Jump to content

ஜம்முபேபியின் காதல்!!


Recommended Posts

ஜம்முபேபியின் காதல்!!

flowers258dr0.gif

அட என்ன ஜம்மு பேபி றோஜா பூவுடன் வருகிறது என்று பார்கிறீங்களோ :lol: போங்கோ நேக்கு வெட்கம் வெட்கமா இருக்கு!!அக்சுவலா இப்ப நிறைய பேருக்கு காதலை காதலியிடமோ அல்லது காதலனிடமோ சொல்லுறது பெரிய பிரச்சினையா இருக்கு அந்த பிரச்சினையை எப்படி முகம் கொடுக்கிறது என்று பார்போமா :D .........நிறைய பெரியவா இங்கே இருகிறார்கள் காதலில பட்டம் பெற்ற மேதாவிகள் பலர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வந்து ஜம்மு பேபிக்கு ஆலோசணை வழங்க போறார்கள் .........அத்தோட காதலை சொல்லாம தவிர்த்து கொண்டிருகிற சுண்டல் அண்ணா மாதிரி ஆட்களும் வந்து காரணத்தை சொல்லலாம்!! :D

இப்ப காதலிக்க போவோமா வெறி சொறி ஜம்முபேபி மட்டும் போக போகுது நீங்க உதவி செய்ய வாங்கோ......இன்றைய திகதியை குறித்து வைத்து கொள்ளுங்கோ 05/12/2007 பனி விழும் அழகிய காலை பொழுது கதிரவன் தன் கதிர்களை ஆங்காங்கே பாய்ச்ச ஆரம்பிகிறான் அந்த வேளையில் ஜம்முபேபி வழமை போலவே அரைவாசி நித்தா சோம்பலுடன் புகையிரத நிலையத்தை நோக்கி காதில் இனிய கானங்களை கேட்ட வண்ணம் செல்கிறான்........... :lol:

bavanakc4.gif

(என்ன இது உங்களுக்கே ஓவரா தெரியவில்லையா என்று கேட்கிற மாதிரி இருக்கு நிசமா நேக்கு ஓவரா தெரியவில்லை :D )

அதே போல் அதே புகையிரநிலையதிற்கு "அன்று பூத்த வதனம்" போல் வந்து கொண்டிருகிறாள் லக்சிகா...இவர்கள் இருவரும் புகையிரதிற்கு வந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திதது கிடையாது ஆனால் இன்று....... :)

புகையிரதம் வந்து விட்டது இதனை கண்ட இருவரும் புகையிரதத்தை பிடிக்க ஓடுகிறார்கள் லக்சிகா கால் தடக்கி விழுகிறாள் இவளை காணாதவர்கள் போல மற்றவர்கள் டிரெயினிற்கு ஓடுகிறார்கள் இவ்வாறு ஓடி வந்த ஜம்முபேபி தன் ஓட்டத்தை நிறுத்தி விழுந்திருந்த லக்சிகாவை பார்கிறான் தன் கைகளை கொடுகிறான் அவளை எழுப்புவதிற்கு அவளும் இவன் கைகளை பிடித்து எழும்பி ஒரு புன்னகையை உதிர்ந்தாள்.....அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள்.....ஒரு மலர் சிரித்தா எப்படி இருக்குமோ அதை போல அவளின் புன்னகை..உதட்டில் இருந்து "தாங்ஸ்" என்ற வார்த்தை உதிர்ந்தது ஜம்மு பேபியின் உதட்டில் இருந்து வார்த்தைகளே வரவில்லை..(பின்னே எப்படி வரும்)...... :)

bavana1150bb8.jpg

(இப்படி ஒருவாவை பார்த்தா எங்கே இருந்து சவுண்ட் வரும்)

