Jump to content

இந்துநாகரிகமும் சூனியமும் (0).


Recommended Posts

வெற்றிவேல் அப்போ நெடுக்காலபோவான் சிந்து வெளி நாகரிகமும் இந்து கலாச்சாரமும் வேறு வேறு எங்கிறாரே , நீங்கள் வேத காலத்தில் தான் சூனியம் கண்டு பிடிக்கப்படதாகா எழுதுகிரீர்கள்.

சூனியத்தை இந்து மதம் கண்டு பிடித்தது என்பதைத் தான் நீங்களும் சொல்ல வருகிறீர்கள்? என்பதையும் இந்து மதமும் வேத கால மதமும் ஒண்டென்றா இங்கே கூறுகிறீர்கள் என்பதையும் தெளிவு படுத்தவும்.

Vedic religion is not 'hindusim' or hindu religious culture

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

வெற்றிவேல் அப்போ நெடுக்காலபோவான் சிந்து வெளி நாகரிகமும் இந்து கலாச்சாரமும் வேறு வேறு எங்கிறாரே , நீங்கள் வேத காலத்தில் தான் சூனியம் கண்டு பிடிக்கப்படதாகா எழுதுகிரீர்கள்.

சூனியத்தை இந்து மதம் கண்டு பிடித்தது என்பதைத் தான் நீங்களும் சொல்ல வருகிறீர்கள்? என்பதையும் இந்து மதமும் வேத கால மதமும் ஒண்டென்றா இங்கே கூறுகிறீர்கள் என்பதையும் தெளிவு படுத்தவும்.

நான் சொல்லவில்லை. என்னை விட கணிதப்புலமை பெற்ற பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை இணத்துள்ளேன். அவ்வளவு தான். காய்தல் உவத்தல் இன்றி உண்மைகளை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளப் போகிறோமோ அல்லது முயலுக்கு மூன்றே கால் என்று சொல்லி விட்டோமே என்பதற்காக, இருக்கும் காலில் ஒன்றை முறித்து முயலை ஊனமாக்கி விட்டு EGO விற்கு தீனி போட போகிறோமா என்பது அவரவர் வசதியை பொறுத்தது

Link to comment
Share on other sites

History of zero

http://en.wikipedia.org/wiki/0_(number)#History_of_zero

The use of a blank on a counting board to represent 0 dated back in India to 4th century BC[7]. The Mesoamerican Long Count calendar developed in south-central Mexico required the use of zero as a place-holder within its vigesimal (base-20) positional numeral system. A shell glyph——was used as a zero symbol for these Long Count dates, the earliest of which (on Stela 2 at Chiapa de Corzo, Chiapas) has a date of 36 BC.[8] Since the eight earliest Long Count dates appear outside the Maya homeland,[9] it is assumed that the use of zero in the Americas predated the Maya and was possibly the invention of the Olmecs. Indeed, many of the earliest Long Count dates were found within the Olmec heartland, although the fact that the Olmec civilization had come to an end by the 4th century BC, several centuries before the earliest known Long Count dates, argues against the zero being an Olmec discovery.

Although zero became an integral part of Maya numerals, it, of course, did not influence Old World numeral systems.

In China, counting rods were used for calculation since the 4th century BCE and Chinese mathematicians understood negative numbers and zero, though they had no symbol for the latter. The Nine Chapters on the Mathematical Art, which was mainly composed in the 1st century CE, stated "(when subtraction) subtract same signed numbers, add different signed numbers, subtract a positive number from no-entry (zero) to make a negative number, and subtract a negative number from no-entry to make a positive number."

[The oldest known text to use zero is the Jain text from India entitled the Lokavibhaaga, dated 458 AD.[13] it was first introduced to the world centuries later by Al-Khwarizmi, a Persian mathematician, astronomer and geographer[citation needed]. He was the founder of several branches and basic concepts of mathematics. In the words of Philip Hitti, Al Khawarizmi's contribution to mathematics influenced mathematical thought to a greater extent. His work on algebra initiated the subject in a systematic form and also developed it to the extent of giving analytical solutions of linear and quadratic equations, which established him as the founder of Algebra. The very name Algebra has been derived from his famous book Al-Jabr wa-al-Muqabilah.

Use of zero is sometimes mistakenly ascribed to Pingala due to his discussion of binary numbers, usually represented using 0 and 1 in modern discussion, while Pingala used short and long syllables. Four short syllables (binary "0000") in Pingala's system, however, represented the number one, not zero. Positional use of zero dates from later centuries and would have been known to Halayudha but not to Pingala

http://en.wikipedia.org/wiki/Pingala

Link to comment
Share on other sites

நான் சொல்லவில்லை. என்னை விட கணிதப்புலமை பெற்ற பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை இணத்துள்ளேன். அவ்வளவு தான். காய்தல் உவத்தல் இன்றி உண்மைகளை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளப் போகிறோமோ அல்லது முயலுக்கு மூன்றே கால் என்று சொல்லி விட்டோமே என்பதற்காக, இருக்கும் காலில் ஒன்றை முறித்து முயலை ஊனமாக்கி விட்டு EGO விற்கு தீனி போட போகிறோமா என்பது அவரவர் வசதியை பொறுத்தது

காய்த்தல் உவத்தல் இன்றிப்பதில் சொல்லுமாறுதான் கேட்டிருகிறேன், சிந்து வெளி நாகரிகமும் இந்துமதக்கலாச்சாரமும் ஒன்றா? வேத மதமும் இந்து மதமும் ஒன்றா என்பதே கேள்வி?

இங்கே இந்து மதம் தான் சூனியத்தைக் கண்டுபிடிததாக எழுதப்படுள்ளது அதைத் தான் சரியானதா என்று காய்த்தல் உவத்தல் இன்றிச் சொல்லவும்.

Link to comment
Share on other sites

1இலிருந்து 9 வரை உள்ள எண்களையும் இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்தவர்கள்தான் உருவாக்கினார்கள் என்றால், அது அப்படியே இருக்கட்டும்.

