Jump to content

ஜம்முபேபியின் காதல்!!


Recommended Posts

நடந்தது வேறுங்கோ....

ஜம்மு எல்லாருக்கும் காதில பூச் சுத்திப் போட்டு

லச்சிகா வோட தேனிலவு போயிட்டாராம்.....

வாழ்த்துக்கள் ஜம்மு...

Link to comment
Share on other sites

  • Replies 133
  • Created
  • Last Reply

எங்கே போறியள், சொல்லவே இல்லை... நேரில் சந்திக்கலாம் என்றால்.....

எங்கே போவேன் எப்படி போவேன் என்று சொல்லிட்டு போறதில்லை ரவிமாமா எல்லாம் பாதுகாப்பு தான் :D ....அட நேரில சந்தித்தா போச்சு அது தானே வந்துட்டேன் சிட்னிக்கு!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு சிட்னியை விட்டு ரொம்ப தூரம் போயிட்டுது . அட நேரில் சந்திச்சு காதலிப்பது எபப்டி என அட்வைஸ் சொல்ல போறியளா?

ம்ம்ம் ஜம்மு பேபி வந்தாச்சு :D இல்லை நிலா அக்கா அவர் காதலிக்க அட்வைஸ் எல்லாம் சொல்ல மாட்டார் எனக்காக லவ் லெட்டர் எழுதி அவரே கொடுப்பார் :D என்ன ரவி மாமா நான் சொல்லுறது சரி தானே.... :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு சிட்னியை விட்டுச் சென்றால், லக்ஷிகா ஒரு கண்டத்திலிருந்து தப்பிட்டாபோல!

மறுபடி வந்துட்டேன் சுவி பெரியப்பா :D லக்சி காணாதா கண்டமா பெரியப்பா :lol: மிச்ச கதையை எழுதி முடிகிறேன் அப்ப விளங்கும் பெரியப்பா வெயிட் அன்ட் சீ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நடந்தது வேறுங்கோ....

ஜம்மு எல்லாருக்கும் காதில பூச் சுத்திப் போட்டு

லச்சிகா வோட தேனிலவு போயிட்டாராம்.....

வாழ்த்துக்கள் ஜம்மு...

அட குட்டி மாமோய் நீங்க அண்ணி கூட தேனிலவு போயிட்டு என்னை மாட்டி விடுறியள் உது நல்லாவே இல்லை நாம பேபியாக்கும் :D ....நேக்கு தேனிலவு என்றாலே என்ன என்று தெரியாது :rolleyes: யாரும் தெரிந்தா பேபிக்கு சொல்லி தாங்கோ பார்போம்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தம்பி ஜம்மு திகதி 28ம் முடிஞ்சு போச்சு. என்ன மாதிரி தம்பி காதல் கைகூடிச்சிட்டுதா? :o

அல்லது ப்எப்ரவரி 14ம் திகதி வரை ஒத்தி வைச்சிட்டியளா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேக்கு தேனிலவு என்றாலே என்ன என்று தெரியாது

இது தெரியாதா.. பூரணை தினமா பெரிய நிலவு தெரியுமல்ல அப்ப வானத்தை அண்ணாந்து பார்த்து, தொடர்சியா நிலவையே பார்த்திட்டு இருக்கனும்.. உன்னிப்பா. அதில ஒரு கட்டத்தில் தேனி கூடுகட்டி.. அதில இருந்து தேன் வழிந்தோடுவது தெரியும். உடன நிலவுக்கு கீழ ஓடிப்போய் நின்று கொண்டு தேன் குடிப்பதுதான்.. தேனிலவு..! :icon_idea:

Link to comment
Share on other sites

தம்பி ஜம்மு திகதி 28ம் முடிஞ்சு போச்சு. என்ன மாதிரி தம்பி காதல் கைகூடிச்சிட்டுதா?

அல்லது ப்எப்ரவரி 14ம் திகதி வரை ஒத்தி வைச்சிட்டியளா?

ம்ம் நிலா அக்கா அக்சுவலா ஜம்மு பேபி சிட்னியை விட்டு வெளியால போன படியா 28 திகதி முடியாம போயிட்டு :lol: சோ எனி எப்ப காதல் கூடும் என்று சொல்ல மாட்டேன் கூடும் போது நீங்களே பாருங்கோ யாழில :lol: ...........இது எப்படி இருக்கு!! :lol:

அப்ப நான் வரட்டா!!

இது தெரியாதா.. பூரணை தினமா பெரிய நிலவு தெரியுமல்ல அப்ப வானத்தை அண்ணாந்து பார்த்து, தொடர்சியா நிலவையே பார்த்திட்டு இருக்கனும்.. உன்னிப்பா. அதில ஒரு கட்டத்தில் தேனி கூடுகட்டி.. அதில இருந்து தேன் வழிந்தோடுவது தெரியும். உடன நிலவுக்கு கீழ ஓடிப்போய் நின்று கொண்டு தேன் குடிப்பதுதான்.. தேனிலவு..!

