Jump to content

பிறக்கும் காலம் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது விஞ்ஞான பூர்வ ஆராய்ச்சியில் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும் காலம் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது விஞ்ஞான பூர்வ ஆராய்ச்சியில் தகவல்

fpn07rj8.jpg

லண்டன் :இதுவரை ஜோதிடர்கள், எண் கணித நிபுணர்கள் ஒருவரின் பிறப்பின் அடிப்படையில், அவர் களின் எதிர்காலத்தை கணித்து வந்தனர்.

ஆனால், விஞ்ஞானப் பூர்வமான ஆராய்ச்சியில், ஒருவர் எந்த பருவ காலத்தில் பிறக்கிறாரோ, அதுவே அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹெ

Link to comment
Share on other sites

அட நாம எந்த வீணாப்போன காலத்தில பொறந்தோமோ.. ஒரே பேஜாராய் இக்குதுப்பா..

இதியெல்லாம் நம்மாளால நம்பவே முடிலிப்பா.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதிடர்கள் இனி என்ன செய்யப்போறாங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோதிடர்கள் இனி என்ன செய்யப்போறாங்கள்?

இது ஆராய்ச்சியன்று ஒப்பீட்டு ஆய்வு.

இதைத்தான் ஜோதிடக்காரரும் செய்யினம்..! அவயின்ர ஒப்பீட்டுக்கு அடிப்படை எதுவுமில்ல. இங்கு ஒப்பீட்டுக்கு மாதிரிகள் கையாளப்பட்டுள்ளன. அதை அடிப்படை விஞ்ஞானத்தைக் கொண்டு விளக்க முற்பட்டுள்ளனரே தவிர ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்புக்களைச் செய்யேல்ல..! :lol:

Link to comment
Share on other sites

இது ஆராய்ச்சியன்று ஒப்பீட்டு ஆய்வு.

இதைத்தான் ஜோதிடக்காரரும் செய்யினம்..! அவயின்ர ஒப்பீட்டுக்கு அடிப்படை எதுவுமில்ல.

இந்தக்கால ஜோதிடர்களை வைத்து அடிப்படை ஜோதிடத்தை எடை போடுவது நல்லதல்ல.

பழைய காலத்திலும் இதேமாதிரி அவர்கள் ஆராய்ச்சிகள் செய்திருக்கலாம். அவர்கள் சந்திரன், சூரியன், கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்களின் பாதைகள், அசைவுகள் போன்றவற்றையெல்லாம் வெறுங்கண்ணால் பார்த்தே கணித்துள்ளனர் என்றால் அவர்களும் புத்திசாலிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்.(ஆகக் குறைந்தது வேலைவெட்டியில்லாமல்) இருந்திருக்கிறார்கள்.

என்ன கொஞ்சம் பொய்யும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்கள். கிரகங்களுக்கு மனித உருக்கொடுத்து, சனிபகவான் கண்ணைக் கட்டியிருக்கிறார், வியாழபகவான் கணக்கெழுதிறார் எண்டு ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கால ஜோதிடர்களை வைத்து அடிப்படை ஜோதிடத்தை எடை போடுவது நல்லதல்ல.

பழைய காலத்திலும் இதேமாதிரி அவர்கள் ஆராய்ச்சிகள் செய்திருக்கலாம். அவர்கள் சந்திரன், சூரியன், கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்களின் பாதைகள், அசைவுகள் போன்றவற்றையெல்லாம் வெறுங்கண்ணால் பார்த்தே கணித்துள்ளனர் என்றால் அவர்களும் புத்திசாலிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்.(ஆகக் குறைந்தது வேலைவெட்டியில்லாமல்) இருந்திருக்கிறார்கள்.

என்ன கொஞ்சம் பொய்யும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்கள். கிரகங்களுக்கு மனித உருக்கொடுத்து, சனிபகவான் கண்ணைக் கட்டியிருக்கிறார், வியாழபகவான் கணக்கெழுதிறார் எண்டு ..........

நீங்கள் வான சாஸ்திரத்தை ஜோதிடத்துடன் தவறாக ஒப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஜோதிடம் வேறு வான சாஸ்திரம் வேறு. வான சாஸ்திரம் பழைய கணிதவியலின் ஒரு வடிவம் என்றால் மிகையல்ல. ஜோதிடம் புரட்டுகளின் முதலிடம் என்றால் மிகையல்ல..! :lol:

Link to comment
Share on other sites

நீங்கள் வான சாஸ்திரத்தை ஜோதிடத்துடன் தவறாக ஒப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஜோதிடம் வேறு வான சாஸ்திரம் வேறு. வான சாஸ்திரம் பழைய கணிதவியலின் ஒரு வடிவம் என்றால் மிகையல்ல. ஜோதிடம் புரட்டுகளின் முதலிடம் என்றால் மிகையல்ல..! :lol:

மன்னிக்க வேண்டும் நான் தவறாக நினைத்திருந்தால். எனக்கு வேறுபாடு புரியவில்லை.

ஜோதிடத்தில்தானே குழந்தை பிறக்கும்போது புதனும் குருவும் இரண்டாம் வீட்டில் நின்றார்கள். சனியும் சூரியனும் அவரவர் சொந்த வீட்டில் நின்றார்கள் என்று கணக்குப் பார்ப்பது???????

வான சாஸ்திரம் பழைய கணிதவியலின் ஒரு வடிவம் விளக்கம் தர முடியுமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் நான் தவறாக நினைத்திருந்தால். எனக்கு வேறுபாடு புரியவில்லை.

ஜோதிடத்தில்தானே குழந்தை பிறக்கும்போது புதனும் குருவும் இரண்டாம் வீட்டில் நின்றார்கள். சனியும் சூரியனும் அவரவர் சொந்த வீட்டில் நின்றார்கள் என்று கணக்குப் பார்ப்பது???????

வான சாஸ்திரம் பழைய கணிதவியலின் ஒரு வடிவம் விளக்கம் தர முடியுமா????

நம் முன்னோர் வான சாஸ்திரத்தில் தான் தமிழ் எழுத்துக்களால் அமைந்த எண்கள் வைத்து கணிப்பீடுகளைச் செய்திருக்கின்றனர். இப்போ அவ்வகை கணிப்பீடுகள் அருகிவிட்ட போதும் பஞ்சாங்கங்கள் சில அவற்றைப் பின்பற்றி கணிப்பீடுகளைச் செய்கின்றன என்பதை அறிந்திருக்கின்றேன்..! :lol:

Link to comment
Share on other sites

நம் முன்னோர் வான சாஸ்திரத்தில் தான் தமிழ் எழுத்துக்களால் அமைந்த எண்கள் வைத்து கணிப்பீடுகளைச் செய்திருக்கின்றனர். இப்போ அவ்வகை கணிப்பீடுகள் அருகிவிட்ட போதும் பஞ்சாங்கங்கள் சில அவற்றைப் பின்பற்றி கணிப்பீடுகளைச் செய்கின்றன என்பதை அறிந்திருக்கின்றேன்..! :lol:

அட அதைத்தானய்யா நானும் சொன்னேன்.

அடிச்சுப் போட்டு கட்டினா என்ன, கட்டிப் போட்டு அடிச்சா என்ன

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.