நேற்றைய ஆய்வுகள் அவைகள் அரேபியர்களால் உருவாக்கப்பட்டதாக சொன்னது.

இன்றைய ஆய்வுகள் அவைகள் இந்திய துணைக் கண்டத்தை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டதாக சொல்கின்றன.

இதை ஏற்றுக்கொள்வதில் யர்ருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை.

ஆனால் இவைகளை மதத்தோடு சம்பந்தப்படுத்துவதை எப்படி ஏற்க முடியும்?

அன்றைய மக்களால் உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள், சொற்கள், எண்கள் போன்றவை அன்றைக்கு உருவாக்கப்பட்ட வேதங்களில் இடம்பெற்றிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

அனைத்து மத நூல்களில் அக் காலங்களில் உள்ள விடயங்கள் இடம் பெற்றிருக்கும். அதற்காக அந்த மதங்கள் எப்படி அவைகளுக்கு உரிமை கொண்டாட முடியும்?

Link to comment
Share on other sites

The inventor of the zero symbol is unknown

By 130, Ptolemy, influenced by Hipparchus and the Babylonians, was using a symbol for zero (a small circle with a long overbar) within a sexagesimal numeral system otherwise using alphabetic Greek numerals. Because it was used alone, not just as a placeholder, this Hellenistic zero was perhaps the first documented use of a number zero in the Old World.

The oldest known text to use zero is the Jain text from India entitled the Lokavibhaaga, dated 458 AD.[13] it was first introduced to the world centuries later by Al-Khwarizmi, a Persian mathematician, astronomer and geographer

Use of zero is sometimes mistakenly ascribed to Pingala due to his discussion of binary numbers, usually represented using 0 and 1 in modern discussion, while Pingala used short and long syllables. Four short syllables (binary "0000") in Pingala's system, however, represented the number one, not zero. Positional use of zero dates from later centuries and would have been known to Halayudha but not to Pingala.

மேற்கூறிய வாச்கமே இந்தக் கருதாடலின் தொகுப்பு.சூனியம் என்பதை இவர் தான் கண்டு பிடிதார் என்பதையோ இந்த நாகரிகம் தான் கண்டுபிடிதது எனவோ நிறுவ முடியாது.சூனியம் என்னும் குறியீட்டைக் கண்டு பிடிப்பதம் அதற்கான இன்றைய அர்ததம் என்பதுவும் வேறு வேறானது.

உதரணத்திர்க்கு புச்ப்பகவிமானம் பறந்தது என்று சொல்வதற்க்கும் விமானத்தைக் கண்டு பிடிப்பதற்க்குமிடையேயேன விதியத்தைப் போன்றது.

சூனியம் என்னும் கோட்பாடி மாயா இந்தியர்கள் முதல் பல்வேரு நாக்ரிகிஅங்கலிலும் பல்வேரு காலகட்டங்களிலும் பயன் படுதப்படுள்ளது.இந்திய உபகண்டத்தில் சைனர்களின் சுவடிகலிளையே முதன் முதலாக கண்டுபிடிக்கப்படுள்ளது.

வேதகாலத்தில் சூனியதிற்க்கு இருந்த அர்த்தம் பைனரியின் (0 or 1) அர்ததிலையே பாவிக்கப்படதாகக்கூறப்படுள்

Link to comment
Share on other sites

Use of zero is sometimes mistakenly ascribed to Pingala due to his discussion of binary numbers, usually represented using 0 and 1 in modern discussion, while Pingala used short and long syllables. Four short syllables (binary "0000") in Pingala's system, however, represented the number one, not zero. Positional use of zero dates from later centuries and would have been known to Halayudha but not to Pingala

http://en.wikipedia.org/wiki/Pingala

Information found in wikipedia cannot be always taken as a conclusion. It is merely a source of reference. I have noticed you have become overly dependant on Wikis. A good analyst will never try to make an impression on his point by simply relying on a single source. Search, compare, analyse and be unbiased if you really want to develop a concrete knowledge on a subject

Link to comment
Share on other sites

Yes! Pyramids were not built by Egyptians but by Pharos :lol:

I thought the pyramids were built by muslims :D:D:D

Information found in wikipedia cannot be always taken as a conclusion. It is merely a source of reference. I have noticed you have become overly dependant on Wikis. A good analyst will never try to make an impression on his point by simply relying on a single source. Search, compare, analyse and be unbiased if you really want develop a concrete knowledge on a subject

இணையத்தில் இருக்கும் ஓரழவான நடி நிலையான தகவல்கள் விகியில் உண்டு அதுவும் ஆங்கில விகி பங்காளர்களின் தொகையால் தமிழ் விகியைவிட நடுனிலையானது.விகியில் உள்ள தகவல் பிழை என்றால் ,சரியான தகவல்கள் முக்கியமாக இந்துவவாதிகலின் தளங்களில் இருந்து அல்லாமல் தந்தால் ஏர்ருக் கொள்ளலாம்.

அது சரி கேட்ட கேள்விக்கு காய்த்தல் உவத்தல் இன்றிய பதில் எங்கே?

Link to comment
Share on other sites

.மேற்கூறிய வாச்கமே இந்தக் கருதாடலின் தொகுப்பு.சூனியம் என்பதை இவர் தான் கண்டு பிடிதார் என்பதையோ இந்த நாகரிகம் தான் கண்டுபிடிதது எனவோ நிறுவ முடியாது.சூனியம் என்னும் குறியீட்டைக் கண்டு பிடிப்பதம் அதற்கான இன்றைய அர்ததம் என்பதுவும் வேறு வேறானது.

உதரணத்திர்க்கு புச்ப்பகவிமானம் பறந்தது என்று சொல்வதற்க்கும் விமானத்தைக் கண்டு பிடிப்பதற்க்குமிடையேயேன விதியத்தைப் போன்றது.

