Jump to content

ஜம்முபேபியின் காதல்!!


Recommended Posts

தங்கச்சி இல்லை வெண்ணிலா தங்கச்சி மாதிரி. :lol:

ஜம்மு தங்கச்சி என்டு ஒரு பாதுகாப்புக்கு சொல்லுறார் இல்லையா ஜம்மு??? :)

அப்படின்னா எல்லாமே மாதிரியா? :lol:

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபிக்கு கனவுக் கன்னி வந்தனாவுடன் காதல். (யாழ் கிசுகிசு)

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கனவுக் கன்னிகள் வந்திடுவாங்க. கொஞ்சக் காலம் ஐஸ்வரியா ராய்.. அப்புறம் திரிஷா.. அப்புறம் அசின்.. இப்ப வந்தனா... எனி யாரோ யாரோ.. யாரோட கனவுக் கன்னியோ...??! :lol:

அதுசரி இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் புகையிரதம் பஸ் என்று சைட் அடிக்கப் (லுக்கு விடப்) போறீங்க. நானும் பாத்திருக்கன்.. சிலது புகையிரதத் தடத்துக்கு வழி கேட்கிறது.. ரைம் என்று கோட் சூட் போட்டிட்டு வழிஞ்சு கொண்டு நிக்கிறதையும்.. சில பொண்ணுங்க அதுகளுக்கு வழி சொல்லுறதுக்கே நேரத்தை மிச்சம் பண்ணி வைச்சிருக்கிறதையும்..! ஜம்மு பேபியும்.. அந்த நிலைக்குப் போயிட்டுதா...??! உலகம் உருப்பட்ட மாதிரித்தான்..! :lol::)

Link to comment
Share on other sites

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்.. :wub:

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி... :)

காதல் ஒரு மாயக்கூண்டு வெளியே உள்ளவை உள்ளை போக துடிப்பினம் உள்ளை போனவை வெளியிலை வர துடிப்பினம். :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

Link to comment
Share on other sites

ஜம்மு பேபியை இவா தன்ட வாயால காதலிகிறேன் என்று 28ஃ12ஃ2007 அன்று சொல்ல வேண்டும் அதுவரை யாழ்கள பெரியவா தான் உதவி செய்ய வேண்டும்!!

அதென்ன கணக்கு 28-12-2007

ஒரு பஸ் போனா இன்னொரு பஸ் ஒரு டிரெயின் போனா இன்னொரு டிரெயின் இரண்டுமே கிடைகாட்டி பேபி பிளேனில போகும் உது எப்படி இருக்கு......

நல்லா இருக்கு

பிறகு பேபியை தப்பா நினைத்து போடாதையுங்கோ பாவம் பேபி நல்ல பிள்ளை காதல் என்றாலே என்ன என்று அறியா பாலகன் நான் )

அட அட அட

பேபியிண்ட தற்போதைய கனவுக்கன்னி பற்றி கிசு கிசு உலாவுதெண்டு இன்னிசை சொன்னது சரியாத்தான் இருக்கு

Link to comment
Share on other sites

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்.. :lol:

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி... :)

எங்க காதல் எதிர்ப்பு சங்கத்துக்கு ஒரு பாட்டுத் தேடித்திரிஞ்சம் கிடைச்சிட்டுது என்று நினைச்சன் இறுதியில சூரியா கவுத்திட்டான்..! :lol:

ஜம்முபேபி எந்த வகையிலும் நிர்கதியாவது நடக்கும். காதல் வந்தால் என்ன காதல் வீழ்ந்தால் என்ன..! பெண்களைப் பற்றி பேபி இன்னும் படிக்கல்ல.. படிக்கட்டும் படிக்கட்டும்.. சோதனை எழுதி பெயிலானாத்தான் சோதனையின்ர அருமை தெரியும்..! :lol::wub:

Link to comment
Share on other sites

என்ன தங்கா "ஜோவின்ட" வெள்ளை சுடிதாரை பார்கிறா போல தெரியுது :lol: .....வந்து அண்ணாவிற்கு கெல்ப் பண்ணுவோம் என்று இல்லை :) ........

