Jump to content

ஜம்முபேபியின் காதல்!!


Recommended Posts

தங்கச்சி இல்லை வெண்ணிலா தங்கச்சி மாதிரி. :lol:

ஜம்மு தங்கச்சி என்டு ஒரு பாதுகாப்புக்கு சொல்லுறார் இல்லையா ஜம்மு??? :)

அப்படின்னா எல்லாமே மாதிரியா? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபிக்கு கனவுக் கன்னி வந்தனாவுடன் காதல். (யாழ் கிசுகிசு)

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கனவுக் கன்னிகள் வந்திடுவாங்க. கொஞ்சக் காலம் ஐஸ்வரியா ராய்.. அப்புறம் திரிஷா.. அப்புறம் அசின்.. இப்ப வந்தனா... எனி யாரோ யாரோ.. யாரோட கனவுக் கன்னியோ...??! :lol:

அதுசரி இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் புகையிரதம் பஸ் என்று சைட் அடிக்கப் (லுக்கு விடப்) போறீங்க. நானும் பாத்திருக்கன்.. சிலது புகையிரதத் தடத்துக்கு வழி கேட்கிறது.. ரைம் என்று கோட் சூட் போட்டிட்டு வழிஞ்சு கொண்டு நிக்கிறதையும்.. சில பொண்ணுங்க அதுகளுக்கு வழி சொல்லுறதுக்கே நேரத்தை மிச்சம் பண்ணி வைச்சிருக்கிறதையும்..! ஜம்மு பேபியும்.. அந்த நிலைக்குப் போயிட்டுதா...??! உலகம் உருப்பட்ட மாதிரித்தான்..! :lol::)

Link to comment
Share on other sites

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்.. :wub:

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி... :)

காதல் ஒரு மாயக்கூண்டு வெளியே உள்ளவை உள்ளை போக துடிப்பினம் உள்ளை போனவை வெளியிலை வர துடிப்பினம். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

Link to comment
Share on other sites

ஜம்மு பேபியை இவா தன்ட வாயால காதலிகிறேன் என்று 28ஃ12ஃ2007 அன்று சொல்ல வேண்டும் அதுவரை யாழ்கள பெரியவா தான் உதவி செய்ய வேண்டும்!!

அதென்ன கணக்கு 28-12-2007

ஒரு பஸ் போனா இன்னொரு பஸ் ஒரு டிரெயின் போனா இன்னொரு டிரெயின் இரண்டுமே கிடைகாட்டி பேபி பிளேனில போகும் உது எப்படி இருக்கு......

நல்லா இருக்கு

பிறகு பேபியை தப்பா நினைத்து போடாதையுங்கோ பாவம் பேபி நல்ல பிள்ளை காதல் என்றாலே என்ன என்று அறியா பாலகன் நான் )

அட அட அட

பேபியிண்ட தற்போதைய கனவுக்கன்னி பற்றி கிசு கிசு உலாவுதெண்டு இன்னிசை சொன்னது சரியாத்தான் இருக்கு

Link to comment
Share on other sites

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்.. :lol:

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி... :)

எங்க காதல் எதிர்ப்பு சங்கத்துக்கு ஒரு பாட்டுத் தேடித்திரிஞ்சம் கிடைச்சிட்டுது என்று நினைச்சன் இறுதியில சூரியா கவுத்திட்டான்..! :lol:

ஜம்முபேபி எந்த வகையிலும் நிர்கதியாவது நடக்கும். காதல் வந்தால் என்ன காதல் வீழ்ந்தால் என்ன..! பெண்களைப் பற்றி பேபி இன்னும் படிக்கல்ல.. படிக்கட்டும் படிக்கட்டும்.. சோதனை எழுதி பெயிலானாத்தான் சோதனையின்ர அருமை தெரியும்..! :lol::wub:

Link to comment
Share on other sites

என்ன தங்கா "ஜோவின்ட" வெள்ளை சுடிதாரை பார்கிறா போல தெரியுது :lol: .....வந்து அண்ணாவிற்கு கெல்ப் பண்ணுவோம் என்று இல்லை :) ........