சிலவேளைகளில் நீங்கள் சொல்வது போலும் இருக்கலாம். இல்லை சில ஆதாரங்கள் அழிந்து போயும் இருக்கலாம். ஆனாலும் இந்துக்களுக்கும் வேதங்களுக்கும் கணிதத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று நமது நண்பர் ஒருவர் சந்துல சிந்து பாடி விட்டு சென்று விட்டார். :lol::D:D

அதற்கு பதில் அளிப்பதற்காக சில தகவல்களை இணைக்க வேண்டிய தேவை வந்தது. மற்றும்படி இப்போதெல்லாம் விவாதங்கள் செய்வதை கூடியவரை தவிர்த்து விட்டு ஏதோ விதத்தில் தாயகத்திற்கான சேவைகளிலேயே நேரத்தை செலவு செய்ய விரும்புகிறேன். ஏனென்றால் நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே இருக்கிறது. காலம் மிக குறுகியதாகவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

1...9 வரை உருவாக்கியது அரேபியர். இவைகளை எந்த மதக் கண்டுபிடிப்பு என்று சொல்வது?

இது தவறான கருத்து. இந்தியவிற்கு வந்த அரேபியர் அதை காவி சென்று ஐரோப்பாவிற்கு பரப்பினர். அராபியர் அதை ஐரோப்பாவுக்கு காவிசென்றவர்களே தவிர உருவாக்கியவர்களல்ல. ஆனால் ஐரோப்பாவில் 1-9 இலக்க முறையை யாரிடம் பெற்றனரோ அவர்களின் பெயரே நிலைத்துவிட்டாது.

அதை உருவாக்கியவர்கள் என்றால் ஏன் இப்போது அவர்களது அராபிய எண்கள் 1..2...3 எனும் குறியீட்டோடு இல்லாமல் வேறுபட்டு இருக்கிறன?

Link to comment
Share on other sites

எண்களை கண்டுபிடித்தவர்கள் யார் என்பது ஒரு கேள்வி

இன்றைக்கு பயன்படுத்துகின்ற 1 - 9 வரையிலான வடிவங்களை உருவாக்கியவர்கள் யார் என்பது வேறு ஒரு கேள்வி

1 - 9 வரையான இன்றைய வடிவங்களை அரேபியர்கள் உருவாக்கியதாக பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தியர்களிடம் இருந்து உருவாகியிருப்பதாக இங்கே இணைக்கப்பட்ட பல தரவுகள் சொல்கின்ற போது அதை நான் மறுக்கப் போவதில்லை.

அதற்கு மதச்சாயம் பூசப்படுவதைத்தான் நான் கண்டிக்கின்றேன். மனிதர்கள் உருவாக்கியதை மதங்களின் உருவாக்கமாக திரிப்பது மோசடித்தனம்.

இந்த எண்களின் வடிவங்கள் தமிழர்களிடம் இருந்துதான் உருவாகின என்றும் ஒரு கருத்து இருக்கிறது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

செயற்கையான பறப்பையும் தாண்டி ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்லக் கூடிய விமானத்தையே மனித நாகரீகத்திற்கு அறிமுகப்படுத்தியது கூட இந்து மதம் தான். ஆனால் அதற்கான ஆதாரங்கள் சில வேளைகளில் அழிந்து போயிருக்கலாம் அல்லது இனிமேல் கண்டு பிடிக்கப்படலாம். எனவே விமானத்தின் முன்னோடிகள் அறிவியலையே கருவாகக் கொண்ட இந்து மதம் என்பதை முற்று முழுக்க மறுக்க முடியாது.

அடுத்து உள்ளெரி இயந்திரத்தை எடுத்துக் கொண்டால் அது இந்து மத யாகங்களில் ஓமம் வழர்க்கப்படும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைக் கூட கிறீஸ்தவர்கள் இந்து மதத்திடம் இருந்து உல்டா பண்ணிய பின்னர் பெருந்தன்மையாக ஐரோப்பாவில் நடந்த கைத்தொழில் புரட்சியின் முக்கிய அம்சமாக பிதற்றிக் கொள்கிறார்கள் இன்று. இந்து மதத்தில் இருந்து தான் உள்ளெரி இயந்திரம் உருவானது என்பதற்கான ஆதாரங்கள் கூட அழிந்து போயிருக்கலாம். எனவே...

மன்னிக்கவும் குளிசை போடும் நேரம் வந்து விட்டது பிறகு வந்து தொடருறன்.

Link to comment
Share on other sites

செயற்கையான பறப்பையும் தாண்டி ஒன்றுக்கு மேற்பட்டவர்களை ஏற்றிச் செல்லக் கூடிய விமானத்தையே மனித நாகரீகத்திற்கு அறிமுகப்படுத்தியது கூட இந்து மதம் தான். ஆனால் அதற்கான ஆதாரங்கள் சில வேளைகளில் அழிந்து போயிருக்கலாம் அல்லது இனிமேல் கண்டு பிடிக்கப்படலாம். எனவே விமானத்தின் முன்னோடிகள் அறிவியலையே கருவாகக் கொண்ட இந்து மதம் என்பதை முற்று முழுக்க மறுக்க முடியாது.

அடுத்து உள்ளெரி இயந்திரத்தை எடுத்துக் கொண்டால் அது இந்து மத யாகங்களில் ஓமம் வழர்க்கப்படும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைக் கூட கிறீஸ்தவர்கள் இந்து மதத்திடம் இருந்து உல்டா பண்ணிய பின்னர் பெருந்தன்மையாக ஐரோப்பாவில் நடந்த கைத்தொழில் புரட்சியின் முக்கிய அம்சமாக பிதற்றிக் கொள்கிறார்கள் இன்று. இந்து மதத்தில் இருந்து தான் உள்ளெரி இயந்திரம் உருவானது என்பதற்கான ஆதாரங்கள் கூட அழிந்து போயிருக்கலாம். எனவே...

மன்னிக்கவும் குளிசை போடும் நேரம் வந்து விட்டது பிறகு வந்து தொடருறன்.

:ஒஹோ! அப்படியானால் இவ்வளவு நேரம் எழுதியதும் குளிசை போடாமல் எழுதியதால் வந்த குழப்பமோ.!!!

