உன் தோளில் என் தலைசாய்த்து

பன்னாட்டு கதை பல பேசி....

இனிமையான அப்பொழுதில்

இணைந்த நம் இதழ்களோடு

நாசிகள் உரசியவேளையில்

நங்கையிவள் சட்டென கூசி...

இன்னும் எத்தனையோ சில்மிசங்கள்

இவையனைத்தயும் ஒருநொடியில்

மறந்ததுமேனோ மன்னவனே

மனம் திறந்து நீ யோசி....

என் உடல் உருக உருக

உன்னையே தினமும் சுற்றி சுற்றி

கன்னக்குழிகள் தெரிய சிரித்து வந்த

வெண்ணிலாவை ஒருகணம் யாசி...

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

Link to comment
Share on other sites

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

கவிதை நன்றாக உள்ளது வெண்ணிலா...

Link to comment
Share on other sites

நிலா,

நேசிப்பதற்கு எதற்கு யோசிக்க வேண்டும்? :wub:

யாராவது அதீத சக்தி உடையவர்கள் (அட பாவி நம்ம சக்தியே என்னவென்று புரியவில்லை.... நீ வேற...) வெண்ணிலா இணைத்திருக்கிற படத்தில படுத்திருக்கிற இந்த அழகுப் பெண்ணை தொட்டு எழுப்புங்களேன்... (தொட்டு எழுப்ப ஏன் அதீத சக்தி ....?)எவ்வளவு அழகு ... ஆனாலும் ஒரு விசயம் படுத்திருக்கிற அழகு எழுந்தால் அதே அழகு இருக்குமோ தெரியாது... படுத்திருக்கும் போது இருக்கிற இயல்பு நிலை எழுந்தால் காணாமல் போய்விடும்.... (தென்னையை பற்றி எழுதச் சொன்னால் இவனொருத்தன் அதில் கட்டியிருக்கிற மாட்டைப் பற்றி எழுதிறானே.... ரொம்ப சுத்தம்....!)

சும்மா சொல்லக் கூடாது படுத்திருக்கும் இந்த அழகுப் பெண் மிக அற்புதமான கவிதை.... (அதனால வெண்ணிலாவின் கவிதையை சரியாக அலச முடியல....மன்னிக்க....)

Link to comment
Share on other sites

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

நிலா அக்கா கவிதை நல்லா இருக்கு :lol: .................பட்டாம்பூச்சியாக இருந்த நிலா அக்கா விட்டில் பூச்சியாக பூச்சியாக மாறிட்டாவோ :lol: ம்ம்ம் யார் அந்த ஆள் சொல்லவே இல்லை நிலா அக்கா!! :wub: அழகிய வரிகள் வாழ்த்துகள் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

என்ன சொல்ல எனது விதியோ

கவிதை போன்ற எனது காதலும்

வண்ணத்து பூச்சியாய்!!

அற்ப நாளுடன் இறகினை உதிர்குமோ?? :lol:

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக உள்ளது வெண்ணிலா...

:lol:

நன்றிகள் இனியவள்.

நிலா,

நேசிப்பதற்கு எதற்கு யோசிக்க வேண்டும்? :lol:

யாராவது அதீத சக்தி உடையவர்கள் (அட பாவி நம்ம சக்தியே என்னவென்று புரியவில்லை.... நீ வேற...) வெண்ணிலா இணைத்திருக்கிற படத்தில படுத்திருக்கிற இந்த அழகுப் பெண்ணை தொட்டு எழுப்புங்களேன்... (தொட்டு எழுப்ப ஏன் அதீத சக்தி ....?)எவ்வளவு அழகு ... ஆனாலும் ஒரு விசயம் படுத்திருக்கிற அழகு எழுந்தால் அதே அழகு இருக்குமோ தெரியாது... படுத்திருக்கும் போது இருக்கிற இயல்பு நிலை எழுந்தால் காணாமல் போய்விடும்.... (தென்னையை பற்றி எழுதச் சொன்னால் இவனொருத்தன் அதில் கட்டியிருக்கிற மாட்டைப் பற்றி எழுதிறானே.... ரொம்ப சுத்தம்....!)

