Jump to content

2008 இல்...


Recommended Posts

காலக் கலண்டரில்

ஒருநாள் கிழிக்கப்பட

ஓராண்டு

ஓடிப் போனது!

வெளிநாட்டிலிருந்து

வரும் அப்பாவை

எதிர்பார்க்கும்

குழந்தை போல

நானும்

புதுவருட

எதிர்பார்புடன்...

வழக்கப் போல

"இந்த வருஷத்திலாவது

செய்யவேண்டியவை"

என ஒரு பட்டியல்

ரெடி...

கண்மடலில்

காதல் எழுதி

வருவாள் ஒரு வஞ்சி...

நேர்த்திக்கடன்

செய்தவைபோல

மொட்டத்தலையோடு

முணுமுணுக்கும்

என்னூர் மரங்கள்

துளிர்க்கும்...

இரத்தத்தில் உடல்

நனைந்து...

வெட்க்கத்தில்

முகம் மறைத்து...

ஏக்கத்தில் வாடும்

வெண்புறா...

சிறகு கழுவி

உலர்த்தும்...

புண்பட்ட

ஈழ மண்ணின்

காயங்கள் ஆறும்!

"Gun" இல்

பூக்காது

சமாதானம்

"கண்"கள்

திறக்கட்டும்

இனியாதல்...

உதட்டில் ரெடிமேட்

புன்னகை

வழக்கமான ஹலோ...

என்ன இது

நாமும் இயந்திரமாய்

ஆகிப் போனோமா?

வாருங்கள்

தோழர்களே...

போலிகளை

களைவோம்...

சபதம் செய்வோம்

சத்துள்ள

உலகம் செய்ய...!

Link to comment
Share on other sites

சபதம் செய்வோம்

சத்துள்ள

உலகம் செய்ய...!

கவி ரூபன் கவிதை நன்று. உங்கள் விருப்பம் தான் என்னுடையதும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதட்டில் ரெடிமேட் புன்னகை

வழக்கமான ஹலோ

என்ன இது

நாமும் இயந்திரம்

ஆகிப் போனோமோ

யதார்த்தமான கவி வரிகள் பாராட்டுக்கள் கவிரூபன்

Link to comment
Share on other sites

கண்மடலில்

காதல் எழுதி

வருவாள் ஒரு வஞ்சி...

புதுவருட வாழ்த்துகள் கவிருபன் அண்ணா :wub: ...உங்கள் கவிதையில் கண்ட பட்டியல் நனவாக வாழ்த்துகள் :lol: எனக்கு கூட ஒரு பட்டியல் இருக்கு ஆனா உங்களை மாதிரி எல்லாம் இல்லை பிகோஸ் நாம பேபி தானே!! :wub:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை

ஒவ்வொரு வருட இறுதியிலும்

பட்டியல் போட்டதை

தேற்றி கொண்டு

அடுத்த வருட இறுதியிலும்

பட்டியல் போட மனதால்

எப்படி தான் முடிகிறதோ!! :rolleyes:

Link to comment
Share on other sites

நுநாவிலான்,காவலூர் கண்மணி நன்றிகள்....

ஜம்மு பேபி (நடிகைகள் வயது சொல்வது போல என்றும் பேபியா?) உங்க பட்டியல் எப்படி இருக்கும்? இப்படி இருக்கலாமோ?

- புது சூப்பி போத்தல்

- தினமும் சொக்கிலேட்

- விளையாட ஒரு தம்பி/தங்கை பாப்பா வேணும் என்று அம்மாவிடம் வேண்டுகோள்

- நிலா முதுகில் சவாரி (அட வான நிலா ...)

அடிக்க வர முதல் நான் ஓடிடுறன்...

Link to comment
Share on other sites

வெளிநாட்டிலிருந்து

வரும் அப்பாவை

எதிர்பார்க்கும்

குழந்தை போல

நானும்

புதுவருட

எதிர்பார்புடன்...

அட ரூபன்.............. ரொம்ப தான் எதிர்பார்க்கிறீங்க. பாவம் ரூபன்..... ரூபனின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடியாமல் நல்லதாக அமமய வாழ்த்துக்கள். கடவுள் காக்க.. ஹீஹீ

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி (நடிகைகள் வயது சொல்வது போல என்றும் பேபியா?) உங்க பட்டியல் எப்படி இருக்கும்? இப்படி இருக்கலாமோ?

- புது சூப்பி போத்தல்

- தினமும் சொக்கிலேட்

- விளையாட ஒரு தம்பி/தங்கை பாப்பா வேணும் என்று அம்மாவிடம் வேண்டுகோள்

- நிலா முதுகில் சவாரி (அட வான நிலா ...)

அடிக்க வர முதல் நான் ஓடிடுறன்...

அட நடிகை வயசு சொல்வது போல இல்லை கவிரூபன் அண்ணா பிகோஸ் நிசமா பேபியாக்கும் அல்லோ :D ..அட பேபி நினைத்த சிலவற்றை கரக்டா சொல்லிட்டியள்..........வானத்து நிலா முதுகில எப்படி சவாரி செய்யலாம் :wub: கவிருபன் அண்ணா நேக்கு இந்த யோசணை வரவே இல்லை :wub: ஆனா நல்ல யோசணை போல இருக்கே மிக்க நன்றி ருபன் அண்ணா!! :lol:

இன்னும் சில யோசணைகள்!!