:D:lol::D

Link to comment
Share on other sites

காய்த்தல் உவத்தல் இன்றிப்பதில் சொல்லுமாறுதான் கேட்டிருகிறேன், சிந்து வெளி நாகரிகமும் இந்துமதக்கலாச்சாரமும் ஒன்றா? வேத மதமும் இந்து மதமும் ஒன்றா என்பதே கேள்வி?

இங்கே இந்து மதம் தான் சூனியத்தைக் கண்டுபிடிததாக எழுதப்படுள்ளது அதைத் தான் சரியானதா என்று காய்த்தல் உவத்தல் இன்றிச் சொல்லவும்.

இந்து மதம் கண்டுபிடித்தது என்று சொல்வதை விட, அந்த மதத்தை பின்னணியாக கொண்டவர்கள், அந்த கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டு பிடித்தார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இந்து தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை! ஒவ்வொரு சமூகத்தின் சிந்தனை போக்கிலும், தேடலிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறை பெரும் செல்வாக்கு செலுத்தி இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

Vedic religion is not 'hindusim' or hindu religious culture

இன்றைய இந்து மத சடங்குகளும், காயத்ரி உட்பட முக்கிய மந்திரங்கள் பலவும் வேதங்களில் உள்ளபடியே கடைப்பிடிக்கப்படுவதால் இந்து மதம் வேதங்களை அடிப்படையாக கொண்டதே என்பதை நடுநிலையான ஆய்வாளர்கள் மறுப்பதற்கான எந்த அடிப்படையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் வேதங்களை அடிப்படையாக கொள்ளாத பல்வேறு பழக்கங்களும், மதத்தின் பெயரால் செய்யப்படும் பல்வேறு பித்தலாட்டங்களும் இந்து மதத்தில் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இப்படியான பித்தலாட்டங்கள் இந்து மதத்தில் மட்டும் அல்ல, மற்ற எல்லா மதங்களிலுமே உள்ளது.

மதங்களில் மட்டும் அல்ல, இப்படியான பித்தலாட்டங்களும், ஏமாற்று வேலைகளும் எல்லா இசங்களிலும், அரசியல் சமூக கோட்பாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.

அரசியல் கோட்பாடுகளையும், இசங்களையும் தோற்றுவித்தவர்கள் நல்ல நோக்கத்துடனேயே பல சட்டதிட்டங்களையும், வரையரைகளையும் ஏற்படுத்தி இருந்தாலும், காலப்போக்கில் அவை திரிக்கப்படவும் துஷ்பிரயோகம் பண்ணப்படவும் கூடும். அப்படி எத்தனையோ கொள்கைகளின் சீரழிவுகளையும், திரிபுகளையும் பார்க்கிறோம். உதாரணத்திற்கு ஜே.வி.பி யின் மார்க்ஸிசத்தை சொல்லலாம். அதற்காக ஜே.வி.பி யின் இன்றைய நிலைக்கு மார்க்சின் கொள்கைகள் காரணம் என்று எவராவது சொல்வது எவ்வளவு முட்டாள் தனம்! அதே போல் சமுதாயத்தில் புறையோடி போய் இருக்கும் எல்லா அழுக்குகளுக்கும் மதங்களை மட்டுமே குற்றம் சாட்டுவதும்

Link to comment
Share on other sites

இதிலே எனக்கு 10 என்ற எண் வடிவம் குறித்து சற்றுக் குழப்பம் உள்ளது. அது சுழியா அல்லது பத்தா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஆனால் பெரும்பாலான மற்ற எண்களைப் பாருங்கள். குறிப்பாக 2, 3, 5, 7, 8 போன்றவையெல்லாம் சிறப்பாக பொருந்துகின்றன.

தமிழர்கள்தான் இன்றைக்கு பயன்படுத்துகின்ற எண் வடிவங்களை உருவாக்கினார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? :lol::D:D

Link to comment
Share on other sites

நாம் இன்று பயன்படுத்தும் எண்களின் ஆங்கிலப் பெயர்கள்

இவற்றின் அடிப்படை எல்லாம் சமஸ்க்ருத சொற்களே.

2-துவிதியை-Two

3-திரிதியை-Three

4-சதுர்தி-கதுர்-ஸ்க்யர்-four(Square-Quadrilatral-4 பக்கம் கொண்டது)

5-பஞ்ச- fiveப் எடுத்தால் ஐஞ்சு-பெண்டா- pentagon-

6-சஷ்டி-செக்ஸ்டா-six-ஹெக்ஸ்-hexagon-

7-சப்தமி- September-7th month-septa-seven

8-அஷ்டமி- October-8th month- octa-eight-octagon

9- நவமி- November- 9th month- nava-nine

10-தசமி-than-ten- December- 10th month

2- மாதங்கள் ஜூலியஸ் சீசர்-ஆகஸ்டஸ் சீசர் பெயரில் ஜூலை-ஆகஸ்ட் என அவர்கள் பிறந்த நாட்கள் வரும் பகுதியில் இரு மாதங்கள் திணிக்கப்பட உலகம் முழுதும் தவறாக மாதப் பெயர்களைக் கூறி வருகிறோம்.

1- One ஒன்று-தமிழிலிருந்து; 1-பிரதம்-ஏகம்-(prime- prathaan)-

இவை அவற்றின் வேரைக் காட்டுகிறதோ!

நம் கல்வெட்டுகளில் கோடு எழுத்து எனும்படி ரோமன் எண் போலே ஒரு கோடு-ஒன்று எனவே உள்ளது. கொடுக்கப் பட்டுள்ள தமிழ் எண்கள் 10ம் நுற்றாண்டுக்குப் பின் தான் வருகிறது.

அதே போலே பிராமி முறையில் இதே எழுத்துக்கள் வேறு படமே வரும்.