"சுடிதார் அணிந்து வந்த சொர்கமே" :wub:

பேபி! பின்பு ஒரு நாள் சல்வார் அணிந்து வந்த சனியனே என்று பாடாமல் இருந்தால் சரி! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அண்னாவுக்கு கெல்ப் தேவையில்லை போல கிடக்கு அவரே சரியா முத்திப்போனார்

இல்லை தங்காவின்ட கெல்ப் கட்டாயம் தேவை :) .........முத்தியெல்லாம் போகவில்லை சரியான பிஞ்சு நான்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஆஹா.......... இங்கை என்னமோ நடக்குது. அட அதுவும் ஜம்முத்தம்பி ஒரு அக்கா என இருக்கிற நிலாவுக்கே சொல்லாமல்.............. சரி சரி என்னமோ நடக்கட்டும். நல்ல தங்கா நல்ல அண்ணா. பேபி எங்கோ தடக்கி விழப்போகுதாம் இவர்கள் பார்த்துட்டு கைதட்டினமாம். நல்லா இல்லை சொல்லிட்டேன்.

ஜம்மு "சுண்டல் உங்களுக்கு அண்ணா எனில் உங்களுக்கு வாறவா சுண்டலுக்கு என்ன முறை? தங்கைச்சியா? இல்லையே.................ஹீஹீ.

இங்கே ஒன்றுமே நடக்கவில்லையே நிலா அக்கா :lol: .......அது தான் இப்ப சொல்லிட்டோமல நிலா அக்கா ......ஆனா இது ஒன்றும் ரியல் இல்லை அது தான் சொல்லவில்லை ரியலா வரும் போது சொல்லுறோம் :lol: இது ஜம்மு பேபி பெரியவாவிட்ட இருந்து காதலை பற்றி படிக்குது நிலா அக்கா :lol: !! ம்ம் நல்ல தங்கா அக்கா அது சரி பேபிக்கு நீங்களும் கெல்ப் பண்ணலாமே நிலா அக்கா!! :D

ஓ சுண்டல் நேக்கு அண்ணா என்றா வாறவா அவருக்கு தங்கைச்சி இல்லையா நிலா அக்கா என்றாலும் சுண்டல் அண்ணா தங்கைச்சி போல தான் பார்பார் அது தான் அப்படி சொன்னனான் :( என்ன சுண்டல் அண்ணா! :lol: !

அப்ப நான் வரட்டா!!

தங்கச்சி இல்லை வெண்ணிலா தங்கச்சி மாதிரி.

ஜம்மு தங்கச்சி என்டு ஒரு பாதுகாப்புக்கு சொல்லுறார் இல்லையா ஜம்மு???

இல்லை தங்கா சுண்டல் அண்ணா நிஜமாகவே தங்கையாக தான் பார்பார் இதில் பாதுகாப்பு எதற்கு :D .....நான் வேற சுண்டல் அண்ணா வேறையா என்ன சுண்டல் அண்ணா...... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பேபிக்கு கனவுக் கன்னி வந்தனாவுடன் காதல். (யாழ் கிசுகிசு)

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கனவுக் கன்னிகள் வந்திடுவாங்க. கொஞ்சக் காலம் ஐஸ்வரியா ராய்.. அப்புறம் திரிஷா.. அப்புறம் அசின்.. இப்ப வந்தனா... எனி யாரோ யாரோ.. யாரோட கனவுக் கன்னியோ...??!