"சுடிதார் அணிந்து வந்த சொர்கமே" :wub:

பேபி! பின்பு ஒரு நாள் சல்வார் அணிந்து வந்த சனியனே என்று பாடாமல் இருந்தால் சரி! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அண்னாவுக்கு கெல்ப் தேவையில்லை போல கிடக்கு அவரே சரியா முத்திப்போனார்

இல்லை தங்காவின்ட கெல்ப் கட்டாயம் தேவை :) .........முத்தியெல்லாம் போகவில்லை சரியான பிஞ்சு நான்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஆஹா.......... இங்கை என்னமோ நடக்குது. அட அதுவும் ஜம்முத்தம்பி ஒரு அக்கா என இருக்கிற நிலாவுக்கே சொல்லாமல்.............. சரி சரி என்னமோ நடக்கட்டும். நல்ல தங்கா நல்ல அண்ணா. பேபி எங்கோ தடக்கி விழப்போகுதாம் இவர்கள் பார்த்துட்டு கைதட்டினமாம். நல்லா இல்லை சொல்லிட்டேன்.

ஜம்மு "சுண்டல் உங்களுக்கு அண்ணா எனில் உங்களுக்கு வாறவா சுண்டலுக்கு என்ன முறை? தங்கைச்சியா? இல்லையே.................ஹீஹீ.

இங்கே ஒன்றுமே நடக்கவில்லையே நிலா அக்கா :lol: .......அது தான் இப்ப சொல்லிட்டோமல நிலா அக்கா ......ஆனா இது ஒன்றும் ரியல் இல்லை அது தான் சொல்லவில்லை ரியலா வரும் போது சொல்லுறோம் :lol: இது ஜம்மு பேபி பெரியவாவிட்ட இருந்து காதலை பற்றி படிக்குது நிலா அக்கா :lol: !! ம்ம் நல்ல தங்கா அக்கா அது சரி பேபிக்கு நீங்களும் கெல்ப் பண்ணலாமே நிலா அக்கா!! :D

ஓ சுண்டல் நேக்கு அண்ணா என்றா வாறவா அவருக்கு தங்கைச்சி இல்லையா நிலா அக்கா என்றாலும் சுண்டல் அண்ணா தங்கைச்சி போல தான் பார்பார் அது தான் அப்படி சொன்னனான் :( என்ன சுண்டல் அண்ணா! :lol: !

அப்ப நான் வரட்டா!!

தங்கச்சி இல்லை வெண்ணிலா தங்கச்சி மாதிரி.

ஜம்மு தங்கச்சி என்டு ஒரு பாதுகாப்புக்கு சொல்லுறார் இல்லையா ஜம்மு???

இல்லை தங்கா சுண்டல் அண்ணா நிஜமாகவே தங்கையாக தான் பார்பார் இதில் பாதுகாப்பு எதற்கு :D .....நான் வேற சுண்டல் அண்ணா வேறையா என்ன சுண்டல் அண்ணா...... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு பேபிக்கு கனவுக் கன்னி வந்தனாவுடன் காதல். (யாழ் கிசுகிசு)

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கனவுக் கன்னிகள் வந்திடுவாங்க. கொஞ்சக் காலம் ஐஸ்வரியா ராய்.. அப்புறம் திரிஷா.. அப்புறம் அசின்.. இப்ப வந்தனா... எனி யாரோ யாரோ.. யாரோட கனவுக் கன்னியோ...??!

அதுசரி இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் புகையிரதம் பஸ் என்று சைட் அடிக்கப் (லுக்கு விடப்) போறீங்க. நானும் பாத்திருக்கன்.. சிலது புகையிரதத் தடத்துக்கு வழி கேட்கிறது.. ரைம் என்று கோட் சூட் போட்டிட்டு வழிஞ்சு கொண்டு நிக்கிறதையும்.. சில பொண்ணுங்க அதுகளுக்கு வழி சொல்லுறதுக்கே நேரத்தை மிச்சம் பண்ணி வைச்சிருக்கிறதையும்..! ஜம்மு பேபியும்.. அந்த நிலைக்குப் போயிட்டுதா...??! உலகம் உருப்பட்ட மாதிரித்தான்..!

