Jump to content

ஜம்முபேபியின் காதல்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட அட இவ்வளவு பேரா ஜம்முவுக்கு அறிவுரை சொல்ல நினைக்கவே புல்லரிக்குது. :D

சுபிதா அக்கா உங்களுக்கும் சுண்டல் அண்ணாவை பற்றி தெரியுமா??? பாவம் சுண்டல் அண்ணா இப்ப அவர் நொந்து நூலாப்போயிருப்பார் :D

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

சாத்திரி அங்கிள் வில்லங்கத்தை விலைக்கு கொடுத்து வாங்கினா தான் வாழ்கையில ஒரு திரிலிங் இருக்கும் அல்லோ .........சாத்திரி அங்கிள் நீங்களும் மாயகூண்டில் உள்ளே போனனீங்களோ இல்லை இவ்வளவு தெளிவா சொல்லுறியள் அது தான் கேட்டனான்!!

அவனவன் ஒரு லிங்கை வைச்சிருக்கவே அல்லாடுறான் இவருக்கு திரீ லிங் தேவைப்படுகிது நல்லா முத்தி போச்சுது புத்தனிட்டை சொல்லி வைத்தியம் பாக்ககசொல்ல வேணும். :D:D

Link to comment
Share on other sites

என்ன சொன்னாலும் அண்ணா ஒன்று தெரிஞ்சுபோச்ச்சு பொடிக்கு முத்தி போச்செண்டு.பெரியாக்களா பாத்து ஏதாவது செய்தாதான் உண்டு.

புத்தன் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் அதாவது எங்கடை புத்தன்.

தம்பி ஜம்ஸ் அண்ணாவின் உதவி எப்போதும் உண்டு.

28க்கு முதல் நல்ல செய்தியோடு வர வாழ்த்துக்கள்.

பல அக்காமாரின் ஆசிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

நல்லகாலம் இன்னிசை நான் நொந்து நூடில்ஸ் ஆகல்ல...

அது சரி இன்னிசை நீங்க நல்லா நூடில்ஸ் செய்விங்களாமே எங்களுக்கும் செய்து தாறது.

சரி இப்ப மாட்டாக்கு வருவம்

என்னான்னா இங்க சிட்னியில எல்லார்ட்ட காதலும் றெயில்வே ஸ்டேஷன்ல தான் நடக்கிது போல இருக்கு நல்ல காலம் இன்னும் பொலிஸ் ஸ்டேஸன்ல நடக்கல அது சுபிதாக்கா தான் அந்த புரட்சிய செய்ய ;போறாவாம் நிற்க்க.

ஜமுனாவின் இந்த love வெற்றி பெற்றால் புகையிரத நிலையத்தக்கு நன்றி சொல்லும் முகமான ஜமுனாவின் கல்யாணம் துங்காபி றெயில் நிலையத்தில் ஸ்டேஸன் மாஸ்ட்டர் தாலி எடுத்து கொடுக்க றெயில்வே கார்ட் ப+ தூவி வாழ்த்து தெரிவிக்க இன்னிசை பச்சை கொடி காட்ட மிகவும் இனிமையாக நடைபெற இருக்கிறது ஜமுனாவின் கல்யானத்திற்க்கு அணி அணியாக வாறீர் உங்கள் பரி;சு பொருட்களை சுண்டல் கையில் தாறீர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நல்லா நூடில்ஸ் செய்வமே. வந்த செய்து தருவம்ல :D

அப்ப கலியாண விருந்து எல்லாருக்கும் இலவசமாக சுண்டலா??? :D

Link to comment
Share on other sites

சிட்னியின் பிரபல உணவகமான கையேந்தி பவனில் இருந்து உணவுகள் சுட சுட கொண்டுவரப்பட இருக்கி;ன்றது..

சரி எப்ப வந்து எப்ப செய்து தர போறிங்க..

Link to comment
Share on other sites

அழுவை அழுவையா வருகுது. . .

கொஞ்சம் அழுவிட்டு வாறன். . .

மாஸ்டர் இது என்ன ஆனந்த கண்ணீரோ சரி சரி விளங்குது என்ட சிஷ்யன் பரிட்சையில வெல்லுவான் என்ற நம்பிக்கையில் மாஸ்டர் இப்பவே ஆனந்த கண்ணீர் வடிகிறார் :) .........மாஸ்டர் நான் வெற்றியுடன் வருகிறேன் என்னை வாழ்த்தி அனுப்புங்கள்!! :D

அப்ப நான் வரட்டா!!