சும்மா சொல்லக் கூடாது படுத்திருக்கும் இந்த அழகுப் பெண் மிக அற்புதமான கவிதை.... (அதனால வெண்ணிலாவின் கவிதையை சரியாக அலச முடியல....மன்னிக்க....)

ரூபன் பேசி பழகியவன் எனை மறந்து போனதால் மீண்டும் நேசிக்க யோசிக்க சொன்னேன் பா. :lol:

ஹீஹீ ஏன்பா அந்த பொண்ணு என்னமா படுத்திருக்கிறா எழுப்பி விட சொல்லுறியளே. தூக்கத்தில் இருப்பவளை எழுப்புதல் பாவம் என்று தாங்கள் அறியாததா?

ஆமா ஆமா பொண்ணை ரசியுங்கோ. ரொம்ப முக்கியம் :wub:

Link to comment
Share on other sites

நிலா அக்கா கவிதை நல்லா இருக்கு :D .................பட்டாம்பூச்சியாக இருந்த நிலா அக்கா விட்டில் பூச்சியாக பூச்சியாக மாறிட்டாவோ :D ம்ம்ம் யார் அந்த ஆள் சொல்லவே இல்லை நிலா அக்கா!! :wub: அழகிய வரிகள் வாழ்த்துகள் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

என்ன சொல்ல எனது விதியோ

கவிதை போன்ற எனது காதலும்

வண்ணத்து பூச்சியாய்!!

அற்ப நாளுடன் இறகினை உதிர்குமோ?? :(

:lol::lol: எல்லாத்தையும் பேபியிட்டை சொல்ல முடியாதுதானே ஜம்முபேபி. :lol:

அட உங்கள் சிட்டுவேசன் கவிதை ஆயிரம் அர்த்தங்களை சொல்லிச் செல்கின்றன. அழகாக இருக்கு. நன்றிகள் பேபி

Link to comment
Share on other sites

என்ன சொல்ல எனது விதியோ

கவிதை போன்ற எனது காதலும்

வண்ணத்து பூச்சியாய்!!

அற்ப நாளுடன் இறகினை உதிர்குமோ??

தற்போதுதான் உங்கள் சிட்டுவேசன் கவிதையை புரிந்துகொள்ள முடிந்தது.

வண்னத்துப்பூச்சியை விட்டு இறகது உதிர நினைக்கயில் வண்ணத்துப்பூச்சி ஏது செய்யும். பாவம்.

Link to comment
Share on other sites

கவிதை நல்லாருக்கு நிலா

கவிதை கண்டதும் எப்படியும் யோசித்துவிட்டு வந்து நேசிப்பார் .... :icon_mrgreen:

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

:rolleyes::wub: எல்லாத்தையும் பேபியிட்டை சொல்ல முடியாதுதானே ஜம்முபேபி. :D

பரவாயில்லை பேபிக்கு சொல்லுங்கோ இல்லாட்டி அழுவன்!! :D

அப்ப நான் வரட்டா!!

தற்போதுதான் உங்கள் சிட்டுவேசன் கவிதையை புரிந்துகொள்ள முடிந்தது.

வண்னத்துப்பூச்சியை விட்டு இறகது உதிர நினைக்கயில் வண்ணத்துப்பூச்சி ஏது செய்யும். பாவம்.

இறகு உதிர தான் வண்ணாத்திபூச்சி விட்டுவிடுமா :D இல்லை இறகு தான் வண்ணத்துபூச்சியை உதிர்ந்து போய் இருக்குமா :( ...........இறகோட வண்ணத்திபூச்சி இருந்தால் தானே அழகு நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா"

Link to comment
Share on other sites

இறகு உதிர தான் வண்ணாத்திபூச்சி விட்டுவிடுமா இல்லை இறகு தான் வண்ணத்துபூச்சியை உதிர்ந்து போய் இருக்குமா ...........இறகோட வண்ணத்திபூச்சி இருந்தால் தானே அழகு நிலா அக்கா!!