Link to comment
Share on other sites

மொழியியல் ரீதியாக சமஸ்கிருதம், லத்தீன் போன்றவைகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவைகள் என்று நிறுவப்பட்டுள்ளது. இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்று அவர்கள் இதைச் சொல்வார்கள். ஆகவே சமஸ்கிருத எண்களின் பெயர்கள் ஐரோப்பிய மொழிகளில் உள்ள எண்களின் பெயர்களோடு ஒத்திருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

Link to comment
Share on other sites

இந்து மதம் கண்டுபிடித்தது என்று சொல்வதை விட, அந்த மதத்தை பின்னணியாக கொண்டவர்கள், அந்த கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டு பிடித்தார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இந்து தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை! ஒவ்வொரு சமூகத்தின் சிந்தனை போக்கிலும், தேடலிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறை பெரும் செல்வாக்கு செலுத்தி இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

மேலே பல தடவைகள் சுட்டி காட்டிய படி சூனியம் என்பதை முதன் முதல் இந்திய உபகண்டத்தில் பாவித்தவர்கள் , சைணவ மதத்தவர்.இவர்களுக்கும் இன்றைய இந்து மதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.ஆகவே 'இந்து தர்மம்' என்பது தான் காரணம் என்பது அபத்தமான கருத்து..

மீண்டும் ஒருமுறை சொல்வதானால் எவ்வாறு இன்றைய இசுலாமியர் ,இசுலாம் மதச் சிந்தனைகளால் தான் எகிப்திய பிரமிட்டுக்கள் கட்டப்பட்டன என உரிமை கொண்டாட முடியாதோ அவ்வாறே இன்றைய இந்துக்கள் இந்திய உபகண்டத்தில் ஆதிகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எவற்றுக்கும் இன்றிருக்கும் இந்து மதம் தான் காரணம் என உரிமை கொண்டாட முடியாது.இந்து சமயம் என்பதே காலனித்துவக் காலத்தில் ,ஏற்படுத்தப்பட்ட பல இந்திய உபகண்டத்தின் சமயங்களின் கூட்டுக் கலவை.அதைச் செய்தவர்கள் அன்றைய சமுதாயத்தில் உயர் குடியில் இருந்த ஆரியர் வழி வந்த பிராமணர்.இதன் மூலம் தான் இவர்களால் இந்தியா என்னும் ஒரு நாட்டைக் கோர முடிந்தது மேல் இருந்து ஆள முடிந்தது.

Link to comment
Share on other sites

நாசமாப் போக!

எண்டைக்கு கோழி முட்டை முதன்முதலாக வந்திச்சிதோ அண்டைக்கே சூனியமும் வந்துவிட்டது. எனவே, நீங்கள் முதலில் கோழி முட்டையை எந்த நாகரிகம் முதன்முதலாக பொரித்து சாப்பிட்டது என்று ஆராய்ந்து கண்டுபிடித்தால் மேற்கண்ட குழப்பங்கள் எதுவும் ஏற்படாது.

Link to comment
Share on other sites

இந்து மதம் கண்டுபிடித்தது என்று சொல்வதை விட, அந்த மதத்தை பின்னணியாக கொண்டவர்கள், அந்த கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டு பிடித்தார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

இந்து தர்மம் என்பது ஒரு வாழ்க்கை முறை! ஒவ்வொரு சமூகத்தின் சிந்தனை போக்கிலும், தேடலிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறை பெரும் செல்வாக்கு செலுத்தி இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.

இன்றைய இந்து மத சடங்குகளும், காயத்ரி உட்பட முக்கிய மந்திரங்கள் பலவும் வேதங்களில் உள்ளபடியே கடைப்பிடிக்கப்படுவதால் இந்து மதம் வேதங்களை அடிப்படையாக கொண்டதே என்பதை நடுநிலையான ஆய்வாளர்கள் மறுப்பதற்கான எந்த அடிப்படையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் வேதங்களை அடிப்படையாக கொள்ளாத பல்வேறு பழக்கங்களும், மதத்தின் பெயரால் செய்யப்படும் பல்வேறு பித்தலாட்டங்களும் இந்து மதத்தில் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் இப்படியான பித்தலாட்டங்கள் இந்து மதத்தில் மட்டும் அல்ல, மற்ற எல்லா மதங்களிலுமே உள்ளது.

மதங்களில் மட்டும் அல்ல, இப்படியான பித்தலாட்டங்களும், ஏமாற்று வேலைகளும் எல்லா இசங்களிலும், அரசியல் சமூக கோட்பாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.

அரசியல் கோட்பாடுகளையும், இசங்களையும் தோற்றுவித்தவர்கள் நல்ல நோக்கத்துடனேயே பல சட்டதிட்டங்களையும், வரையரைகளையும் ஏற்படுத்தி இருந்தாலும், காலப்போக்கில் அவை திரிக்கப்படவும் துஷ்பிரயோகம் பண்ணப்படவும் கூடும். அப்படி எத்தனையோ கொள்கைகளின் சீரழிவுகளையும், திரிபுகளையும் பார்க்கிறோம். உதாரணத்திற்கு ஜே.வி.பி யின் மார்க்ஸிசத்தை சொல்லலாம். அதற்காக ஜே.வி.பி யின் இன்றைய நிலைக்கு மார்க்சின் கொள்கைகள் காரணம் என்று எவராவது சொல்வது எவ்வளவு முட்டாள் தனம்! அதே போல் சமுதாயத்தில் புறையோடி போய் இருக்கும் எல்லா அழுக்குகளுக்கும் மதங்களை மட்டுமே குற்றம் சாட்டுவதும்

இன்றைய இந்து மதம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பது பற்றிய ஓரளவுக்கு நடுனிலையான கட்டுரை விகியில் உள்ளது படித்து விட்டு வாருங்கள் , காய்த்தல் உவர்த்தல் இன்றி கருத்தாடலாம்.