அட இதுவா பிரச்சனை.மற்றவனை வா(வீ)ழ்த்துவது என்றால் நமக்கு அலவா சாப்பிடுற மாதிரி :( ஜம்மு

நீங்கள் சந்திப்பது புகையிரதநிலையத்தில்தானே?அப்ப விசயம் இன்னும் சிம்பிள்.நீங்கள் அவாவிட்ட நேரடியாக

உங்கள் காதலை சொல்லுங்கோ.அவ சரி என்டால் சரி.இல்லாட்டால் தன்டவாழத்தில் தலை வைக்கப்போவதாக

சும்மா

மிரட்டமால் அப்படியே செய்துடுங்கோ.அப்புறம் என்ன எல்லாம் சக்ஸஸ்தானே

சகிவன் தாத்தா நீங்களுமா :D ..........என்றாலும் பேபியை போய் மற்றவன் லிஸ்ட்டில் சேர்த்து என்னையும் கவிழ்க்க போறீங்க என்று சொன்னது நேக்கு பீலிங்......பீலிங்கா இருக்கு தாத்தா..... :D நேரடியாக காதலை சொல்லுறது சரி தாத்தா எப்படி சொல்லுறது அதை யாரும் சொல்லி தாங்கோ பார்போம் எப்ப பார்த்தாலும் "ஜ லவ் யூ" என்று சொல்லாம கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது சொல்லி பார்போமே :) நீங்க தான் சொல்லி தரவேண்டும் தாத்தா!!உது கொஞ்ச கூட நல்லா இல்லை நான் தண்டவாளத்தில தலை வைக்க வாற டிரேயின் பேபியின் தலையில ஏற்ற லக்சிகாவை வேற யாரும் கொண்டு போகவோ :D .........தாத்தாவிட்ட வாழ்கைக்கு வழியை கேட்டா மேலோகதிற்கு வழியை சொல்லுறார் நல்லாவே இல்லை :( .....எனிவே தாத்தா நேக்கு ஒரு உபகாரமாக லவ்லெட்டர் எழுதி தாங்கோ அவாவிற்கு கொடுக்க!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அண்ணை சூப்பர் ஐடியா....எங்க பேபி....? முதல் இப்படி செய்து பாருங்கோ...

இங்கே தான் நிற்கிறேன் ஜன்னி அக்கா...........ஜன்னி அக்கா நீங்களுமா பேபியை பார்த்தா பாவமா இல்லை :D .......நான் தலையை வைக்க டிரேயின் வந்து ஏறிட்டு என்றா பேபியின் நிலையை பாருங்கோ பிறகு நீங்க ரொம்ப பீல் பண்ணுவீங்க என்று தெரியும் நேக்கு :lol: ..............ஆனாலும் நாம காதலிற்காக உயிர் எல்லாம் கொடுக்கமாட்டோமே நெடுக்ஸ் தாத்தாவின் பேரன் ஆச்சே (பட் காதலிப்போமே :) )...........பின்னே நான் உயிரை கொடுக்க என்னொருத்தன் வந்து காக்கா வடையை எடுக்க நரி வந்து வடையை தூக்கி கொண்டு போன கதைமாதிரி ஆகிடுமே ஜம்மு பேபி அலர்ட் :( .......சரி ஜன்னி அக்கா வேறேன்னாவது நல்ல முறை சொல்லுங்கோ......... :D

அப்ப நான் வரட்டா!!

இப்ப இப்படி...

கல்யாணத்துக்கு பிறகு...

அவ சிரிச்சா...

ஏன் எப்ப பாத்தாலும் இப்படி இளிச்சுக்கொண்டிருக்கிறீர்

அவ அழுதா....

எப்ப பாத்தாலும் நொய் நொய் எண்டு ஏன் மூக்கால அழுறீர்?

வசி அண்ணாவிற்கு அநுபவம் பேசுது போல :D .........அப்ப இப்ப என்ன சொல்ல வாறியள் காதலிக்க வேண்டாமோ என்றோ :D .....அல்லது கல்யாணம் செய்ய வேண்டாம் என்றோ :) எனக்கு இந்த டவுட்டை கிளியர் பண்ணுங்கோ வசி அண்ணா!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு ஹீஹீ நினைக்க கவலையாக இருக்கு. காதலுக்கு ஐடியா கேட்கிறாராம். எங்கக உந்த புத்து மாமா.................................

நேரடியாக சொல்ல தைரியம் இல்லையெனில்........................................ சஜீவன் சொன்ன போல செய்யுங்கோ. வருது கோவம் ஆமா.