இறகு நினைக்கும் தான் ஏதோ ஒரு நாள் வண்ணத்து பூச்சியை விட்டு போகத்தான் வேண்டுமென்று.இது வண்ணத்துபூச்சிக்கு தெரியாமல் இல்லை.இருக்கும் வரை என்னோடு அன்பாக இரு என வண்ணத்துபூச்சி எண்ணுகிறது.இது வண்ணத்துபூச்சிக்கு மட்டுமே பொருந்தும். :)

Link to comment
Share on other sites

இறகு நினைக்கும் தான் ஏதோ ஒரு நாள் வண்ணத்து பூச்சியை விட்டு போகத்தான் வேண்டுமென்று.இது வண்ணத்துபூச்சிக்கு தெரியாமல் இல்லை.இருக்கும் வரை என்னோடு அன்பாக இரு என வண்ணத்துபூச்சி எண்ணுகிறது.இது வண்ணத்துபூச்சிக்கு மட்டுமே பொருந்தும். :D

ஏன் இறகு வண்ணத்துபூச்சியை விட்டுபோட்டு போக யோசிக்கும் நுணா அண்ணா :unsure: வண்ணத்துபூச்சியுடன் கூடவே பிறந்தது இறகு அல்லவா :) அது எப்போதும் அன்பாக தான் இருக்கும் வண்ணத்துபூச்சியுடன் :wub: ...இப்ப நான் சொன்னது வண்ணத்துபூச்சிக்கு தான் நுணா :D அண்ணா!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கவிதை நல்லாருக்கு நிலா

கவிதை கண்டதும் எப்படியும் யோசித்துவிட்டு வந்து நேசிப்பார் .... :unsure:

வாழ்த்துக்கள்

ஹீஹீ நன்றியண்ணா.

ம்ம் நீங்கள் சொன்னது போல யோசித்துவிட்டு வந்து நேசித்தால் ரொம்ப ஹப்பி :D

நல்ல வரிகள், நல்ல கற்பனை.

பாராட்டுக்கள்!

நன்றிகள் வல்வையண்ணா

பரவாயில்லை பேபிக்கு சொல்லுங்கோ இல்லாட்டி அழுவன்!! :D

அப்ப நான் வரட்டா!!

இறகு உதிர தான் வண்ணாத்திபூச்சி விட்டுவிடுமா :) இல்லை இறகு தான் வண்ணத்துபூச்சியை உதிர்ந்து போய் இருக்குமா :( ...........இறகோட வண்ணத்திபூச்சி இருந்தால் தானே அழகு நிலா அக்கா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா"

:) அழுதாலும் பிரச்சினை இல்லை. நான் சொல்லமாட்டேனே.

ஆமா ஆமா இறகோடு வண்ணத்துப்பூச்சி இருந்தால் தான் அழகு. இல்லையென சொல்ல இல்லையே. இருப்பினும் இறகது உதிர்ந்துடுது. என்ன செய்ய? :(

Link to comment
Share on other sites

இறகு நினைக்கும் தான் ஏதோ ஒரு நாள் வண்ணத்து பூச்சியை விட்டு போகத்தான் வேண்டுமென்று.இது வண்ணத்துபூச்சிக்கு தெரியாமல் இல்லை.இருக்கும் வரை என்னோடு அன்பாக இரு என வண்ணத்துபூச்சி எண்ணுகிறது.இது வண்ணத்துபூச்சிக்கு மட்டுமே பொருந்தும். :)

ஏன் இறகு வண்ணத்துபூச்சியை விட்டுபோட்டு போக யோசிக்கும் நுணா அண்ணா :unsure: வண்ணத்துபூச்சியுடன் கூடவே பிறந்தது இறகு அல்லவா :D அது எப்போதும் அன்பாக தான் இருக்கும் வண்ணத்துபூச்சியுடன் :) ...இப்ப நான் சொன்னது வண்ணத்துபூச்சிக்கு தான் நுணா :( அண்ணா!!

அப்ப நான் வரட்டா!!

நுணா & ஜம்மு இருவருக்கும் என்னாச்சு? சண்டை பிடிக்கிறியள் போல இருக்குதே. ஆனாலும் இருவரும் நல்லாகத்தான் சொல்லி இருக்கிறியள்.