இருவரும் படிகளாள் இறங்க தொடங்கினார்கள் ஆனால் மனதிற்குல் ஏதோ ஏற்றம் இவ்வாறு இறங்கும் போது.......இருவரின் மனதிலும் பல கேள்விகள் ஆனால் வெளிகாட்டாத வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள்...லக்சிகா மெல்லிய குரலில் உங்கள் பெயர் என்ன என்று கேட்க "ஜம்மு பேபி ஒரு நிமிடம் தன் பெயரையே"மறந்துவிட்டது பிறகு ஒருவாறு தன் பெயரை கூறி தங்கள் பெயர் என்ன என்று கேட்க...உதட்டில் இருந்து "லக்சிகா" என்று மெல்லிய குரல் ஒலித்தது!! :D

இவ்வாறு இருக்கும் போது அடுத்த புகையிரதம் வந்தது இருவரும் ஒன்றாகவே ஏறினார்கள் ஜம்மு பேபி ஆசனத்தில் சென்று இருக்க அருகில் இன்னொரு ஆசனம் இருக்க அவள் அங்கே வந்து ஜம்முபேபிக்கு பக்கத்தில் அமர்ந்தாள்...மறுபடி புன்னைகள் பறிமாறபட்டன.......(இவர்களின் மொழி புன்னகையோ)...மெல்ல மெல்ல இருவரும் கதைக்க தொடங்கினார்கள் அவ்வாறு இருக்கும் போது ஜம்மு பேபி (சமத்து) உங்களின்ட போன் நம்பர் என்ன என்று கேட்க அவாவின் போன் நம்பரை கொடுத்தா (அட நம்பரை இதில போடுவான் என்று தானே பார்தனீங்க போடமாட்டேனே)....அப்படியே ஜம்மு பேபி தன் இலக்கத்தையும் கொடுத்தது!!

இப்படியே பயணித்து கொண்டு இருக்கும் போது அவா இறங்கவேண்டிய இடம் வர பிரிய மனம் இல்லாமல் நாளைக்கு காலம சந்திபோம் என்று கூறி கைகளை தந்தால் கான்ட் சேக் பண்ண......ஜம்மு பேபியுன் தன் கைகளை கொடுத்தான் ஒரு பூவின் மெல்லிய இதழ்களை வருடிய மாதிரி அவாவின் கைகள்......இவ்வாறே விடைபெற்று சென்றாள்..........அவள் சென்று மறையமட்டும் ஜம்மு பேபியின் கண்கள் அவளை நோக்கியே சென்று கொண்டிருந்தது!!

ஒரு மாதிரி ஜம்மு பேபியும் செல்ல வேண்டிய இடதிற்கு சென்றாலும் எண்ணம் முழுவது "லக்சிகாவுடனே" இருந்தது!!உடனே சுண்டல் அண்ணாவிற்கு போன் பண்ணி சொல்ல அவர் யாரடா மச்சி நான் பார்க்கவேண்டும் என்று சொல்ல ஜம்மு பேபி நான் உங்களுக்கு தம்பியென்றால் அவா வந்து உங்களுக்கு தங்கைச்சி நீங்க இப்ப பார்க்க தேவையில்லை பிறகு பார்க்கலாம் என்று சொல்ல சுண்டல் அண்ணாவிற்கு சரியான கோபம்!!ஒரு மாதிரி அவரை சமாளிக்கவே பெரிய பாடா போச்சு ஜம்முவிற்கு!!

இதே போலவே லக்சிகாவின் எண்ணம் முழுவதும் "ஜம்மு பேபி" மேலேயே இருந்தது அவளும் தன் தோழியுடன் தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொன்னாள் இப்படியே இருவரும் ஒருவர் எண்ணத்திலேயே இருந்தார்கள்!!