ஏன் நிலா அக்கா கவலைபடுறியள் :D ........என்னதிற்கெல்லாம் ஜடியா கேட்கும் போது காதலிற்கு ஜடியா கேட்க கூடாதோ நிலா அக்கா :D .....ஏனப்பா இப்ப இந்த புத்துமாமாவை கூப்பிடுறியள் அவர் இந்த பக்கம் வரகூடாது பிறகு என்னையே கடித்திடுவார்!! :lol:

நேரடியாக லவ்வை சொன்னா அதில இன்ரஸ் இருக்காது அல்லோ நிலா அக்கா அது தான்..........என்ன சஜிவன் அண்ணா சொன்ன மாதிரி செய்யிறதோ நிலா அக்கா நீங்களுமா என்னை பார்த்தா பாவமா இல்லை நேக்கு அழுகை :( ........அழுகையா வருது பட் அந்த மெதர்ட்டை வலோ பண்ணமாட்டேன் அல்லோ!! :)

அப்ப நான் வரட்டா!!

ஆமாம் வெண்ணிலா அக்கா.இங்கே எல்லாமே மாதிரியாதான் இருக்கு.நம்ம ஜம்மு பேபியகூடப் பார்த்தால் அப்படியே மாதிரியாத்தான் இருக்கு.

சுபிதா அக்கா வந்திட்டியளோ பேபியை பார்த்தா பேபி மாதிரி தானே இருக்கும் சுபிதா அக்கா அது சரி எங்கே கேக் நேற்று வெட்டினது தான்!! :)

அப்ப நான் வரட்டா!!

ம்ம் பார்த்தால் அப்படித்தான் இருக்கு நீங்கள் கூட இப்படி ஆகிட்டீங்களே.

எப்படி இருந்தனான் தங்கைச்சி இப்படி ஆகிறதிற்கு சொல்லவே இல்லை..... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா ஜமுனாக்கு என்ன சொல்லி லக்சிதாவை அறிமுக ப்படித்தினீங்க .ஜமுனாக்கு தங்கச்சின்னு சொல்லியா அல்லது உங்களுக்கு தங்கச்சின்னு சொல்லியா......... இதப்பற்றி ஒன்னுமே சொல்லலயே அதுதான் கேட்டேன் .ஏனென்றால் நீங்கள் என்ன சொல்லி இருப்பீங்களோன்னு எனக்கு டவுட்டா இருக்கு. கே

சுபிதா அக்கா சுண்டல் அண்ணா அறிமுகபடுத்தவே இல்லையப்பா அவரே இப்ப நம்ம ஏரியா பக்கம் அலைந்து திரியிறார் யார் லக்சிகா என்று கண்டுபிடிக்க :D ...........சுண்டல் அண்ணா அறிமுகபடுத்தி இருந்தா கோவிலில இருகிற 60 வயசு பாட்டியா அல்லோ இருந்திருக்கும்!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு இங்கே தான் இருக்குறேன் . ஜம்மு இதைப்போய் சுண்டல் அண்ணா கிட்டயா சொல்லி இருக்குறீங்கள் .அதுதான் எனக்கு கவலயா இருக்கு.இனி உங்கள நிம்மதியா வாழ விடவே மாட்டார். இருந்தாலும் உங்களுக்கா இப்படி ஒரு நிலமைன்னு கவலைப்படுறேன்.எப்படி இருந்தநீங்க இப்படி ஆகிட்டீங்களே.

இங்கையோ நிற்கிறியள்.........நிம்மதியா வாழவே விடவே மாட்டாரா தங்கைச்சி சொல்லவே இல்லை....... :lol: . ஏன் கவலைபடுறியள் நீங்க தானே சேர்த்து வைக்கவே போறியள் சுண்டல் அண்ணாவை நம்ம ஏலாது அல்லோ :D ........ம்ம்ம் எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் எனி பழையபடி ஆகிடுவேன் ஆனாலும் 28 திகதி கண்டிப்பா வாறியள் பிறகு இன்வைட் பண்ணவில்லை என்று எல்லாம் சொல்ல ஏலாது இப்ப சொல்லிட்டேன் பிறகு கல்யாணதிற்கு என்று மாறி நினைத்து போடாதையுங்கோ என்ன என்று தெரியும் தானே :D ........அப்படியே வந்து சேர்த்து வையுங்கோ!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு ,அண்ணனுக்கு அண்ணனா சொல்லுறன்.முதலிலே லக்சிகாவை பிடிச்சிருக்கல்ல.போ ஜம்ஸ் போ அன்பை சொரி.அளவளாவு.ல்க்சிகா உன்பக்கம் வரவளை.28 க்கு பிறகு யாழ் பக்கம் லக்சிகாவுடன் வர அண்ணாவின் வாழ்த்துக்கள்.முக்கியமாக சுண்டல் என்பவரை கண்டதாகவே கேட்டதாகவே லக்சிகா தங்கச்சிக்கு சொன்னீங்க பிச்சு போடுவேன் பிச்சு ஆமா.