நெடுக்ஸ் தாத்தா யாரந்த வந்தனா நேக்கு தெரியாம போச்சு :lol: ஆமா ஜம்மு பேபிக்கு அவா மேல் காதல் ஆனா அவாவிற்கு ஜம்மு பேபி யாரேன்றே தெரியாது இதை சொல்ல மறந்து போட்டியள்......... :lol:

ம்ம்ம் சரியா சொன்னீங்க தாத்தா ஒவ்வொரு காலத்தில ஒவ்வொரு கனவுகன்னி நேக்கு அக்சுவலா கொஞ்ச காலதிற்கு முந்தி அசின் இப்ப பாவனா எனி யாரோ எனகே தெரியாது ஆனா பாய்ஸ் படத்தில வார கரிணி வந்து எப்பவும் ஜம்மு பேபியின் கனவு கன்னி தாத்தா :lol: .....(என்ன சுண்டல் அண்ணா லுக்கு விடுறீங்க :lol: )...

என்ன செய்ய தாத்தா காலம எழும்பினவுடனே ஓடுறது புகையிரதிற்கு வாழ்கையில அதுவும் சிட்னியில இருகிற ஆட்கள் புகையிரத்தில நாளில் பல மணித்தியாலத்தை செலவிடுகிறார்கள் :) .......அப்ப அங்கே தான் சைட் அடிக்கலாம் லுக்குவிடலாம் ஈசியா தாத்தா மிச்ச இடத்திலையும் விடுறனாங்க ஆனா நாம வீட்டை வந்து சேர முன்னம் வீட்டை நியூஸ் வந்திடும் :lol: அது தான் பிரச்சினை தாத்தா!!ஓ நான் டைம் எல்லாம் கேட்கிறதில்லை அக்சுவலா நான் கோர்ட்டும் போடுறதில்லை சோ நான் தப்பிட்டேன் :wub: ..தாத்தா பேபியை போய் தப்பா பார்த்து போட்டீங்க நேக்கு அழுகை அழுகையா வருது :D .......நான் டைம் எல்லாம் கேட்கிறதில்லை தாத்தா ஏனேன்றா ஸ்டேசனில பெரிசா டைம் போட்டிருக்கு பிறகு எப்படி கேட்கிறது அது தான் பிரச்சினை!!ஜம்மு பேபி இன்னும் அந்த நிலைக்கு போகவில்லை தாத்தா ஜம்மு பேபி அன்றாடம் இதனை தான் பார்குது ஸ்டேசனில சோ இப்பவே பேபி டிரேயினிங் எடுக்குது காதலிற்கு......தாத்தா உங்க அநுபவத்தையும் சொல்லலாமே!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு இதோ உங்களுக்காக ஒரு பாடல்..

பாடலை விரும்பி கேட்டவர் சாத்திரி...

நன்றி வசி அண்ணா பாடலிற்கு நீங்களாவது பேபிக்கு கெல்ப் பண்ணுவியள் என்று பார்த்தா இப்படி பாட்டை போட்டு ரொம்ப பீல் பண்ண வைத்திட்டியள் :( .........இந்த பாட்டை சாத்திரி அங்கிள் விரும்பி வேற கேட்டவரோ அது சரி!! :lol:

ஆனாலும் நேக்கு இந்த பாட்டில இந்த வரிகள் கடைசியா வருது அது தான் ரொம்ப பிடித்து போயிட்டு வசி அண்ணா!! :lol:

பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லையுங்கோ......

பொம்பளைங்க இல்லை என்றா நீங்க இல்லையுங்கோ நானும் இல்லையுங்கோ!!

என்னை இங்கே பெற்றவளும் பொம்பளை தானே!!