அதுசரி இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் புகையிரதம் பஸ் என்று சைட் அடிக்கப் (லுக்கு விடப்) போறீங்க. நானும் பாத்திருக்கன்.. சிலது புகையிரதத் தடத்துக்கு வழி கேட்கிறது.. ரைம் என்று கோட் சூட் போட்டிட்டு வழிஞ்சு கொண்டு நிக்கிறதையும்.. சில பொண்ணுங்க அதுகளுக்கு வழி சொல்லுறதுக்கே நேரத்தை மிச்சம் பண்ணி வைச்சிருக்கிறதையும்..! ஜம்மு பேபியும்.. அந்த நிலைக்குப் போயிட்டுதா...??! உலகம் உருப்பட்ட மாதிரித்தான்..!

நெடுக்ஸ் தாத்தா யாரந்த வந்தனா நேக்கு தெரியாம போச்சு :lol: ஆமா ஜம்மு பேபிக்கு அவா மேல் காதல் ஆனா அவாவிற்கு ஜம்மு பேபி யாரேன்றே தெரியாது இதை சொல்ல மறந்து போட்டியள்......... :lol:

ம்ம்ம் சரியா சொன்னீங்க தாத்தா ஒவ்வொரு காலத்தில ஒவ்வொரு கனவுகன்னி நேக்கு அக்சுவலா கொஞ்ச காலதிற்கு முந்தி அசின் இப்ப பாவனா எனி யாரோ எனகே தெரியாது ஆனா பாய்ஸ் படத்தில வார கரிணி வந்து எப்பவும் ஜம்மு பேபியின் கனவு கன்னி தாத்தா :lol: .....(என்ன சுண்டல் அண்ணா லுக்கு விடுறீங்க :lol: )...

என்ன செய்ய தாத்தா காலம எழும்பினவுடனே ஓடுறது புகையிரதிற்கு வாழ்கையில அதுவும் சிட்னியில இருகிற ஆட்கள் புகையிரத்தில நாளில் பல மணித்தியாலத்தை செலவிடுகிறார்கள் :) .......அப்ப அங்கே தான் சைட் அடிக்கலாம் லுக்குவிடலாம் ஈசியா தாத்தா மிச்ச இடத்திலையும் விடுறனாங்க ஆனா நாம வீட்டை வந்து சேர முன்னம் வீட்டை நியூஸ் வந்திடும் :lol: அது தான் பிரச்சினை தாத்தா!!ஓ நான் டைம் எல்லாம் கேட்கிறதில்லை அக்சுவலா நான் கோர்ட்டும் போடுறதில்லை சோ நான் தப்பிட்டேன் :wub: ..தாத்தா பேபியை போய் தப்பா பார்த்து போட்டீங்க நேக்கு அழுகை அழுகையா வருது :D .......நான் டைம் எல்லாம் கேட்கிறதில்லை தாத்தா ஏனேன்றா ஸ்டேசனில பெரிசா டைம் போட்டிருக்கு பிறகு எப்படி கேட்கிறது அது தான் பிரச்சினை!!ஜம்மு பேபி இன்னும் அந்த நிலைக்கு போகவில்லை தாத்தா ஜம்மு பேபி அன்றாடம் இதனை தான் பார்குது ஸ்டேசனில சோ இப்பவே பேபி டிரேயினிங் எடுக்குது காதலிற்கு......தாத்தா உங்க அநுபவத்தையும் சொல்லலாமே!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்..

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி...

நன்றி வசி அண்ணா பாடலிற்கு நீங்களாவது பேபிக்கு கெல்ப் பண்ணுவியள் என்று பார்த்தா இப்படி பாட்டை போட்டு ரொம்ப பீல் பண்ண வைத்திட்டியள் :( .........இந்த பாட்டை சாத்திரி அங்கிள் விரும்பி வேற கேட்டவரோ அது சரி!! :lol:

ஆனாலும் நேக்கு இந்த பாட்டில இந்த வரிகள் கடைசியா வருது அது தான் ரொம்ப பிடித்து போயிட்டு வசி அண்ணா!! :lol:

பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லையுங்கோ......