பிறகு நெடுக்ஸ் மாதிரி வரக்கூடாது சொல்லி போட்டன் ஆ ஆஆ.

கேட்கவே சந்தோசமா இருக்கு அண்ணா நீங்க தான் திருவாய் மலர்ந்து நல்ல வார்த்தை சொல்லி இருகிறியள் :D உங்க வாயிற்கு சர்கரை போட நினைகிறேன் ஆனா பிறகு போட்டுவிடுறேன் :) !!அன்பை எப்படி அண்ணா சொறியிறடு எனக்கு கொஞ்சம் சொல்லி தாங்கோ பிகோஸ் நான் பேபி ஆக்கும் :D ......நன்றி அண்ணா வாழ்த்துகளிற்கு கண்டிப்பா லக்சிகாவும் தான் யாழிற்கு வரவேண்டுமோ அதற்கு பிறகு நானே வாறனோ தெரியாது :D ...........சா சுண்டல் அண்ணாவை பற்றி ஒரு வார்த்தை கூற சொல்ல மாட்டேன் அல்லோ.........நெடுக்ஸ் தாத்தா மாதிரியோ சா அப்படி எல்லாம் வரமாட்டேன் தாத்தாவிற்கும் ஒன்றை செலல்ட் பண்ணி கொண்டு வருவோமல!! :D

அப்ப நான் வரட்டா!!

அட அட இவ்வளவு பேரா ஜம்முவுக்கு அறிவுரை சொல்ல நினைக்கவே புல்லரிக்குது.

சுபிதா அக்கா உங்களுக்கும் சுண்டல் அண்ணாவை பற்றி தெரியுமா??? பாவம் சுண்டல் அண்ணா இப்ப அவர் நொந்து நூலாப்போயிருப்பார்

ஏன் தங்கா புல்லரிக்குது அவ்வளவு பேரும் அநுபவசாலிகள் அல்லோ அவையிட்ட கேட்டு தான் படிக்க வேண்டும் :( .........சரி அண்ணாவிற்கு எப்படிம்மா கெல்ப் பண்ண போறியள் சொல்லவே இல்லை!! :lol:

சுபிதா அக்கவை பார்த்து சுண்டல் அண்ணாவை தெரியுமோஎன்று கேட்கிறியள் நேக்கு என்ன சொல்லுறது என்றே தெரியவில்லை :( ........பட் சுண்டல் அண்ணாவது நொந்து நூலாக போறதாவது இப்பவும் "கன்" மாதிரி நிற்பாரு என்ன சுண்டல் அண்ணா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அவனவன் ஒரு லிங்கை வைச்சிருக்கவே அல்லாடுறான் இவருக்கு திரீ லிங் தேவைப்படுகிது நல்லா முத்தி போச்சுது புத்தனிட்டை சொல்லி வைத்தியம் பாக்ககசொல்ல வேணும்.

சாத்திரி அங்கிள் எந்த லிங்கை சொல்லுறியள் எப்பவும் பேர்மனட் லிங் வந்து கொஞ்சம் கஷ்டம் தான் :) ........பட் நீடித்து உழைக்கும் அல்லோ :D ..........அக்சுவலா எனக்கு வைத்தியம் "லக்சிகா" தான் சாத்திரி அங்கிள் :( ........அது சரி இப்ப ஏனப்பா எல்லாரும் புத்துமாமாவை கூப்பிடுறியள்.........அநேகமா இன்றைக்கு வெள்ளி அல்லோ வருவார் ஆனா இந்த பக்கம் வரகூடாது!! :)

அப்ப நான் வரட்டா!!

என்ன சொன்னாலும் அண்ணா ஒன்று தெரிஞ்சுபோச்ச்சு பொடிக்கு முத்தி போச்செண்டு.பெரியாக்களா பாத்து ஏதாவது செய்தாதான் உண்டு.

புத்தன் தான் இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும் அதாவது எங்கடை புத்தன்.

தம்பி ஜம்ஸ் அண்ணாவின் உதவி எப்போதும் உண்டு.