உன்னோட பிறந்தவளும் பொம்பளை தானே..

தப்பு செய்யாதே நீ பொண்ணை திட்டாதே!! :lol:

அப்ப நான் வரட்டா!!

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

ஜன்னி அக்கா எப்படி இருக்கிறியள் எப்படி சுகம் :lol: எல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை :wub: ................ம்ம் நீங்க சொன்னியள் தான் ஜன்னி அக்கா சேர வேண்டாம் சேர வேண்டாம் என்று ஆனா நான் தானே பேபி கேட்கவில்லை :D ஆனாலும் ஜன்னி அக்கா பேபிக்கு நீங்க எப்படி கெல்ப் பண்ண போறியள் சொல்லவே இல்லை!! :)

(ஆனாலும் சுண்டல் அண்ணாவிற்கு ரொம்ப நல்ல பெயர் இருக்கு போல அந்த மாதிரி இருக்கு அவரின்ட நன்மதிப்பு :lol: )

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அதென்ன கணக்கு 28-12-2007

அதுவோ சிவா அண்ணா அன்று தான் ஜம்மு பேபி பூமியில் அவதரித்த நன்நாள் :wub: ...........அது தான் அன்றைய தினத்தையே செலக்ட் பண்ணிட்டேன் சிவா அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

அட அட அட

பேபியிண்ட தற்போதைய கனவுக்கன்னி பற்றி கிசு கிசு உலாவுதெண்டு இன்னிசை சொன்னது சரியாத்தான் இருக்கு

சிவா அண்ணா தங்கா தானே இன்னிசை அப்ப சரியா தான் சொல்லி இருப்பா அண்ணாவை பற்றி அவாவிற்கு அல்லோ நல்லா தெரியும்....... :lol:

அப்ப நான் வரட்டா!!

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

சுண்டல் அண்ணா உது தானே வேண்டாம் என்கிறது நேக்கே லக்சிகா யாரேன்று தெரியாது இதில நீங்க அறிமுகபடுத்தினீங்களோ :) ............ஆனாலும் இன்றைக்கு சுண்டல் அண்ணா யாரந்த லக்சிகா லக்சிகா என்று பேபியை படுத்தின பாடு நேக்கு தானே தெரியும் :lol: ....சரி சரி ஒருத்தரும் பேபியின் காதலை சேர்த்து வைக்கமாட்டியள் போல இருக்கு எனி சுபிதா அக்கா தான் வரவேண்டும் எங்கே சுபிதா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எங்க காதல் எதிர்ப்பு சங்கத்துக்கு ஒரு பாட்டுத் தேடித்திரிஞ்சம் கிடைச்சிட்டுது.

ஜம்முபேபி எந்த வகையிலும் நிர்கதியாவது நடக்கும். காதல் வந்தால் என்ன காதல் வீழ்ந்தால் என்ன..! பெண்களைப் பற்றி பேபி இன்னும் படிக்கல்ல.. படிக்கட்டும் படிக்கட்டும்.. சோதனை எழுதி பெயிலானாத்தான் சோதனையின்ர அருமை தெரியும்..!

ம்ம்ம் பேபி படித்த ஒரே ஒரு பெண் பேபியின் மம்மி தான் தாத்தா வேற யாரையும் பற்றி தெரியாது :lol: ...........மம்மி என்ற உயிர் என்று படித்தேன் தாத்தா :) .......தாத்தா சோதனையில பிட் அடித்து பாஸ் பண்ணிட்டோம் என்றா என்ன செய்யிறது :lol: அதே போல சில நேரத்தில் சில பரிட்சைகள் மாறுபடலாம் அல்லவா அதே போல தான் ஜம்மு பேபியின் பரிட்சையும் இருக்கலாம் அல்லவா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

பேபி பின்பு ஒரு நாள் சல்வார் அணிந்து வந்த சனியனே என்று படாமல் இருந்தால் சரி!