சரி இப்ப விசயதிற்கு வாரேன் இன்றைக்கு 05/12/2007 ஜம்மு பேபி இன்றிலிருந்து அவாவை காதலிக்க போகுது (ஒரு பேச்சிற்கு பிறகு உண்மையா நினைத்து போடாதையுங்கோ) எப்படி காதலிப்பது, எப்படி காதலை அவாவிடம் சொல்வது.....ஒருவேளை ஜம்மு பேபியின் காதலை அவா ஏற்று கொள்ளாவிடில் இப்படியான பல சந்தேகங்களை தீர்த்து வைத்து ஜம்மு பேபியை இவா தன்ட வாயால காதலிகிறேன் என்று 28/12/2007 அன்று சொல்ல வேண்டும் அதுவரை யாழ்கள பெரியவா தான் உதவி செய்ய வேண்டும்!! :)

சோ நாளையிலிருந்து பேபி அவாவை காதலிக்க போகுது எப்படி காதலிகிறது என்று யாரும் சொல்லி தாங்கோ ..அப்ப தான் இன்னும் இருகிற 23 நாளிள பேபி காதலில ஜெயிக்க முடியும் சப்போஸ் ஒரு வேளை யேயிக்காம போன பேபி தாடி வளர்த்து நாய் எல்லாம் வைத்து றோட்டு றோட்டா திரியும் என்று மட்டும் நினைக்க வேண்டாம் ஒரு பஸ் போனா இன்னொரு பஸ் ஒரு டிரெயின் போனா இன்னொரு டிரெயின் இரண்டுமே கிடைகாட்டி பேபி பிளேனில போகும் உது எப்படி இருக்கு......

ஆகவே நாளை காலம் மறுபடி லக்சிகாவை பேபி சந்திக்க போகுது அப்ப என்ன செய்ய வேண்டும் நீங்களும் சொல்லுங்கோ பேபி என்ன செய்தனான் என்று நாளைக்கு வந்து சொல்லுறேன் என்ன!!அதுவரை கனவில போய் காதலிக்கவா.............

ஜம்மு பேபியின் லவ் சக்சஸ் ஆகுமா இல்லையா எல்லாம் உங்க கையில தான் இருக்கு.......(அக்சுவலா நான் வந்து இந்த தலைப்பை போட்டது எதிர்காலத்தில ஈசியா காதலிக்க தான் பிறகு பேபியை தப்பா நினைத்து போடாதையுங்கோ பாவம் பேபி நல்ல பிள்ளை காதல் என்றாலே என்ன என்று அறியா பாலகன் நான் :D )

வார்த்தைகள் அதிகம் பேசி அறியேன்

வானத்தை கூட பார்த்து அறியேன்

நேற்று இன்றென நாட்களுகிடையில்

கூறு உண்டென அறியேன்!!

அப்ப நான் வரட்டா!!

jeyajnal4.jpg

"என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா"

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

முதல்ல செருப்ப களட்டி கொடுங்க அவாட்ட

ஏன்னு கேப்பா?;

என்ன அடிச்சிடுங்கன்னு சொல்லுஙக

அதுக்கும் ஏன்னு கேப்பா?

ஏன்னா நான் உங்க கிட்ட ஜ லவ் யு சொல்ல போறன் அதான் என்டு சொல்லுங்க

அவாட்ட வாற கோபமும் போய் உங்கள லவ் அடிச்சிடுவா...

என்ன இன்னிசை எப்பிடி நம்ம அடியா?

நன்னா இருக்கா?

Link to comment
Share on other sites

இப்ப தான் நேக்கு விளங்கிச்சு ஏன் சுண்டல் அண்ணா அடிகடி புதுசெருப்பு வாங்கிறவர் பழையசெருப்பு அறுந்து போயிட்டு என்று :lol: .....சுண்டல் அண்ணா நிசமா சொல்லுவாவோ இல்லை செருப்பால அடித்து போட்டா என்றா பப்ளிக்கிற்கு முன்னால :D .....பட் நீங்க அந்த பக்கம் வரகூடாது சொல்லிட்டேன் உங்களுக்கு சிஸ்டர் மாதிரி அவா!! :)