28க்கு முதல் நல்ல செய்தியோடு வர வாழ்த்துக்கள்.

பல அக்காமாரின் ஆசிகளும் உங்களுக்கு உரித்தாகட்டும்.

இல்லையண்ணா நாம என்னும் பிஞ்சு தான்...முத்தவில்லையே..........ம்ம் கண்டிப்பா பெரியவா நீங்களா பார்த்து ஏதாவது செய்யுங்கோ :D !!புத்தன் என்று சொன்னவுடன் டென்சன் ஆகிட்டேன் அவரே எல்லாத்தையும் துறந்து போய் இருந்தவர் அவரிட்டையா என்று ஓ நம்ம புத்தனோ அவர் முடிவு சொல்லுறது இருகட்டும் இப்ப அவர் கண்டிப்பா இந்த பக்கம் வர தான் வேண்டுமோ :D ........நன்றி அண்ணா இப்படி ஒரு அண்ணா கிடைக்கா கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!ம்ம் கண்டிப்பா நல்ல செய்தியுடன் வருகிறேன் :lol: ........... ஓ பேபிக்கு எல்லோரினதும் ஆசிர்வாதங்களும் உண்டா அப்போ சென்று வருகிறேன் வென்று வருகிறேன்!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்னான்னா இங்க சிட்னியில எல்லார்ட்ட காதலும் றெயில்வே ஸ்டேஷன்ல தான் நடக்கிது போல இருக்கு நல்ல காலம் இன்னும் பொலிஸ் ஸ்டேஸன்ல நடக்கல அது சுபிதாக்கா தான் அந்த புரட்சிய செய்ய ;போறாவாம் நிற்க்க.

ஜமுனாவின் இந்த love வெற்றி பெற்றால் புகையிரத நிலையத்தக்கு நன்றி சொல்லும் முகமான ஜமுனாவின் கல்யாணம் துங்காபி றெயில் நிலையத்தில் ஸ்டேஸன் மாஸ்ட்டர் தாலி எடுத்து கொடுக்க றெயில்வே கார்ட் ப+ தூவி வாழ்த்து தெரிவிக்க இன்னிசை பச்சை கொடி காட்ட மிகவும் இனிமையாக நடைபெற இருக்கிறது ஜமுனாவின் கல்யானத்திற்க்கு அணி அணியாக வாறீர் உங்கள் பரி;சு பொருட்களை சுண்டல் கையில் தாறீர்...

சுண்டல் அண்ணா நூடில்ஸ் ஆகல்ல நொந்து சுண்டல் ஆகிட்டார் சரி தானே சுண்டல் அண்ணா :) ....உண்மையாவா சுண்டல் அண்ணா தங்கா நூடில்ஸ் நல்லா செய்வாவோ நேக்கும் நூடில்ஸ் தங்கா அத்தோட இறால் பொறித்தும் தாங்கோ ஏனேன்றா நேக்கு நல்லா விருப்பம் தங்கா!! :(

ம்ம் பொலிஸ் ஸ்டேசனில நம்ம சுண்டல் அண்ணாவின்ட காதல் அரங்கேறும் அல்லோ :) ........ஆனா பல காதலிகள் அங்கே வெயிட் பண்ணி கொண்டு இருப்பீனம் அது தான் பிரச்சினை ......அது சரி ஏன் துங்காபி புகையிரத நிலையத்தில நடக்கவேண்டும் சுண்டல் அண்ணா அது நம்ம ஸ்டேசன் இல்லையே :D .....அது தங்களின்ட ஸ்டேசன் ஆச்சே......அக்சுவலா நம்ம திருமணத்தை வானத்தில இருகிற சந்திரனில கொண்டாடுவோம் என்று நினைத்திருகிறேன் இது எப்படி இருக்கு சுண்டல் அண்ணா!! :D அது சரி நானே பேபி இப்ப என்ன திருமணம் வரை கொண்டு போறியள் நல்லா இல்லை சொல்லிட்டேன் சுண்டல் அண்ணா!! :(

என்ன பரிசுகளை சுண்டல் கையில் தாறீரோ அது சுண்டல் அண்ணாவின்ட திருமணத்தில நான் பேபியாக்கும். :lol: ....ம்ம்ம்ம் எல்லாம் சரி பேபியின் மம்மி இல்லாம திருமணமா நல்லா இல்லை சொல்லிட்டேன்......... :D

அப்ப நான் வரட்டா!!

ஓ நல்லா நூடில்ஸ் செய்வமே. வந்த செய்து தருவம்ல

அப்ப கலியாண விருந்து எல்லாருக்கும் இலவசமாக சுண்டலா???