பொம்பளைங்க இல்லை என்றா நீங்க இல்லையுங்கோ நானும் இல்லையுங்கோ!!

என்னை இங்கே பெற்றவளும் பொம்பளை தானே!!

உன்னோட பிறந்தவளும் பொம்பளை தானே..

தப்பு செய்யாதே நீ பொண்ணை திட்டாதே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

ஜன்னி அக்கா எப்படி இருக்கிறியள் எப்படி சுகம் :lol: எல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை :wub: ................ம்ம் நீங்க சொன்னியள் தான் ஜன்னி அக்கா சேர வேண்டாம் சேர வேண்டாம் என்று ஆனா நான் தானே பேபி கேட்கவில்லை :D ஆனாலும் ஜன்னி அக்கா பேபிக்கு நீங்க எப்படி கெல்ப் பண்ண போறியள் சொல்லவே இல்லை!! :)

(ஆனாலும் சுண்டல் அண்ணாவிற்கு ரொம்ப நல்ல பெயர் இருக்கு போல அந்த மாதிரி இருக்கு அவரின்ட நன்மதிப்பு :lol: )

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அதென்ன கணக்கு 28-12-2007

அதுவோ சிவா அண்ணா அன்று தான் ஜம்மு பேபி பூமியில் அவதரித்த நன்நாள் :wub: ...........அது தான் அன்றைய தினத்தையே செலக்ட் பண்ணிட்டேன் சிவா அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அட அட அட

பேபியிண்ட தற்போதைய கனவுக்கன்னி பற்றி கிசு கிசு உலாவுதெண்டு இன்னிசை சொன்னது சரியாத்தான் இருக்கு

சிவா அண்ணா தங்கா தானே இன்னிசை அப்ப சரியா தான் சொல்லி இருப்பா அண்ணாவை பற்றி அவாவிற்கு அல்லோ நல்லா தெரியும்....... :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

சுண்டல் அண்ணா உது தானே வேண்டாம் என்கிறது நேக்கே லக்சிகா யாரேன்று தெரியாது இதில நீங்க அறிமுகபடுத்தினீங்களோ :) ............ஆனாலும் இன்றைக்கு சுண்டல் அண்ணா யாரந்த லக்சிகா லக்சிகா என்று பேபியை படுத்தின பாடு நேக்கு தானே தெரியும் :lol: ....சரி சரி ஒருத்தரும் பேபியின் காதலை சேர்த்து வைக்கமாட்டியள் போல இருக்கு எனி சுபிதா அக்கா தான் வரவேண்டும் எங்கே சுபிதா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எங்க காதல் எதிர்ப்பு சங்கத்துக்கு ஒரு பாட்டுத் தேடித்திரிஞ்சம் கிடைச்சிட்டுது.

ஜம்முபேபி எந்த வகையிலும் நிர்கதியாவது நடக்கும். காதல் வந்தால் என்ன காதல் வீழ்ந்தால் என்ன..! பெண்களைப் பற்றி பேபி இன்னும் படிக்கல்ல.. படிக்கட்டும் படிக்கட்டும்.. சோதனை எழுதி பெயிலானாத்தான் சோதனையின்ர அருமை தெரியும்..!

ம்ம்ம் பேபி படித்த ஒரே ஒரு பெண் பேபியின் மம்மி தான் தாத்தா வேற யாரையும் பற்றி தெரியாது :lol: ...........மம்மி என்ற உயிர் என்று படித்தேன் தாத்தா :) .......தாத்தா சோதனையில பிட் அடித்து பாஸ் பண்ணிட்டோம் என்றா என்ன செய்யிறது :lol: அதே போல சில நேரத்தில் சில பரிட்சைகள் மாறுபடலாம் அல்லவா அதே போல தான் ஜம்மு பேபியின் பரிட்சையும் இருக்கலாம் அல்லவா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

பேபி பின்பு ஒரு நாள் சல்வார் அணிந்து வந்த சனியனே என்று படாமல் இருந்தால் சரி!