அதுசரி இங்கை யாரு வண்ணத்துப்பூச்சி யாரு இறகு? :wub::D

Link to comment
Share on other sites

QUOTE (nunavilan @ Dec 2 2007, 07:44 PM)

இறகு நினைக்கும் தான் ஏதோ ஒரு நாள் வண்ணத்து பூச்சியை விட்டு போகத்தான் வேண்டுமென்று.இது வண்ணத்துபூச்சிக்கு தெரியாமல் இல்லை.இருக்கும் வரை என்னோடு அன்பாக இரு என வண்ணத்துபூச்சி எண்ணுகிறது.இது வண்ணத்துபூச்சிக்கு மட்டுமே பொருந்தும்.

QUOTE (Jamuna @ Dec 2 2007, 08:56 PM)

ஏன் இறகு வண்ணத்துபூச்சியை விட்டுபோட்டு போக யோசிக்கும் நுணா அண்ணா வண்ணத்துபூச்சியுடன் கூடவே பிறந்தது இறகு அல்லவா அது எப்போதும் அன்பாக தான் இருக்கும் வண்ணத்துபூச்சியுடன் ...இப்ப நான் சொன்னது வண்ணத்துபூச்சிக்கு தான் நுணா அண்ணா!!

அப்ப நான் வரட்டா!!

நுணா & ஜம்மு இருவருக்கும் என்னாச்சு? சண்டை பிடிக்கிறியள் போல இருக்குதே. ஆனாலும் இருவரும் நல்லாகத்தான் சொல்லி இருக்கிறியள்.

அதுசரி இங்கை யாரு வண்ணத்துப்பூச்சி யாரு இறகு?

ஒரு சண்டையும் இல்லையே. நான் பொதுவாக தானே சொல்லியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூசி தலைவா மூசி

வாசி தலைவா வாசி

நேசி தலைவா நேசி

காசி தலைவா காசி

வீசி தலைவா வீசி

கடைசியில் போக இருக்கு..! :):unsure:

அழகான கவிதையும் அழகான படமும். :wub:

Link to comment
Share on other sites

:lol: அழுதாலும் பிரச்சினை இல்லை. நான் சொல்லமாட்டேனே.

ஆமா ஆமா இறகோடு வண்ணத்துப்பூச்சி இருந்தால் தான் அழகு. இல்லையென சொல்ல இல்லையே. இருப்பினும் இறகது உதிர்ந்துடுது. என்ன செய்ய? :(

ஆனாலும் பேபிக்கு தெரியுமே உது எப்படி இருக்கு :D ....நிலா அக்கா நிலா அக்கா மனிசனே விட்டே ஒருநாள் உயிர் போகுது :) அப்படி இருக்கும் போது இறகு மாத்திரம் :wub: .....இறகு உதிருவரை அது வண்ணத்திபூச்சியிடம் தானே இருகிறது நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

நுணா & ஜம்மு இருவருக்கும் என்னாச்சு? சண்டை பிடிக்கிறியள் போல இருக்குதே. ஆனாலும் இருவரும் நல்லாகத்தான் சொல்லி இருக்கிறியள்.

அதுசரி இங்கை யாரு வண்ணத்துப்பூச்சி யாரு இறகு?

ஒன்றுமே ஆகவில்லையே சண்டை எல்லாம் யார் பிடித்தது டிஸ்கசன் பண்ணுறோம் :D ..............பேபி சண்டை பிடித்து பார்க்கவில்லை போல நிலா அக்கா :lol: !!வண்ணத்திபூச்சி யாரோவோ அது வந்து நுணா அண்ணா நான் வந்து இறகு இப்ப டவுட் தீர்துச்சோ நிலா அக்கா! :wub: !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஒரு சண்டையும் இல்லையே. நான் பொதுவாக தானே சொல்லியுள்ளேன்.

ஆமாம் நலல சொல்லி இருக்கிறியள். :D

ஆனாலும் பேபிக்கு தெரியுமே உது எப்படி இருக்கு :D ....நிலா அக்கா நிலா அக்கா மனிசனே விட்டே ஒருநாள் உயிர் போகுது :) அப்படி இருக்கும் போது இறகு மாத்திரம் :wub: .....இறகு உதிருவரை அது வண்ணத்திபூச்சியிடம் தானே இருகிறது நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஒன்றுமே ஆகவில்லையே சண்டை எல்லாம் யார் பிடித்தது டிஸ்கசன் பண்ணுறோம் :lol: ..............பேபி சண்டை பிடித்து பார்க்கவில்லை போல நிலா அக்கா :lol: !!வண்ணத்திபூச்சி யாரோவோ அது வந்து நுணா அண்ணா நான் வந்து இறகு இப்ப டவுட் தீர்துச்சோ நிலா அக்கா! :wub: !