அது சுண்டல் அண்ணாவின்ட கல்யாணதிற்கு மிக விரைவில் அந்த செய்தி யாழில் வரும் அல்லோ தங்கா ஜம்மு பேபியின் வாழ்த்துகள் சுண்டல் அண்ணாவிற்கு :( ........5 பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் :D (எத்தனை நாளைக்கு தான் 16 பெற்று என்று சொல்லுறது) ......

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

வேறை எதுவும் நடக்கலை. ஜம்முபேபியின் சூழல் சரில்லை போல. புத்துமாமா தான் கவனிக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் ஒரு லிங்கை வைச்சிருக்கவே அல்லாடுறான் இவருக்கு திரீ லிங் தேவைப்படுகிது நல்லா முத்தி போச்சுது புத்தனிட்டை சொல்லி வைத்தியம் பாக்ககசொல்ல வேணும். :D:D

சாத்திரியாரே கெடுகிறேன் பந்தயம்பிடி என்று நிற்குதுகள் நான் என்னத்தை செய்யிறது ஏதாவது கேட்டா ஜனநாயகாம் மனித உரிமை மீறலென்று அல்லோ கேட்குதுகள் உதுக்கு தான் எல்லாத்தையும் துறந்து (திறந்த) புத்தன் என்று நானே எனக்கு சொல்லி சமாதானம் தேடுகிறேன்..(புத்தம் சரணம் கச்சாமி) :)

ஜம்மு பேபி தேசிக்காயை தலையில தெய்த்து நடுசாமம் 12 மணியிலிருந்து விடிய புகையிரநிலையதிற்கு போகுமட்டும் சிட்னி குளிறில ஒற்றைகாலில தவம் இருந்துவிட்டு அப்படியே அந்த பெண்ணிண்ட காலில போய் விழு ராசா அவள் சில நேரத்தில மனம் மாறி பாவம் ஜம்முபேபி என்று ஜ லவ் யூ சொன்னாலும் சொல்லும்...விஸ் யூ ஓல் ட பெஸ்ட் ஜம்முபேபி. :)

அப்ப நானும் காதலிக்கட்டா ஜ லவ் யூடா :lol:

Link to comment
Share on other sites

ஹாஹாஹாஹா புத்தன்ஸ்.....

ஜம்ஸ் சந்திர மண்டலத்தில கல்யாணம் என்டா இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்ல போல...

Link to comment
Share on other sites

ub:

சுபிதா அக்கா உங்களுக்கும் சுண்டல் அண்ணாவை பற்றி தெரியுமா??? பாவம் சுண்டல் அண்ணா இப்ப அவர் நொந்து நூலாப்போயிருப்பார் :lol:

இன்னிசை அக்கா சுண்டல் அண்ணாவைப்பற்றித்தான் இந்த ஊரே பேசுதே.அப்புறம் நான் தே தெரிஞ்சுக்கிறது பெரிய விசயமா.......... :D

Link to comment
Share on other sites

ஹாஹாஹாஹா புத்தன்ஸ்.....

ஜம்ஸ் சந்திர மண்டலத்தில கல்யாணம் என்டா இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்ல போல...

சுண்டல் அண்ணா ஜம்முக்கு சந்திர மண்டலத்தில கல்யாணம் நடந்தாலும் கண்டிப்பா உங்க கல்யாணம் ஜெயில்லதான் நடக்கும் :lol:

Link to comment
Share on other sites

சரிங்க பழகிப்பாத்திட்டு சொல்லுறம்...

ஜமஸ் லக்சிகாட நண்பி நிரு வ சுண்டல் அண்ணாக்கு றொம்ப பிடிச்சிருக்கு சோ றெண்டு பேரும் போய் வாங்க பழகிப்பாக்கலாம் பிடிக்கலயா நண்பர்களாகவே தொடரலாம் அப்படினு டயலக் அடிப்பம் சரின்னு சொல்லிடுவாங்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் அண்ணா ஜம்முக்கு சந்திர மண்டலத்தில கல்யாணம் நடந்தாலும் கண்டிப்பா உங்க கல்யாணம் ஜெயில்லதான் நடக்கும் :D

சுண்டல் இன்ர நிலமை இப்படியா போச்சே... :lol:

Link to comment
Share on other sites

இல்லையண்ணா நாம என்னும் பிஞ்சு தான்...முத்தவில்லையே..........ம்ம் கண்டிப்பா பெரியவா நீங்களா பார்த்து ஏதாவது செய்யுங்கோ !!புத்தன் என்று சொன்னவுடன் டென்சன் ஆகிட்டேன் அவரே எல்லாத்தையும் துறந்து போய் இருந்தவர் அவரிட்டையா என்று ஓ நம்ம புத்தனோ அவர் முடிவு சொல்லுறது இருகட்டும் இப்ப அவர் கண்டிப்பா இந்த பக்கம் வர தான் வேண்டுமோ ........நன்றி அண்ணா இப்படி ஒரு அண்ணா கிடைக்கா கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!ம்ம் கண்டிப்பா நல்ல செய்தியுடன் வருகிறேன் ........... ஓ பேபிக்கு எல்லோரினதும் ஆசிர்வாதங்களும் உண்டா அப்போ சென்று வருகிறேன் வென்று வருகிறேன்!!

காதல் முத்திட்டுது என்று சொல்ல வந்தேன் ஜம்ஸ்.இந்த பேபிகளே இப்படி தான்.எப்பவும் பிழையாக விளங்கி கொள்வது. :lol:

Link to comment
Share on other sites

ஆகா ஜம்ஸ்க்கும் காதல் வந்துட்டுதா?

1. உப்பிடி எல்லாரிடமும் ஆலோசனை கேட்பதை விட

பேசாமல் ரயில்வே ஸ்டேசனில் லக்சிகாவின் காலில்

விழுவது மேல்.

2. நிரு,சுண்டல் போன்றவர்களை ரயில்வே ஸ்டேசன் பக்கம் வருவதை

எப்படியாவது நிறுத்தவும்.

3.சோறு சமைக்க தெரியுமா? இடியப்பம் அவிக்கத்தெரியுமா? போன்ற சமூக

அக்கறையுள்ள கேள்விகளை லக்சிகாவிடம் கேட்டு அவ மனதில் இடம் பிடிக்கவும்.

4.சுண்டல் வாங்கிக்கொடுத்து மனதில் இடம் பிடிக்கவும்.

5.அடிக்கடி ரயில்வே ஸ்டேசன் பக்கம் வாங்க பார்க்கலாம்,பேசலாம்,பழகலாம்

என்று சொல்லிப்பார்க்கவும்.

மேலே குறிப்பிட்ட விடயங்களை கவனத்தில் எடுத்து நடைமுறை படுத்தவும்.

உங்கள் காதல் 28.12.07க்குள் கைகூடும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

(பி.கு:இக்காதல் கைகூடாவிடில் பேசாமல் நிருவை மடக்க முயற்சி செய்யவும். முயற்சி திருவினையாக்கும்)

Link to comment
Share on other sites

வேறை எதுவும் நடக்கலை. ஜம்முபேபியின் சூழல் சரில்லை போல. புத்துமாமா தான் கவனிக்கணும்.

நிலா அக்கா ஜம்முபேபியின் சூழல் சரியில்லையோ யார் சொன்னது :D .....எந்த சூழலிற்கு சென்றாலும் சூரியனின் பிரகாசம் குறைவதில்லை அதை போல் தான் நாமும் எந்த சூழலில் இருந்தாலும் நான் சூரியனாக இருந்தா நாம் எப்போதும் பிரகாசம் தான் :) ......புத்து மாமாவிற்கு ஜம்முபேபியை பற்றி தெரியாதோ மாமா நேக்கு அழுகை அழுகையா வருது........ :(

அப்ப நான் வரட்டா!!

சாத்திரியாரே கெடுகிறேன் பந்தயம்பிடி என்று நிற்குதுகள் நான் என்னத்தை செய்யிறது ஏதாவது கேட்டா ஜனநாயகாம் மனித உரிமை மீறலென்று அல்லோ கேட்குதுகள் உதுக்கு தான் எல்லாத்தையும் துறந்து (திறந்த) புத்தன் என்று நானே எனக்கு சொல்லி சமாதானம் தேடுகிறேன்..(புத்தம் சரணம் கச்சாமி)

ஜம்மு பேபி தேசிக்காயை தலையில தெய்த்து நடுசாமம் 12 மணியிலிருந்து விடிய புகையிரநிலையதிற்கு போகுமட்டும் சிட்னி குளிறில ஒற்றைகாலில தவம் இருந்துவிட்டு அப்படியே அந்த பெண்ணிண்ட காலில போய் விழு ராசா அவள் சில நேரத்தில மனம் மாறி பாவம் ஜம்முபேபி என்று ஜ லவ் யூ சொன்னாலும் சொல்லும்...விஸ் யூ ஓல் ட பெஸ்ட் ஜம்முபேபி.