Its earliest origins can be traced to the ancient Vedic civilization.[5] A conglomerate of diverse beliefs and traditions, Hinduism has no single founder

The Persian term Hindū is derived from Sindhu, Sanskrit for the Indus River.[10] The Rig Veda mentions the land of the Indo-Aryans as Sapta Sindhu (the land of the seven rivers in northwestern South Asia, one of them being the Indus). This corresponds to Hapta Həndu in the Avesta (Vendidad or Videvdad: Fargard 1.18)—the sacred scripture of Zoroastrianism. The term was used for those who lived in the Indian subcontinent on or beyond the "Sindhu".[11]

Hinduism is an extremely diverse religion. Although some tenets of the faith are accepted by most Hindus, scholars have found it difficult to identify any doctrines with universal acceptance among all denominations

The earliest evidence for elements of Hinduism date back to the late Neolithic to the early Harappan period (5500–2600BCE).[43][44][45][46] The beliefs and practices of the pre-classical era (1500–500BCE) are called the "historical Vedic religion". Modern Hinduism grew out of the Vedas, the oldest of which is the Rigveda, dated to 1700–1100BCE.[47] The Vedas center on worship of deities such as Indra, Varuna and Agni, and on the Soma ritual. They performed fire-sacrifices, called yajña and chanted Vedic mantras but did not build temples or icons.[citation needed] The oldest Vedic traditions exhibit strong similarities to Zoroastrianism and with other Indo-European religions.[48

Three major movements underpinned the naisance of a new epoch of Hindu thought: the advents and spread of Upanishadic, Jaina, and Buddhist philosophico-religious thought throughout the broader Indian landmass. [51] The Upanishads, Mahavira(founder of Jainism) and Buddha(founder of Buddhism) taught that to achieve moksha or nirvana, one did not have to accept the authority of the Vedas or the caste system. Buddha went a step further and claimed that the existence of a Self/soul or God was unnecessary.[52] Buddhism and Jainism adapted elements of Hinduism into their beliefs. Buddhism (or at least Buddhistic Hinduism) peaked during the reign of Asoka the Great of the Mauryan Empire, who unified the Indian subcontinent in the 3rd century BCE. After 200CE, several schools of thought were formally codified in Indian philosophy, including Samkhya, Yoga, Nyaya, Vaisheshika, Purva-Mimamsa and Vedanta.[53] Charvaka, the founder of an atheistic materialist school, came to the fore in North India in the sixth century BCE.[54] Between 400BCE and 1000CE, Hinduism expanded at the expense of Buddhism.[55]

இந்து மதத்தின் உருவாக்கமும் அதற்கான தேவையும் பற்றி பெரியார் தாசனின் சுவாரசியமான உரை

Link to comment
Share on other sites

நாசமாப் போக!

எண்டைக்கு கோழி முட்டை முதன்முதலாக வந்திச்சிதோ அண்டைக்கே சூனியமும் வந்துவிட்டது. எனவே, நீங்கள் முதலில் கோழி முட்டையை எந்த நாகரிகம் முதன்முதலாக பொரித்து சாப்பிட்டது என்று ஆராய்ந்து கண்டுபிடித்தால் மேற்கண்ட குழப்பங்கள் எதுவும் ஏற்படாது.

:lol::D கலைஞன் சிலர் சொல்லுறாங்க கோழிதான் முதலில் வந்ததென்று பிறகுதான் முட்டை வந்ததென்று

இதை முதலில ஆதாரத்தோட கண்டு பிடிக்க வேணும் கோழியா... முட்டையா முதல் வந்ததென்று ...

என்ன நான் சொல்லுறது..... :D

அட இந்து நாகரீகமும் சூனியமும் என்றதால தான் பெரியார் தாசன்களெல்லாம் வந்து பொரிந்து தள்ளுகிறார்களா...?? எவங்களோ சூனியத்தை கண்டுபிடிச்சிருக்காங்க அதுவும் இந்தியாவில ரொம்ப நல்லதகவல் தரவுக்கு நன்றீ நெடுக்ஸ்... :D

Link to comment
Share on other sites

சாதியத்தின் கருவி

ஜனநாயக இருள் - 7

- யாக்கன்

"மக்களின் மனதில் பதிந்திருக்கும் (இந்து) "மதம்' என்ற தவறான கருத்தை நீக்குங்கள். மதம் என்று தங்களுக்குச் சொல்லப்பட்டது மதமே அல்ல; சட்ட விதிகளே என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள். இதைச் செய்து முடித்ததுமே மதம் என்று சொல்லப்படுகிற இந்தச் சட்ட விதிகளை, சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான தார்மீக பலம் உங்களுக்கு தானாகவே வாய்க்கும். இந்து மதத்தை அதாவது, ஒரு சட்டத் தொகுப்பை மதமாக மதிக்கிற வரையில், மக்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முன்வர மாட்டார்கள்... சட்டத்திற்கு மதம் என்று தவறாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையைக் கிழித்தெறியுங்கள். இதுவே உங்கள் தலையாயக் கடமை.''

-டாக்டர் அம்பேத்கர்

எந்தவொரு அமைப்பு முறையும் ஏதேனும் ஓர் அங்கீகாரத்தை அடிப்படை ஆதாரமாகக் கொண்டுதான் இயங்குகிறது. அந்த அங்கீகாரம்தான், அமைப்பு முறையின் உயிர் சக்தியாக விளங்குகிறது. அதன் மதிப்பீடுகள், அமைப்பு முறையின் இயக்கத்தையே தீர்மானிப்பவையாகவும் உள்ளன. அந்த அங்கீகார ஆற்றலைப் பெற்றிருப்பவைகளாக மூன்றைச் சொல்லலாம். அவை சட்டம், சமூகம், மதம் ஆகியனவாகும்.

நீண்ட நெடுங்காலமாக இந்தியாவில் ஆழமாக வேரூன்றி வரும் படிநிலைச் சாதி அமைப்பு முறையை, இந்து மதம் அங்கீகரித்திருக்கிறது. இந்து சமூகமோ சாதி அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளது. சாதி அமைப்பிற்கு நேர் எதிரான ஜனநாயக அமைப்பிற்கு, இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்திய மண்ணில் இப்போது வரை, இந்து மதத்தின் அங்கீகாரம் பெற்ற சாதி அமைப்புமுறை வலுவாகச் செயல்பட்டு வருகிறது போது, அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஜனநாயக அமைப்புமுறை உயிரற்றதாக மாற்றப்பட்டுள்ளது. அதன் மூலம், நாம் இரண்டு முடிவுகளுக்குச் செல்ல முடியும்.