இல்லை தாத்தா தேனிலவு என்றா நேக்கு என்னவென்றே தெரியாது :) ...ம்ம் பூரணை நிலவு தெரியும் தாத்தா அப்ப நிலா வந்து வட்டமா பெரிசா வானத்தில இருக்கும் அதை தானே சொல்லுறியள் :D ...சா தாத்தா அந்த தேன் புளிக்கும் தாத்தா அந்த தேனை தான் குடிக்கிறனியளோ நேக்கு அது வேண்டாம் :D .....நெடுக்ஸ் தாத்தாவிற்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு போல அது தான் தேனிலவில!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இறுதி நாள்!! (ஜம்மு பேபியின் காதலில்)

spf76t1853je9.jpg

இப்படியே ரயில் பயணங்கள் தொடந்த வண்ணமே இருந்தது தவிர காதலை வெளிபடுத்த இருவருக்கும் தயக்கம்..இப்படி பயணங்கள் இனிதாக அமைந்து கொண்டிருக்கும் போது.. :lol:

ஒரு நாள் ஜம்முபேபி லக்சியின் நண்பண் ஜனாவிடம் தொடர்பு கொண்டு உங்களை ஒருக்கா பார்க்க வேண்டும் வருவீங்களா என்று கேட்க...ம்ம்ம் வாரேன் என்று அவன் இருப்பிடம் நோக்கி விரைக்கிறான் ஜம்முபேபியும் அவனை வரவேற்று தனது மனதில் இருந்தவற்றை ஒழிவு மறைவின்றி சொல்கிறான்..இதை எல்லாம் கேட்ட ஜனாவிற்கு ஒரே ஆச்சரியம்..உடனே ஜனா கேட்கிறான் காதலை சொல்லியாச்சா என்று ஜம்முபேபியின் பதில் இல்லை நீங்கள் தான் எப்படியாவது கெல்ப் பண்ணவேண்டும் என்று கெஞ்ச ஜனாவிற்கு என்ன செய்வது என்று தெரியாம போச்சு...ம்ம் கண்டிப்பா செய்யிறேன் என்று சொல்லி போட்டு அவனிடம் இருந்து விடைபெற்று கிளம்புகிறான்!! :)

நேரடியாக லக்சியின் வீட்டிற்கு செல்கிறான் அங்கே சென்றதும் லக்சி வாடா என்ன இன்றைக்கு தான் இந்த பக்கம் காற்றடித்ததோ தங்களிற்கு என்று கேட்க...காற்று அடிக்கவில்லை சூறாவளி அடித்தது என்று லொள்ளு பண்ண உன்னோட கதைக்க ஏலாதுடா வாடா என்ன ஏதாவது அசைன்மன் செய்து தரவேண்டுமோ என்று கேட்டவளை பார்த்த ஜனா அட மறந்தே போனேன் ஆமாம் இருக்கு நாளைக்கு கொண்டு வாரேன் என்று சொல்ல உன்னை என்ன செய்யிறது என்றே தெரியவில்லையடா என்று லக்சி சொல்ல...ம்ம்ம் அது எல்லாம் இருகட்டும் கொஞ்சம் கதைக்க வேண்டும் உங்களோட லக்சி என்று சொன்னவனை பார்த்த லக்சி இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தனீங்க சரி என்னவென்றாலும் சொல்லு நமகுள் என்ன என்று கேட்டவளை பார்த்த ஜனா உற்சாகம் பெற்றவனாய்.. :D

லக்சி வந்து...வந்து ஜம்மு இருக்கிறானே அவன் நல்ல பெடியன் நீங்க என்ன நினைக்கிறீங்க உடனே லக்சி ஒரு புன்முறுவலுடன் அதில என்ன சந்தேகம் ம்ம்ம் சொல்லுடா என்று மேலும் கேட்க ஜனா தயங்கி..தயங்கி ஜம்மு சொன்னவற்றை எல்லாம் சொல்லுறான்..உடனே லக்சிகாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை முகத்தில் ஆயிரம் பிரகாசம்..டேய் எனக்கு என்ன சொல்லுறது என்றே தெரியவில்லை என்று சொன்னவளை பார்த்த ஜனா உங்களிற்கு அவனை பிடித்திருக்கா இல்லையா மிச்சம் பிறகு என்ன என்று கேட்க...ஒரு வித வெட்கத்துடன் ரொம்பவே பிடித்திருக்கு என்று சொன்னவளை பார்த்து அடிபாவி எனக்கே சொல்லவில்லை இரடி இந்தா போனை எடுத்து ஜம்முவிடன் சொல்லு என்று ஜனா கூற இல்லை அவரே எடுத்து கூறட்டும் என்று சிரிக்க ...ஓ..ஓ..விளங்குது..விளங்குது என்று ஜனா சொல்ல போடா என்று சொல்லி வெட்கத்துடன் தலை குனிந்தாள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி கதையில ஜனா,ஜம்மு என்ன பில்லா படம் பார்த்த மாதிரி இருக்கு,ஆனாலும் நான் நினைக்கவில்லை கதை உப்படி முடியும் என்று என்னவோ நான் பயந்து கொண்டு இருந்தனான் அக்காவிற்கு என்ன மறுமொழி சொல்லுறது என்று தப்பிட்டேன்,கதை நல்லா இருக்கு முடிவு வித்தியாசமா இருக்கு ஜம்மு. :lol:

Link to comment
Share on other sites

அது சரி கதையில ஜனா,ஜம்மு என்ன பில்லா படம் பார்த்த மாதிரி இருக்கு,ஆனாலும் நான் நினைக்கவில்லை கதை உப்படி முடியும் என்று என்னவோ நான் பயந்து கொண்டு இருந்தனான் அக்காவிற்கு என்ன மறுமொழி சொல்லுறது என்று தப்பிட்டேன்,கதை நல்லா இருக்கு முடிவு வித்தியாசமா இருக்கு ஜம்மு. :(

மாம்ஸ் கதை இப்படி முடியும் என்று நினைக்கவே இல்லையோ அங்கே தான் ஜம்மு பேபி நிற்கிறேன் :( ...எப்பவும் யாரும் நினைக்கிற மாதிரி முடிக்க கூடாது அல்லோ கதையா இருந்தா என்ன வாழ்கையா இருந்தா என்ன விளங்குதோ :( ...தாங்ஸ் மாம்ஸ்!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.