சா பேபி அப்படி எல்லாம் பாடாது வெற்றிவேல் அண்ணா ஏனென்றா பிறகு அவா சல்வார் போட்டா தானே படிக்கிறதிற்கு!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

2 வது நாள் (நெஸ்ட் டே)

image10hw4.jpg

ஜம்மு பேபி நித்தாவில இருந்து எழும்பி என்றும் இல்லாதவாறு சுறுசுறுப்பா நித்தா சோம்பல் இல்லாம காதில இனிய காதல் கீதங்கள் ஒலிக்க வழமையான ரெயில்வே ஸ்டேசனிற்கு புது வித உற்சாகத்துடன் செல்கிறான் (வழமையை விட வெள்ளன ஸ்டேசனிற்கு ஜம்மு பேபி போயிட்டு என்றா பாருங்கோ :lol: )........

அதே வேளை லக்சிகாவும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வருவது போல உதட்டில் ஒரு வித புன்னகையுடன் ஸ்டேசனை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்......

இருவரும் முதல் நாள் சந்தித்த இடத்திலேயே சந்திக்கின்றனர்.........இருவரின் உதட்டில் இருந்து புன்னகைகள் உதிர்ந்தன........லக்சி குட்மோர்னிங்டா என்று சொல்ல திடுகிட்ட ஜம்மு பேபி ம்ம்ம் குட்மோர்னிங் எப்படி இருகிறீங்க என்று வெட்கபட்டு கொண்டே கேட்டான் (ஜம்மு பேபியே வெட்கபடுது என்றா பாருங்கோ :lol: )....ம்ம் நான் நல்ல சுகம்டா நீங்க எப்படி இருக்கிறியள் என்று பேசிய படியே படிகளாள் இறங்க தொடங்கினார்கள்!! :)

இருவரின் மனதிலும் ஏதோ ஒன்று நிழலாடுகிறது அதனை விம்பம் போட தயக்கம் ஆனா அதனை காட்டி கொள்ளாது இருவரும் நடந்தார்கள்........இந்த நேரத்தில் லக்சிகாவின் தோழி நிர்மி வர லக்சி ஜம்மு பேபியையும் அறிமுகபடுத்தி வைத்தா மூவருமாக கதைத்து கொண்டிருந்தார்கள் :( .........ஆனால் இருவரின் மனதிலும் இந்த "நிரு" எப்ப இதை விட்டு போவா என்று இருந்தது ஆனா அவளோ போன பாடில்லை அப்படியே பேசிய வண்ணம் இருந்தபோது டிரெயின் வந்தது மூவரும் ஏறினார்கள் அங்கேயும் நிரு வந்து அருகில் அமர்ந்து விட்டாள் ஆகவே ஒன்றுமே பேசமுடியாத நிலை வழமையான உறையாடல் போய் கொண்டிருந்தது இப்படி பயணித்து கொண்டிருக்க "நிரு" இறங்கவேண்டிய இடம் வந்தவுடன் அவள் விடைபெற்று இறங்க இருவர் முகத்திலும் ஒரு வகை பிரகாசம்!! :lol:

ம்ம் என்ன கதைக்காம இருக்கிறீங்க கதையுங்கோ என்று லக்சி சொல்ல ம்ம்ம் இன்றைக்கு என்ன சாப்பிட்டியள் என்று ஜம்மு கேட்க (மனதிற்குள் லக்சி ரொம்ப முக்கியமான கேள்வி கேட்கிறான் இவன் :lol: ) ம்ம்ம்ம் என்று ஒரு வகை சிரிப்புடன் என்னும் இல்லை எனி தான் என்று சொல்லி நீங்க சாப்பிட்டாசா என்று கேட்டாள் (உடனே ஜம்மு பேபி ரொம்ப முக்கியம் இப்ப என்று மனதில் நினைத்து கொண்டு) ம்ம்ம் இல்லையே பிறகு தான் என்று கதைத்து கொண்டிருக்கும் போது "லக்சி" இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது...... :lol:

லக்சியும் இறங்க மனமில்லாதவளாய் ஜம்மு பேபியிடம் இருந்து விடைபெற்று சென்றாள்.....ஜம்முவும் இன்றைக்கும் சொல்ல வந்ததை சொல்ல முடியவில்லை என்ற விரக்தியுடனும் அவளை பிரிய மனமில்லாதவனாய் அவளிற்கு கையசைத்து அவள் செல்லும் வரை வழிமேல் விழி வைத்து பார்த்து கொண்டிருந்தான்!! :D

இப்படியே இன்றைய பொழுது முடிந்துவிட்டது இன்றும் காதலை வெளிபடுத்தவில்லை ஆகவே யாழ்கள மெம்பர்ஸ் ஒருக்கா ஜம்முபேபிக்கு ஜடியா கொடுத்து சேர்த்து வையுங்கோ........இன்னும் இருக்கும் நாட்கள் 22 அதற்குள் காதலை சொல்ல வேண்டும்!!

ம்ம்ம் பொறுத்திருந்து பார்போம் என்ன நடக்கிறது என்று மீண்டும் நாளைய பயணத்தில் சந்திக்கிறேன் அதுவரை ஜம்மு பேபிக்கு நீங்க தான் உதவி மற்றும் ஆலோசணை சொல்ல வேண்டும்!!

உயிரோடிணைந்ததென்று கூறி

இரவோடும் பகலோடும்

விழியோடு காத்து வந்த

காதல்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

blume11005mahv6.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதுவா பிரச்சனை.மற்றவனை வா(வீ)ழ்த்துவது என்றால் நமக்கு அலவா சாப்பிடுற மாதிரி :D ஜம்மு

நீங்கள் சந்திப்பது புகையிரதநிலையத்தில்தானே?அப்ப விசயம் இன்னும் சிம்பிள்.நீங்கள் அவாவிட்ட நேரடியாக

உங்கள் காதலை சொல்லுங்கோ.அவ சரி என்டால் சரி.இல்லாட்டால் தன்டவாழத்தில் தலை வைக்கப்போவதாக

சும்மா

மிரட்டமால் அப்படியே செய்துடுங்கோ.அப்புறம் என்ன எல்லாம் சக்ஸஸ்தானே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இதுவா பிரச்சனை.மற்றவனை வா(வீ)ழ்த்துவது என்றால் நமக்கு அலவா சாப்பிடுற மாதிரி ஜம்மு

நீங்கள் சந்திப்பது புகையிரதநிலையத்தில்தானே?அப்ப விசயம் இன்னும் சிம்பிள்.நீங்கள் அவாவிட்ட நேரடியாக

உங்கள் காதலை சொல்லுங்கோ.அவ சரி என்டால் சரி.இல்லாட்டால் தன்டவாழத்தில் தலை வைக்கப்போவதாக

சும்மா

மிரட்டமால் அப்படியே செய்துடுங்கோ.அப்புறம் என்ன எல்லாம் சக்ஸஸ்தானே

அண்ணை சூப்பர் ஐடியா....எங்க பேபி....? முதல் இப்படி செய்து பாருங்கோ... :D

Link to comment
Share on other sites

அவ சிரிச்சா நமக்குப் பூக்கணும்

அவ அழுதா நான் வாடணும் .....................!!

இப்ப இப்படி...

கல்யாணத்துக்கு பிறகு...

அவ சிரிச்சா...

ஏன் எப்ப பாத்தாலும் இப்படி இளிச்சுக்கொண்டிருக்கிறீர்

அவ அழுதா....

எப்ப பாத்தாலும் நொய் நொய் எண்டு ஏன் மூக்கால அழுறீர்?

:D:D

Link to comment
Share on other sites

ஜம்மு ஹீஹீ நினைக்க கவலையாக இருக்கு. காதலுக்கு ஐடியா கேட்கிறாராம். எங்கக உந்த புத்து மாமா.................................

நேரடியாக சொல்ல தைரியம் இல்லையெனில்........................................ சஜீவன் சொன்ன போல செய்யுங்கோ. வருது கோவம் ஆமா.