ஒன்று, ஜனநாயகத்திற்கு நேர் எதிரான இயங்குத் தன்மையைப் பெற்றிருக்கும் சாதி அமைப்பு முறையை அங்கீகரிப்பதன் மூலம், இந்து மதம், இந்திய அரசமைப்பிற்கு எதிரானதாக இருக்கிறது. இரண்டு, அரசமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் பெற்ற ஜனநாயக அமைப்பின் இயங்குத் தன்மையை / உயிராற்றலைக் கட்டுப்படுத்தும் வலிமையை இந்து மதம் சாதியச் சமூகம் பெற்றிருக்கின்றன.

ஜனநாயக அமைப்பு முறையை மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்தின் மாபெரும் அதிகாரத்தையே செயலிழக்கச் செய்து வருகிறது இந்து மதம். இந்து மத நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்த போதும், மக்களிடையே அது உருவாக்கி வைத்திருக்கும் பாகுபாடும் அநீதியும் நிறைந்த சாதிய / பார்ப்பனியக் கருத்தாளுமைகளை அரசால் மாற்ற இயலவில்லை. ஏனெனில், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரத்தைப் பெற்றிருக்கும், நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமியற்றும் அவைகளில் அரசப் பிரதிநிதிகளாய் இருப்போர் பெரும்பாலும் இந்துக்கள்தாம். அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கோ, நிர்வாக விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கோ அரசின் மதிப்பீடுகளுக்கோ பணிந்து செயலாற்றுவதில்லை; அதன் மய்யமான மக்கள் நல மதிப்பீடுகளை மதிப்பதில்லை.

மாறாக, தங்களையும் தங்கள் முன்னோர்களையும் நீண்ட நெடுங்காலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்து மதத்தின் மரபான ஆச்சாரங்களுக்கும், சடங்கு முறைகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், சாதி உணர்வுக்கும், சுய நல வேட்கைக்கும், பாகுபாட்டு உளவியலுக்கும் ஊற்றுக் கண்களாகவே செயல்படுகிறார்கள். அடித்தால் சிதறுண்டு போகும் மந்தைகளாக இந்துக்கள் இருந்தாலும், அவர்கள் பெற்றிருக்கும் "இந்து ஆன்மா', இந்து தர்மத்தின் கட்டுறுதி குலையாமல் கண்காணித்து வருகிறது; பிறக்கும் ஒவ்வொரு மனிதரையும் தனது அடிமையாக்கி ஆள்கிறது.

மன்னராட்சிக் காலங்களில் இந்து தர்மம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, அரசு முடிவுகளாகவும் நடைமுறைப் படுத்தப்பட்டன. நவீன அரசியல் கருத்துருவாக்கம், மக்கள் அரசமைப்பு உருவாக்கம் போன்ற நாகரீக ஆட்சி முறைகள் ஏற்பட்ட போது, இந்திய நாட்டின் வலுவான "இந்து மகா ஆன்மா'வாகச் செயல்பட்டார் காந்தி. அவரால் வழிநடத்தப்பட்ட காங்கிரசும், அவரது வழிப்பற்றாளர்களும், ஏன் இந்தியா முழுமைக்கும் - காந்தியின் "இந்து மகா ஆன்மா'வின் கட்டளைகளால்தான் நெறிப்படுத்தப்பட்டன.

இந்திய வரலாற்றில் 1932இல்தான் ஜனநாயகத்திற்கான அடிப்படை இடப்பட்டது. இங்கிலாந்து மன்னர் அரசாங்கத்தின் பிரதமர் ஜே. ராம்சே மெக்டொனால்டு அறிவித்த இனவாத தீர்ப்பு, இந்திய ஜனநாயகத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அதைத் தனது வன்மம் மிகுந்த பட்டினிப் போராட்டத்தால் தடுத்து நிறுத்தினார் காந்தி. அதற்கு அவர் முன்வைத்த காரணம், முழுக்க முழுக்க இந்து மத உணர்வின் பாற்பட்டதாக இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கில அரசு அளித்த "இரட்டை வாக்குரிமை' இந்து மதத்திற்குத் தீங்கிழைக்கக் கூடியது; இந்து சமூகத்திடமிருந்து அம்மக்களை அது நிரந்தரமாகப் பிரித்துவிடும் என்று பேசியது காந்தியின் "இந்து ஆத்மா'. இரட்டை வாக்குரிமையை இழந்த போதிலும், இந்திய மண்ணில் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு அரசியல் - ஆட்சி - அதிகார உரிமையை பூனா ஒப்பந்தத்தின் மூலம் புரட்சியாளர் அம்பேத்கர் நிரந்தரமாக்கினார். அது, இந்தியாவின் எதிர்கால அரசியலில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயலாக அமைந்தது.

காந்தியின் உயிரைக் காப்பாற்றுவதற்காகவே சாதி இந்து காங்கிரஸ் தலைவர்கள், பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர் என்று சொன்னால் அது மிகையாகிவிடாது. அவர்களின் "இந்து ஆத்மா' தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி என்பதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. அத்தகையோரின் வாரிசுகளிடமே இன்றைய ஜனநாயக அமைப்பு முறையும் சிக்குண்டு கிடக்கின்றது. அவர்களின் "இந்து மத உணர்வு' இந்து தத்துவங்களிலிருந்து ஒருபோதும் விலகிச் செல்லாது. ஜனநாயகத்தின் அடிப்படை ஊற்றுக் கண்களாக இருக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு எதிரான உளவியல் - மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேயிருப்பதால், முகிழ்த்த கொஞ்ச நஞ்ச ஜனநாயக மதிப்பீடுகள் கூட மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இந்து மத தத்துவார்த்தங்கள் இம்மண்ணில் நீடிக்கும் வரை, இந்திய ஜனநாயகம் ஒரு போதும் மலர்ச்சி பெறப்போவதில்லை. ஒரு சட்டத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்குமானால், சாதி அமைப்புமுறை இந்நேரம் தூக்கி எறியப்பட்டிருக்கும். மாறாக, அது ஒரு மதத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதை இந்தியாவின் சாபக்கேடு என்கிறார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்து மதம், சாதி அமைப்பு முறையை அங்கீகரித்ததன் மூலம், தன்னளவிற்கான நீண்ட நெடிய ஆயுளை அதற்குக் கொடுத்திருக்கிறது. எனவேதான், ஜனநாயகத்தை வலியுறுத்தும் இந்திய அரசமைப்பினால், சாதி அமைப்பு முறை எவ்வித சேதாரம் இல்லாமல் நீடித்து வருகிறது.