சா பேபி அப்படி எல்லாம் பாடாது வெற்றிவேல் அண்ணா ஏனென்றா பிறகு அவா சல்வார் போட்டா தானே படிக்கிறதிற்கு!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

2 வது நாள் (நெஸ்ட் டே)

image10hw4.jpg

ஜம்மு பேபி நித்தாவில இருந்து எழும்பி என்றும் இல்லாதவாறு சுறுசுறுப்பா நித்தா சோம்பல் இல்லாம காதில இனிய காதல் கீதங்கள் ஒலிக்க வழமையான ரெயில்வே ஸ்டேசனிற்கு புது வித உற்சாகத்துடன் செல்கிறான் (வழமையை விட வெள்ளன ஸ்டேசனிற்கு ஜம்மு பேபி போயிட்டு என்றா பாருங்கோ :lol: )........

அதே வேளை லக்சிகாவும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வருவது போல உதட்டில் ஒரு வித புன்னகையுடன் ஸ்டேசனை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்......

இருவரும் முதல் நாள் சந்தித்த இடத்திலேயே சந்திக்கின்றனர்.........இருவரின் உதட்டில் இருந்து புன்னகைகள் உதிர்ந்தன........லக்சி குட்மோர்னிங்டா என்று சொல்ல திடுகிட்ட ஜம்மு பேபி ம்ம்ம் குட்மோர்னிங் எப்படி இருகிறீங்க என்று வெட்கபட்டு கொண்டே கேட்டான் (ஜம்மு பேபியே வெட்கபடுது என்றா பாருங்கோ :lol: )....ம்ம் நான் நல்ல சுகம்டா நீங்க எப்படி இருக்கிறியள் என்று பேசிய படியே படிகளாள் இறங்க தொடங்கினார்கள்!! :)

இருவரின் மனதிலும் ஏதோ ஒன்று நிழலாடுகிறது அதனை விம்பம் போட தயக்கம் ஆனா அதனை காட்டி கொள்ளாது இருவரும் நடந்தார்கள்........இந்த நேரத்தில் லக்சிகாவின் தோழி நிர்மி வர லக்சி ஜம்மு பேபியையும் அறிமுகபடுத்தி வைத்தா மூவருமாக கதைத்து கொண்டிருந்தார்கள் :( .........ஆனால் இருவரின் மனதிலும் இந்த "நிரு" எப்ப இதை விட்டு போவா என்று இருந்தது ஆனா அவளோ போன பாடில்லை அப்படியே பேசிய வண்ணம் இருந்தபோது டிரெயின் வந்தது மூவரும் ஏறினார்கள் அங்கேயும் நிரு வந்து அருகில் அமர்ந்து விட்டாள் ஆகவே ஒன்றுமே பேசமுடியாத நிலை வழமையான உறையாடல் போய் கொண்டிருந்தது இப்படி பயணித்து கொண்டிருக்க "நிரு" இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் அவள் விடைபெற்று இறங்க இருவர் முகத்திலும் ஒரு வகை பிரகாசம்!! :lol:

ம்ம் என்ன கதைக்காம இருக்கிறீங்க கதையுங்கோ என்று லக்சி சொல்ல ம்ம்ம் இன்றைக்கு என்ன சாப்பிட்டியள் என்று ஜம்மு கேட்க (மனதிற்குள் லக்சி ரொம்ப முக்கியமான கேள்வி கேட்கிறான் இவன் :lol: ) ம்ம்ம்ம் என்று ஒரு வகை சிரிப்புடன் என்னும் இல்லை எனி தான் என்று சொல்லி நீங்க சாப்பிட்டாசா என்று கேட்டாள் (உடனே ஜம்மு பேபி ரொம்ப முக்கியம் இப்ப என்று மனதில் நினைத்து கொண்டு) ம்ம்ம் இல்லையே பிறகு தான் என்று கதைத்து கொண்டிருக்கும் போது "லக்சி" இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது...... :lol:

லக்சியும் இறங்க மனமில்லாதவளாய் ஜம்மு பேபியிடம் இருந்து விடைபெற்று சென்றாள்.....ஜம்முவும் இன்றைக்கும் சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை என்ற விரக்தியுடனும் அவளை பிரிய மனமில்லாதவனாய் அவளிற்கு கையசைத்து அவள் செல்லும் வரை வழிமேல் விழி வைத்து பார்த்து கொண்டிருந்தான்!! :D

இப்படியே இன்றைய பொழுது முடிந்துவிட்டது இன்றும் காதலை வெளிபடுத்தவில்லை ஆகவே யாழ்கள மெம்பர்ஸ் ஒருக்கா ஜம்முபேபிக்கு ஜடியா கொடுத்து சேர்த்து வையுங்கோ........இன்னும் இருக்கும் நாட்கள் 22 அதற்குள் காதலை சொல்ல வேண்டும்!!

ம்ம்ம் பொறுத்திருந்து பார்போம் என்ன நடக்கிறது என்று மீண்டும் நாளைய பயணத்தில் சந்திக்கிறேன் அதுவரை ஜம்மு பேபிக்கு நீங்க தான் உதவி மற்றும் ஆலோசணை சொல்ல வேண்டும்!!

உயிரோடிணைந்ததென்று கூறி

இரவோடும் பகலோடும்

விழியோடு காத்து வந்த

காதல்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

blume11005mahv6.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதுவா பிரச்சனை.மற்றவனை வா(வீ)ழ்த்துவது என்றால் நமக்கு அலவா சாப்பிடுற மாதிரி :D ஜம்மு

நீங்கள் சந்திப்பது புகையிரதநிலையத்தில்தானே?அப்ப விசயம் இன்னும் சிம்பிள்.நீங்கள் அவாவிட்ட நேரடியாக

உங்கள் காதலை சொல்லுங்கோ.அவ சரி என்டால் சரி.இல்லாட்டால் தன்டவாழத்தில் தலை வைக்கப்போவதாக

சும்மா

மிரட்டமால் அப்படியே செய்துடுங்கோ.அப்புறம் என்ன எல்லாம் சக்ஸஸ்தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இதுவா பிரச்சனை.மற்றவனை வா(வீ)ழ்த்துவது என்றால் நமக்கு அலவா சாப்பிடுற மாதிரி ஜம்மு

நீங்கள் சந்திப்பது புகையிரதநிலையத்தில்தானே?அப்ப விசயம் இன்னும் சிம்பிள்.நீங்கள் அவாவிட்ட நேரடியாக

உங்கள் காதலை சொல்லுங்கோ.அவ சரி என்டால் சரி.இல்லாட்டால் தன்டவாழத்தில் தலை வைக்கப்போவதாக

சும்மா

மிரட்டமால் அப்படியே செய்துடுங்கோ.அப்புறம் என்ன எல்லாம் சக்ஸஸ்தானே

அண்ணை சூப்பர் ஐடியா....எங்க பேபி....? முதல் இப்படி செய்து பாருங்கோ... :D

Link to comment
Share on other sites

அவ சிரிச்சா நமக்குப் பூக்கணும்

அவ அழுதா நான் வாடணும் .....................!!

இப்ப இப்படி...

கல்யாணத்துக்கு பிறகு...

அவ சிரிச்சா...

ஏன் எப்ப பாத்தாலும் இப்படி இளிச்சுக்கொண்டிருக்கிறீர்

அவ அழுதா....

எப்ப பாத்தாலும் நொய் நொய் எண்டு ஏன் மூக்கால அழுறீர்?

:D:D

Link to comment
Share on other sites

ஜம்மு ஹீஹீ நினைக்க கவலையாக இருக்கு. காதலுக்கு ஐடியா கேட்கிறாராம். எங்கக உந்த புத்து மாமா.................................