அப்ப நான் வரட்டா!!

வெண்ணிலாவே தேய்பிறையாகிட்டா கவிதையில் பட்டாம்பூச்சியாக இருந்தவள் விட்டில் பூச்சியாகி............ சோ வண்ணத்துப்பூச்சியின் இறகு உதிர்ந்தால் தான் என்ன?

அட என்னது பேபிக்கு தெரியுமோ? தெரிஞ்சா பேசாமல் இருக்க வேண்டியதுதானே.

ஆனாலும் நல்லாக தான் டிஸ்கஸ் பண்ணுறியள். அட நீங்களும் நுணாவும் தானோ இறகும் வண்ணத்துப்பூச்சியும்

Link to comment
Share on other sites

மூசி தலைவா மூசி

வாசி தலைவா வாசி

நேசி தலைவா நேசி

காசி தலைவா காசி

வீசி தலைவா வீசி

கடைசியில் போக இருக்கு..! :lol::wub:

அழகான கவிதையும் அழகான படமும். :lol:

சி சி சி சி சி சி நல்லாகத்தான் இருக்கு நெடுக் அண்ணா.

ஆனால் இறுதியில் சிரிப்பை பார்க்க என்னமோ அந்த படத்தை கொப்பி பண்ணிட்டியள் போலல்லவா தோணுது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

உங்க கவிதையும் அழகு .

படமும் அழகு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி சி சி சி சி சி நல்லாகத்தான் இருக்கு நெடுக் அண்ணா.

ஆனால் இறுதியில் சிரிப்பை பார்க்க என்னமோ அந்த படத்தை கொப்பி பண்ணிட்டியள் போலல்லவா தோணுது :)

எப்படி கண்டுபிடிக்கிறீங்களோ...! ரெம்ப அலேட்டாத்தான் இருக்கனும்..! கண்டபடி சிரிக்கப்படாது என்றதை புரிஞ்சு கொண்டிட்டன்..!

நம்ம சிஸ்ரர் போல.. நல்லா சுருண்டு தூங்கிறாவா.. ஒரு பக்கட் தண்ணியை ஊத்தனும் போல இருந்திச்சு.. அதுதான் சுட்டன்..! :D:(

Link to comment
Share on other sites

எப்படி கண்டுபிடிக்கிறீங்களோ...! ரெம்ப அலேட்டாத்தான் இருக்கனும்..! கண்டபடி சிரிக்கப்படாது என்றதை புரிஞ்சு கொண்டிட்டன்..!

நம்ம சிஸ்ரர் போல.. நல்லா சுருண்டு தூங்கிறாவா.. ஒரு பக்கட் தண்ணியை ஊத்தனும் போல இருந்திச்சு.. அதுதான் சுட்டன்..! :):)

ஆஹா.... சரியா கண்டுபிடிச்சிட்ட்டேனோ? உங்கள் சிரிப்பை வைச்சே பிடிச்சிடுவம் ல. :(

ஓ அட கணனில இருக்கிறா என நினைச்சு கணணிக்கு தண்ணியை ஊத்திடாதீங்க. அப்புறம் அவா நல்லாக தூங்குறா ஏன் எழுப்புறியள் பாவம் ல. :D

Link to comment
Share on other sites

நான் ரொம்ப ஜோசித்துத்தான் நேசிக்கின்றேன்.

:) நல்ல விசயம் தானே.

பட்டாம்பூச்சியென பறந்து திரிந்தவள்

விட்டில் பூச்சியாகி சாகத்துணிந்து

தன்னந் தனிமையில் அல்லாடும்

கன்னியவளை வா வந்து நேசி...

உங்க கவிதையும் அழகு .

படமும் அழகு .

நன்றிகள் நண்பியே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.