அட ஏன் இப்ப தங்காவை கூப்பிடுறியள் அவா அச்சா பிள்ளையாட்டம் நித்தா கொண்டு கொண்டிருப்பா :D !!பட் தங்காவிட்ட இந்த ஜடியா எப்படி என்று கேட்டுபோட்டு செய்வோம் என்னதிற்கும் :D ......பிகோஸ் தங்கா தான் சேர்த்து வைக்க போறா உது எப்படி இதற்காக சுண்டல் அண்ணா தங்கா 28 திகதி சிட்னிக்கு வாறா என்றா பாருங்கோ!! :D

தங்கா என்றா இப்படி தான் இருக்க வேண்டும்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டேய் டேய் யமுனா!!!!! பால்குடிவயதிலை இதெல்லாம் எதுக்கடா செல்லம்???? :lol:

Link to comment
Share on other sites

டேய் டேய் யமுனா!!!!! பால்குடிவயதிலை இதெல்லாம் எதுக்கடா செல்லம்???? :lol:

கு.சா தாத்தா செல்லதிற்கு அது வேண்டும் வாங்கி தாங்கோ இல்லை அழுவன் :D என்ன செய்ய தாத்தா எல்லாரும் ரொமென்டி கீரோ ஆக நாம மட்டும் குழந்தை நட்சத்திரமா இருக்கிறதோ :) அது தான் சரி தாத்தா நீங்க வந்து உங்க ஆலோசணையை பேபிக்கு சொல்லுங்கோ என்ட தாத்தா அல்லோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பாவம் இப்ப இன்னிசை அழபோறா....

நான் எஸ்கேப்..........

என்ன சுண்டல் அண்ணா என்ட தங்காவோட நக்கலா நல்லா இல்லை சொல்லிட்டேன் :D இப்ப பேபி நித்தா கொள்ள போகுது நாளைக்கு வாரேன் சரியோ அக்சுவலா சுண்டல் அண்ணா இப்ப 3 மணி ஆகிட்டெ நமக்கு நாளைக்கு காலம வேலை இருக்கு போன் பண்ணி எழுப்பிவிடுங்கோ அச்சா பிள்ளை :lol: சரி குட்நைட் எல்லாருக்கும் :lol: !!அட கனவில "லக்சிகா" தான் வருவா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பேபி உனக்கு உந்த வில்லங்க விழையாட்டெல்லாம் வேண்டாம் ஏதோ தெரிஞ்ச ஒரு சிறுசு எண்டு சொல்லுறன். ஏணெண்டால் காதல் ஒரு மாயக்கூண்டு வெளியே உள்ளவை உள்ளை போக துடிப்பினம் உள்ளை போனவை வெளியிலை வர துடிப்பினம். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அண்ணா நீங்க ஜம்முவுக்கு அடி வேண்டி தாற பிளானோ??? அப்பவும் ஜம்முவுக்கு சொன்னான் சுண்டலோட கவனமா இருங்கோ என்டு இப்ப ஜம்முவுக்கு விளங்கும் ஏன் சொன்னான் என்டு. :lol:

ஜம்மு எனக்கு உந்த ஐடியா சரியா படேல்லை எனென்டா அவ நினைப்பா இவன் தன்னிலை நம்பிக்கை இல்லை நான் அவனை ஏற்றுக் கொள்லுவன் என்டு அதனால் இவனை லவ் பண்ணுறது வேஸ்ட் என்டு . அதனால நேர போய் சொல்லுங்கோ ஏற்றுகொண்டா சரி இல்லாட்டி அவவுக்கு அதிஷ்டம் இல்லை என்டிட்டு போக வேண்டியது தான் :):lol:

Link to comment
Share on other sites

நம்ம இன்னிசையே சொல்லிட்டா அப்புறம் என்ன வெயிட்டிங் ஜம்ஸ் சொல்லிட வேண்டியது தானே

i mean பாவானாட்ட

Link to comment
Share on other sites

பேபி உனக்கு உந்த வில்லங்க விழையாட்டெல்லாம் வேண்டாம் ஏதோ தெரிஞ்ச ஒரு சிறுசு எண்டு சொல்லுறன். ஏணெண்டால் காதல் ஒரு மாயக்கூண்டு வெளியே உள்ளவை உள்ளை போக துடிப்பினம் உள்ளை போனவை வெளியிலை வர துடிப்பினம்

சாத்திரி அங்கிள் வில்லங்கத்தை விலைக்கு கொடுத்து வாங்கினா தான் வாழ்கையில ஒரு திரிலிங் இருக்கும் அல்லோ :lol: .........சாத்திரி அங்கிள் நீங்களும் மாயகூண்டில் உள்ளே போனனீங்களோ :) இல்லை இவ்வளவு தெளிவா சொல்லுறியள் அது தான் கேட்டனான்!! :D

அப்ப நான் வரட்டா!!

சுண்டல் அண்ணா நீங்க ஜம்முவுக்கு அடி வேண்டி தாற பிளானோ??? அப்பவும் ஜம்முவுக்கு சொன்னான் சுண்டலோட கவனமா இருங்கோ என்டு இப்ப ஜம்முவுக்கு விளங்கும் ஏன் சொன்னான் என்டு. :lol:

ஜம்மு எனக்கு உந்த ஐடியா சரியா படேல்லை எனென்டா அவ நினைப்பா இவன் தன்னிலை நம்பிக்கை இல்லை நான் அவனை ஏற்றுக் கொள்லுவன் என்டு அதனால் இவனை லவ் பண்ணுறது வேஸ்ட் என்டு . அதனால நேர போய் சொல்லுங்கோ ஏற்றுகொண்டா சரி இல்லாட்டி அவவுக்கு அதிஷ்டம் இல்லை என்டிட்டு போக வேண்டியது தான்

ம்ம் தங்கா நேக்கு அடி வாங்கி தாறதிலேயே குறியா இருகிறார் :( இது தான் தங்கா வேண்டும் என்று சொல்லுறது :lol: !!வெரிகுட் தங்கா இதை தான் நானும் நினைத்தேன் செருப்பில இருகிற நம்பிக்கையை என் மேல வைத்தா என்ன என்று அதையே தங்கா சொல்லிட்டா :lol: !!ம்ம்ம் நேராவே போய் சொல்லுறேன் தங்கா பட் நேக்கு பக்கத்தில தாங்கள் வரலாமோ இல்லை சும்மா தான் :D ....அட அவாவிற்கு அதிஷ்டம் இல்லை என்று போறதோ இது ஒன்றும் என்னை வைத்து காமேடி பண்ணவில்லை தானே!! :lol:

சரி தங்கா பேபிக்கு லவ்லெட்டர் எழுத தெரியாது எழுதி தாங்கோ பார்போம் அவாவிற்கு கொடுக்க!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நம்ம இன்னிசையே சொல்லிட்டா அப்புறம் என்ன வெயிட்டிங் ஜம்ஸ் சொல்லிட வேண்டியது தானே

i mean பாவானாட்ட

ஏன்னா இது எங்கையோ எனக்கு ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு :) வேண்டாம் அண்ணே நானே லக்சிகாகிட்டே சொல்லுறேன் உங்க உதவிக்கு ரொம்ப நன்றி..... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அக்சுலவா இந்த சோங் ஜம்மு பேபிக்காகவே பாடபட்ட மாதிரி இருக்கு :lol: அழகான வரிகள் :lol: பட் ஜம்மு பேபி சூர்யா மாதிரி எல்லாம் இல்லை வேண்டும்மென்றா வடிவேல் மாதிரி வைத்து கொள்ளளாம் :lol: ஆனா...........இதில வாற லக்சி பற்றி நேக்கு தெரியாதே!! :)

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

அங்கே தொலைந்தவன் நானே!!

அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்ச மெய்கள்

இதழோரம் சிரிபோடு கேட்டு கொண்டிருந்தேன்!! :lol:

அவள் நின்று பேசும் ஒரு தருணம்

என் வாழ்வில் சர்கரை நிமிடம்...

ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனி ஹெல்ப் ஜம்ஸ்

இல்ல ஏன் கேக்கின்னா சுண்டல் இந்த மாதிரி மாட்டர்க்கு எல்லாம் முன்னி;ண்டு ஹெல்ப் பண்ணும்..

Link to comment
Share on other sites

எனி ஹெல்ப் ஜம்ஸ்

இல்ல ஏன் கேக்கின்னா சுண்டல் இந்த மாதிரி மாட்டர்க்கு எல்லாம் முன்னி;ண்டு ஹெல்ப் பண்ணும்..

தாங்ஸ் மை டியர் சுண்டல் அண்ணா :) ........நானே இந்த மாட்டாரை பார்த்து கொள்ளுறேன் சுண்டல் அண்ணா நேக்கு தெரியும் தானே சுண்டல் அண்ணா எப்படி உதவி செய்வார் என்று!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அண்ணா ஜம்முவை கெடுக்காதீங்கோ. :lol:

கெல்ப்பும் பண்ன வேணாம் உங்கட கெல்ப் எப்படி இருக்கும் என்டு எனக்கும் தெரியும் தானே :)

ஜம்மு முதலில படிச்சு ஒழுங்கா ஒரு வேலையை எடுங்கோ பிறகு காதல் கத்தரிக்காய் எல்லாம் தானா வரும் :lol:

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா ஜம்முவை கெடுக்காதீங்கோ. :lol:

கெல்ப்பும் பண்ன வேணாம் உங்கட கெல்ப் எப்படி இருக்கும் என்டு எனக்கும் தெரியும் தானே :)

ஜம்மு முதலில படிச்சு ஒழுங்கா ஒரு வேலையை எடுங்கோ பிறகு காதல் கத்தரிக்காய் எல்லாம் தானா வரும் :lol:

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா ஜம்மு பேபியை கெடுகாதையுங்கோ எவ்வளவு நல்ல பேபி அது :lol: .......அட தங்காவிற்கு கூட சுண்டல் அண்ணாவின்ட கெல்ப் தெரியுமோ சுண்டல் அண்ணா என்ன அவாவிற்கும் கெல்ப் பண்ணணீங்களோ!! :wub:

ஜம்மு பேபி இப்ப தானே மொண்டசூரி என்னும் எவ்வளவு வருசம் படிக்க வேண்டும் என்னால முடியாது :lol: .......காதல் தானா வரும் கத்தரிக்காய் எப்படி வரும் தங்கா!! :lol:

நோ.........நோ என்னதிற்கு லக்சிகாவிட்ட ஒரு வார்த்தை கேட்டு போட்டு சொல்லுறேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ சுண்டல் அண்ணா ஒன்டும் கெல்ப் பண்ணவில்லை நாம சொந்தகாலில நின்டு எம்மட விசயத்தை சக்சஸ்புல்லாக்கினாங்களாக்க

Link to comment
Share on other sites

அது தானே பார்தேன் சுண்டல் அண்ணா கெல்ப் பண்ணா போயிருந்தா எல்லாம் தலைகீழா அல்லோ நடந்திருக்கும் :lol: !!ஓ சொந்தகாலில இருந்து செய்தனீங்களோ கெட்டிகாரி...... :)

உருபட்ட மாதிரியோ உங்களின்ட வாயால அண்ணாவை இப்படி சொல்லலாமோ :lol: .........எனி தான் உருபடவே போறேன் என்று சொல்லுங்கோ!! :wub:

அப்ப நான் வரட்டா!!