Link to comment
Share on other sites

அப்படின்னா எல்லாமே மாதிரியா? :D

ஆமாம் வெண்ணிலா அக்கா.இங்கே எல்லாமே மாதிரியாதான் இருக்கு.நம்ம ஜம்மு பேபியகூடப் பார்த்தால் அப்படியே மாதிரியாத்தான் இருக்கு. :D:lol:

Link to comment
Share on other sites

என்னமோ நடக்குது.. அப்பவேஎ சொன்னனான் சுண்டலோட சேர்ந்தால் உருப்பட மாட்டீங்கள் என்று. எங்க நான் சொன்னால் கேட்டால்தானே...???

ஜனனி அக்கா உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா சுண்டல் அண்ணாவைப் பற்றி.சுண்டல் அண்ணா எனக்கு இப்போதான் புரிஞ்சிருக்கு.உங்கள பற்றி :D இருந்தாலும் சுண்டல் அண்ணா உங்கள் புகழ் உலகெல்லாம் பரவி இருக்கிறதை இட்டு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு. :D இன்னும் இன்னும் உங்கள் புகழ் பரவட்டும்.

Link to comment
Share on other sites

என்ன நக்கலா ஜனனி ஜமஸ்க்கு லக்ஷிய அறிமுக படுத்தி விட்டதே நான் தானே...

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா ஜமுனாக்கு என்ன சொல்லி லக்சிதாவை அறிமுக ப்படித்தினீங்க .ஜமுனாக்கு தங்கச்சின்னு சொல்லியா அல்லது உங்களுக்கு தங்கச்சின்னு சொல்லியா......... :D இதப்பற்றி ஒன்னுமே சொல்லலயே அதுதான் கேட்டேன் .ஏனென்றால் நீங்கள் என்ன சொல்லி இருப்பீங்களோன்னு எனக்கு டவுட்டா இருக்கு. கே

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா உது தானே வேண்டாம் என்கிறது நேக்கே லக்சிகா யாரேன்று தெரியாது இதில நீங்க அறிமுகபடுத்தினீங்களோ :D ............ஆனாலும் இன்றைக்கு சுண்டல் அண்ணா யாரந்த லக்சிகா லக்சிகா என்று பேபியை படுத்தின பாடு நேக்கு தானே தெரியும் :lol: ....சரி சரி ஒருத்தரும் பேபியின் காதலை சேர்த்து வைக்கமாட்டியள் போல இருக்கு எனி சுபிதா அக்கா தான் வரவேண்டும் எங்கே சுபிதா அக்கா!! :D [/colo

ஜம்மு இங்கே தான் இருக்குறேன் . ஜம்மு இதைப்போய் சுண்டல் அண்ணா கிட்டயா சொல்லி இருக்குறீங்கள் .அதுதான் எனக்கு கவலயா இருக்கு.இனி உங்கள நிம்மதியா வாழ விடவே மாட்டார். இருந்தாலும் உங்களுக்கா இப்படி ஒரு நிலமைன்னு கவலைப்படுறேன்.எப்படி இருந்தநீங்க இப்படி ஆகிட்டீங்களே. :)

Link to comment
Share on other sites

ஜம்மு ,அண்ணனுக்கு அண்ணனா சொல்லுறன்.முதலிலே லக்சிகாவை பிடிச்சிருக்கல்ல.போ ஜம்ஸ் போ அன்பை சொரி.அளவளாவு.ல்க்சிகா உன்பக்கம் வரவளை.28 க்கு பிறகு யாழ் பக்கம் லக்சிகாவுடன் வர அண்ணாவின் வாழ்த்துக்கள்.முக்கியமாக சுண்டல் என்பவரை கண்டதாகவே கேட்டதாகவே லக்சிகா தங்கச்சிக்கு சொன்னீங்க பிச்சு போடுவேன் பிச்சு ஆமா.

பிறகு நெடுக்ஸ் மாதிரி வரக்கூடாது சொல்லி போட்டன் ஆ ஆஆ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.