நேரடியாக சொல்ல தைரியம் இல்லையெனில்........................................ சஜீவன் சொன்ன போல செய்யுங்கோ. வருது கோவம் ஆமா.

Link to comment
Share on other sites

அப்படின்னா எல்லாமே மாதிரியா? :D

ஆமாம் வெண்ணிலா அக்கா.இங்கே எல்லாமே மாதிரியாதான் இருக்கு.நம்ம ஜம்மு பேபியகூடப் பார்த்தால் அப்படியே மாதிரியாத்தான் இருக்கு. :D:lol:

Link to comment
Share on other sites

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

ஜனனி அக்கா உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா சுண்டல் அண்ணாவைப் பற்றி.சுண்டல் அண்ணா எனக்கு இப்போதான் புரிஞ்சிருக்கு.உங்கள பற்றி :D இருந்தாலும் சுண்டல் அண்ணா உங்கள் புகழ் உலகெல்லாம் பரவி இருக்கிறதை இட்டு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. :D இன்னும் இன்னும் உங்கள் புகழ் பரவட்டும்.

Link to comment
Share on other sites

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா ஜமுனாக்கு என்ன சொல்லி லக்சிதாவை அறிமுக ப்படித்தினீங்க .ஜமுனாக்கு தங்கச்சின்னு சொல்லியா அல்லது உங்களுக்கு தங்கச்சின்னு சொல்லியா......... :D இதப்பற்றி ஒன்னுமே சொல்லலயே அதுதான் கேட்டேன் .ஏனென்றால் நீங்கள் என்ன சொல்லி இருப்பீங்களோன்னு எனக்கு டவுட்டா இருக்கு. கே

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா உது தானே வேண்டாம் என்கிறது நேக்கே லக்சிகா யாரேன்று தெரியாது இதில நீங்க அறிமுகபடுத்தினீங்களோ :D ............ஆனாலும் இன்றைக்கு சுண்டல் அண்ணா யாரந்த லக்சிகா லக்சிகா என்று பேபியை படுத்தின பாடு நேக்கு தானே தெரியும் :lol: ....சரி சரி ஒருத்தரும் பேபியின் காதலை சேர்த்து வைக்கமாட்டியள் போல இருக்கு எனி சுபிதா அக்கா தான் வரவேண்டும் எங்கே சுபிதா அக்கா!! :D [/colo

ஜம்மு இங்கே தான் இருக்குறேன் . ஜம்மு இதைப்போய் சுண்டல் அண்ணா கிட்டயா சொல்லி இருக்குறீங்கள் .அதுதான் எனக்கு கவலயா இருக்கு.இனி உங்கள நிம்மதியா வாழ விடவே மாட்டார். இருந்தாலும் உங்களுக்கா இப்படி ஒரு நிலமைன்னு கவலைப்படுறேன்.எப்படி இருந்தநீங்க இப்படி ஆகிட்டீங்களே. :)

Link to comment
Share on other sites

ஜம்மு ,அண்ணனுக்கு அண்ணனா சொல்லுறன்.முதலிலே லக்சிகாவை பிடிச்சிருக்கல்ல.போ ஜம்ஸ் போ அன்பை சொரி.அளவளாவு.ல்க்சிகா உன்பக்கம் வரவளை.28 க்கு பிறகு யாழ் பக்கம் லக்சிகாவுடன் வர அண்ணாவின் வாழ்த்துக்கள்.முக்கியமாக சுண்டல் என்பவரை கண்டதாகவே கேட்டதாகவே லக்சிகா தங்கச்சிக்கு சொன்னீங்க பிச்சு போடுவேன் பிச்சு ஆமா.

பிறகு நெடுக்ஸ் மாதிரி வரக்கூடாது சொல்லி போட்டன் ஆ ஆஆ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.