அக்சுலவா தங்கா இன்றைக்கு அவா படியால இறங்கி வரும் போது பேபியின் மனதில் போன பாடல் இது தான்!! :lol:

(இந்த பக்கம் புத்து மாமா வரவே கூடாது :lol: )

Link to comment
Share on other sites

:lol: உது நல்ல சீரியஸா போட்டுது, இனி போட்டு உடைக்க வேண்டியது தான்.

வாழ்த்துக்கள், பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க :lol::wub:

புத்துமாமா வராட்டியென்ன நான் வந்திட்ட்டனெல்ல. :)

Link to comment
Share on other sites

:)

என்ன தங்கா "ஜோவின்ட" வெள்ளை சுடிதாரை பார்கிறா போல தெரியுது :wub: .....வந்து அண்ணாவிற்கு கெல்ப் பண்ணுவோம் என்று இல்லை :lol: ........

"சுடிதார் அணிந்து வந்த சொர்கமே" :(

"என்னத்தை எல்லாம் செய்றோம் இதை செய்ய மாட்டோமா"

அப்ப நான் வரட்டா!!

உது நல்ல சீரியஸா போட்டுது, இனி போட்டு உடைக்க வேண்டியது தான்.

வாழ்த்துக்கள், பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க

புத்துமாமா வராட்டியென்ன நான் வந்திட்ட்டனெல்ல.

எது கவி அக்கா சீரியசா போயிட்டு நான் பேபியாக்கும் என்னத்தை போட்டு உடைக்கிறது கவி அக்கா :lol: வேண்டும் என்றா பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைக்கட்டோ பேபிக்காக நீங்களே தேங்காயையும் உடைத்து விடுங்கோ கவி அக்கா!! :D

வாழ்த்தோ அதுவும் பதினாறு பெற்றோ நானே பேபி கவி அக்கா இதில பதினாறு பெற சொன்னா நல்லா இல்லை :lol: பட் வாழ்த்திற்கு நன்றி எதிர்காலத்தில நடக்கும்..........நடக்கலாம் அல்லோ சோ நீங்க தான் முதல் முதலா விஸ் பண்ணி இருக்கிறியள் பார்போம் எப்படி போகுது என்று!! :lol:

ம்ம்..........நீங்க இங்கே வந்ததும் பத்தாது என்று 17 திகதி சிட்னிக்கும் அல்லோ வாறீங்க :D அப்ப நீங்களும் வந்து சேர்த்து வையுங்கோ ஆனா வீட்டை போட்டு கொடுக்காதையுங்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னாவுக்கு கெல்ப் தேவையில்லை போல கிடக்கு அவரே சரியா முத்திப்போனார் :)

Link to comment
Share on other sites

ஆஹா.......... இங்கை என்னமோ நடக்குது. அட அதுவும் ஜம்முத்தம்பி ஒரு அக்கா என இருக்கிற நிலாவுக்கே சொல்லாமல்.............. சரி சரி என்னமோ நடக்கட்டும். நல்ல தங்கா நல்ல அண்ணா. பேபி எங்கோ தடக்கி விழப்போகுதாம் இவர்கள் பார்த்துட்டு கைதட்டினமாம். நல்லா இல்லை சொல்லிட்டேன்.

ஜம்மு "சுண்டல் உங்களுக்கு அண்ணா எனில் உங்களுக்கு வாறவா சுண்டலுக்கு என்ன முறை? தங்கைச்சியா? இல்லையே.................ஹீஹீ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு "சுண்டல் உங்களுக்கு அண்ணா எனில் உங்களுக்கு வாறவா சுண்டலுக்கு என்ன முறை? தங்கைச்சியா? இல்லையே.................ஹீஹீ.

தங்கச்சி இல்லை வெண்ணிலா தங்கச்சி மாதிரி. :lol:

ஜம்மு தங்கச்சி என்டு ஒரு பாதுகாப்புக்கு சொல்லுறார் இல்லையா ஜம்மு??? :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.