1)சைட் அடித்தல்

2)மொண்டசூரியில் பக்கத்தில் இருக்கும் பிகரை டாவடித்தல் :D

இப்படி பல பட்டியல் அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தத்தில் உடல்

நனைந்து...

வெட்க்கத்தில்

முகம் மறைத்து...

ஏக்கத்தில் வாடும்

வெண்புறா...

சிறகு கழுவி

உலர்த்தும்...

பெரிய விடயத்தை சிறிய வரிகளுக்குள் கட்டியவிதம் பாராட்டுக்குரியது.

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. எதற்காகப் பிடித்திருக்கிறது என்று கேட்டால் புரியவைக்க முடியாது. காற்றை கண்ணால் பார்க்க முடியாது. யாராவது சொல்லலாம் இந்த மரங்களின் அசைவில் காற்றைப்பார்க்கலாமே என்பார்கள். அசைவை வைத்து காற்றின் பயணத்தை உணரலாம். காற்றின் நிறத்தைக் காட்ட முடியுமா? அதுபோல் இந்த யாழ்க்களத்தில் எழுதும் இளைய தலைமுறையின் எழுத்துக்களும் பல சந்தர்ப்பத்தில் காரணம் புரியாமலே இரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. அந்த வகையில் உங்களுடைய வரிகளும் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

கெளிரிபாலன் வருகைக்கு நன்றி...

வெண்ணிலா, என்ன தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா?

//ரூபனின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடியாமல் நல்லதாக அமமய வாழ்த்துக்கள். //

உங்க கரிசனையை கடவுள் கணக்கில் எடுத்து ரூபனை காப்பாற்றுவார் என்று நம்புவோம்... (அவருக்கு வேற வேலை இல்லை?)

அது சரி வெண்ணிலா தமிழில் ஏதேனும் சீர்திருத்தம் செய்திருக்கினமா? 'மை' யை 'மம' என்று எழுதலாம் என்று ? (கவனிக்க அமமய... )

வல்வைசாகரா(ம் வித்தியாசமான பேர் தான்...) நீங்கள் சொல்வது சரி ... சில விசயங்கள் ஏன் பிடிக்கிறது என்றே புரியாது... காதலி திட்டுவதைக் கூட சிலர் ஆகா... அற்புதம் ... என்று ரசிக்கும் போது வேறு சிலருக்கு என்ன அபத்தம் இது என்று தோன்றுவதும் உண்டல்லவா?

கவிதை மலரைப் போல நேரத்திற்கு ஒரு அழகு காட்டவேணும்... ஆக வல்வைசாகரா ரசனை முக்கியம்... ஏன் என்பது அவசியமற்றது... (உங்க பேர் ரொம்ப பிடிக்குது... ஏன்? தெரியலையே... :lol: ) வருகைக்கும் ரசித்துக் கருத்திட்டமைக்கும் நன்றி... _/\_/\_

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Gun" இல்

பூக்காது

சமாதானம்

"கண்"கள்

திறக்கட்டும்

இனியாதல்...

அழகான வரிகள் .

உதட்டில் ரெடிமேட்

புன்னகை

வழக்கமான ஹலோ...

என்ன இது

நாமும் இயந்திரமாய்

ஆகிப் போனோமா?

இயந்திரமாய் அமைந்து விட்டது வாழ்க்கையும்.

வாழ்த்துகள் நன்றாய் இருக்கு கவிதை

Link to comment
Share on other sites

க.பி அக்கா நன்றி வந்து பின்னூட்டல் இட்டதற்கு...

Link to comment
Share on other sites

வெண்ணிலா, என்ன தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா?

//ரூபனின் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தில் முடியாமல் நல்லதாக அமமய வாழ்த்துக்கள். //

உங்க கரிசனையை கடவுள் கணக்கில் எடுத்து ரூபனை காப்பாற்றுவார் என்று நம்புவோம்... (அவருக்கு வேற வேலை இல்லை?)

அது சரி வெண்ணிலா தமிழில் ஏதேனும் சீர்திருத்தம் செய்திருக்கினமா? 'மை' யை 'மம' என்று எழுதலாம் என்று ? (கவனிக்க அமமய... )

:lol: தீட்டிய மரத்தில் கூர் பார்க்கலாமா என என்னைக் கேட்டால் எபப்டி ரூபன்? தீட்டிட்டு பாருங்கோ கூரோ இல்லையோ என்று

ம்ம் அவருக்கு வேலையே இல்லையாமே. உது தெரியாதோ? இப்ப உங்களைக் கவனிக்கிறதுக்காக1 கிழமை லீவு எடுத்திருக்கிறாராம் :)

ஆஹா உங்கட கண் நல்லா வேலை செய்யுதுப்பா. கடவுளுக்கு முதல் நன்றி சொல்லணும்.

ம்ம்ம் இனிமேல் கவனிக்கிறேன். நன்றி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.