அப்ப நானும் காதலிக்கட்டா ஜ லவ் யூடா

புத்து மாமா நீங்க எப்ப இந்த பக்கம் வந்தனீங்க :( .........(பரவாயில்லை வசதியா தான் போச்சு :wub: )......மாமா நான் எப்ப உங்க கூட பந்தயம் பிடித்தனான் சொல்லவே இல்லை :lol: .........ம்ம்ம் நீங்க துறந்த புத்தனாவோ அல்லது திறந்த புத்தனாவோ இருங்கோ அதில நேக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது...........ஆனாலும் பேபிக்கு கெல்ப் பண்ண போதிமரத்தில இருந்து கொஞ்சம் இங்கால வாங்கோ புத்து மாமா!! :wub:

புத்து மாமா சிட்னி குளிரில ஒற்றை காலில தவம் இருக்கிறது சரி ஆனா பேபிக்கு சன்னி பிடிகாதோ பாவம் பேபி :( ......அது சரி நீங்களும் இப்படி தான் செய்தனீங்களோ எனக்கு இப்ப தான் தெரியுது..........நீங்க சொன்ன மேதர்ட்டை டிரை பண்ணி பார்கிறேன் மாமோய் உங்க விஸ்சிற்கு ரொம்ப தாங்ஸ் அப்படியே மம்மிக்கும் எடுத்து சொன்னா நல்லா இருக்குமே மாம்ஸ் :lol: .......

காதலிக்க போறியளோ பொறுங்கோ மாமிகிட்ட கேட்டு சொல்லுறேன்.......... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹாஹாஹாஹா புத்தன்ஸ்.....

ஜம்ஸ் சந்திர மண்டலத்தில கல்யாணம் என்டா இந்த ஜென்மத்தில கல்யாணம் இல்ல போல...

என்ன இப்படி சொல்லி போட்டியள் சுண்டல் அண்ணா :lol: ......சந்திரனில ஒளி வந்து தண்ணீரில விழும் அல்லோ அப்ப நான் நல்ல குளமா போய் சந்திரனில் விம்பம் விழும் அல்லோ அதில் திருமணம் செய்து கொள்வேன் இது எப்படி சுண்டல் அண்ணா :D .........அங்கே தான் ஜம்மு பேபி நிற்கிது!!

அப்ப நான் வரட்டா!!

சுண்டல் அண்ணா ஜம்முக்கு சந்திர மண்டலத்தில கல்யாணம் நடந்தாலும் கண்டிப்பா உங்க கல்யாணம் ஜெயில்லதான் நடக்கும்

சுபிதா அக்காவிற்கு சுண்டல் அண்ணா பற்றி நல்லா தான் தெரியுது...... :(

அப்ப நான் வரட்டா!!

கண்டதும் காதலா

பழகிப்பாருடா கண்ணா...

குட்டிமாமா எங்கே ஆளை கண்டுகனகாலம் அண்ணி செளக்கியமோ :lol: .............ஏன் மாமோய் கண்டதும் காதல் வரகூடாது :) அன்று அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினால் ஆனால் இன்று ஜம்மு பேபியும் நொக்கியா அவளும் நொக்கியா நான் சொன்னது போனை :wub: ......பழகி பார்போம் பிடித்திருந்தா கல்யாணம் கட்டுவோம் இல்லை பிரண்சா இருப்போம் இது எப்படி இருக்கு :wub: .......(பழகிப் பார்க்கலாம் வாங்கோ )..

அப்ப நான் வரட்டா!!

சரிங்க பழகிப்பாத்திட்டு சொல்லுறம்...

ஜமஸ் லக்சிகாட நண்பி நிரு வ சுண்டல் அண்ணாக்கு றொம்ப பிடிச்சிருக்கு சோ றெண்டு பேரும் போய் வாங்க பழகிப்பாக்கலாம் பிடிக்கலயா நண்பர்களாகவே தொடரலாம் அப்படினு டயலக் அடிப்பம் சரின்னு சொல்லிடுவாங்க..

என்னத்தை சொல்ல போறியள் ..........ஆனா நிருவிற்கு சுண்டல் அண்ணாவை பிடிக்கவில்லையே :lol: .........ம்ம் நீங்க டயலக் எல்லாம் அடிப்பீங்க என்று தெரியும் ஆனா நாம அந்த பக்கம் உங்களை கூட்டி கொண்டு போகவே மாட்டோம் ஒன்லி சுபிதா அக்காவை மட்டும் தான்! :( !

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.