இத்தகைய சமூகப் படிப்பினைகளுடன் இந்திய ஜனநாயகத்தை ஆய்வு செய்யப் புகுவோமானால், அது உண்மையான சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் இயங்கவில்லை என்பது விளங்கும். மேலும், எவ்வித ஜனநாயக மரபுகளும் இந்தியச் சமூகத்தில் இதுவரை வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதும் புலனாகும். கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் இந்திய ஜனநாயக அமைப்பிற்கு அதிர்ச்சியளிக்கும் கெடுதல் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது, உலகளாவிய ஜனநாயக மாண்புகளை இந்திய மண்ணில் உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய ஜனநாயகம், "இந்து' ஜனநாயகமாக உருமாற்றம் அடைந்து நிற்கிறது.

எவ்வித சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், ஆட்சி அதிகாரக் கைமாறல்களைக் கூட நிகழ்த்தாமல், சாதி அமைப்பு முறைக்கும் அதன் கேடுகளுக்கும் எந்தத் தடையும் ஏற்படுத்தாமல், வறுமையையும் அறியாமையையும் கூட அகற்றாமல், அரை நூற்றாண்டுக்காலம் ஒரு ஜனநாயகம் செயல்பட முடியும் எனில், அது எப்படி உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும்? எனவேதான், இந்துக் கட்டமைப்புகளுடன் இணைந்து செல்கிற போலி ஜனநாயகமாக அது மாற்றப்பட்டு விட்டது என்கிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டம், ஒரு ஜனநாயக அமைப்பிற்கு வலுவான பாதுகாப்பையும், தடையின்றி செயலாற்ற வசதிகளையும் அளித்துள்ளது. எந்தவொரு மதச் சார்போடும் ஜனநாயகம் அமைந்துவிடக் கூடாது என்பதால், தன்னை ஒரு "மதச் சார்பற்ற குடியரசு' என்று அறிவிக்கிறது அரசமைப்புச் சட்டம். ஆனால், நடந்திருப்பது என்ன? அது "மதச் சார்புள்ள குடியரசாக'வே மாற்றப்பட்டுள்ளது.

"நிர்வாண சாமி'யின் காலில் விழுந்து வணங்குகிறார் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர்; கொலைக் குற்றவாளியாக இருந்தாலும் சங்கரனிடம் தேடிச் சென்று அமைச்சர்கள் ஆசிபெறுகிறார்கள்; பணிபுரியும் அரசு அலுவலகங்களையும், பயணம் செய்யும் அரசு ஊர்திகளையும் - இந்துக் கோயில்களைப் போல் அலங்காரம் செய்து கொள்ளும் இந்திய ஆட்சிப் பணியாளர்கள்; வழக்கிற்குத் தீர்ப்பெழுதும் முன் "ராமஜெயம்' எழுதும் நீதிபதிகள்; நெற்றியில் நாமமிட்டுக் கொள்ளும் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் - இது போன்ற இந்து குறியீடுகளை வெளிப்படையாகத் தாங்கி நிற்பவர்களால் தான் - இந்திய ஜனநாயகம் இந்து ஜனநாயகமாக மாற்றப்பட்டிருக்கிறது.

சமூகத் தளத்தில், குடிமக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து விடாதபடி, பல்வேறு சாதிகளாய் பிரித்து வைத்திருக்கிறது இந்து மதம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதி இந்துக்களின் உள்ளத்தில் வெறுப்பு ஆழமாக வேரூன்றி உள்ளது. அது, ஒரு குடியரசு அமைப்பிலும், நிர்வாகத்திலும், நீதியிலும் தடையின்றி வெளிப்பட்டுத் தீங்கிழைக்கிறது. சாதி இந்துக்களுக்குள்ளேயும் கூட, அதே பாரபட்சமான, இணைய முடியாத பிளவு நீடித்து வருகிறது. எனவே, ஜனநாயகத்தின் அடிப்படையான சகோதரத்துவம் - சமூகத்தில் தழைப்பதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை.

மாறாக, ஏற்கனவே நிலவி வந்த சாதி அமைப்பு முறையில் அதிகாரம் பெற்றிருந்தவர்களும், சமூக மேலாதிக்கம் செலுத்தியவர்களும், நவீன ஜனநாயகத்தின் போக்கையே மாற்றி விட்டிருக்கிறார்கள். தங்களின் சுய லாபங்களுக்கும் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும் ஏற்றபடி ஜனநாயக நடைமுறையில் தலையிட்டு, அதைத் தங்களுக்கான கருவியாக மாற்றிக் கொண்டனர். அதனால் ஜனநாயகத்தின் பலன்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிட்டவில்லை. சாதி அமைப்பு முறையைப் போலவே ஜன நாயக அமைப்பு முறையும் அநீதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சாதி அமைப்பு முறையை, இந்திய ஜனநாயகத்தால் வீழ்த்த முடியாமல் போனதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. சமூகத்தின் மீதும், மக்கள் மீதும் பேராதிக்கம் செலுத்திய இந்து மதத்தின் மீது "இந்திய குடியரசு' எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆங்கில ஆட்சியில் கடைப் பிடிக்கப்பட்டு வந்த "உள்ளதை உள்ளபடியே வைத்திருக்கும்' கொள்கையே குடியரசு இந்தியாவிலும் பின்பற்றப்பட்டது. அதனால், இந்து மதத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்தும் அதன் போக்கிலேயே விட்டு வைக்கப்பட்டன. சாதி அமைப்பு முறையை சட்டத்தின்படி ஒழித்துவிட புரட்சியாளர் அம்பேத்கர் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் "இந்து ஆத்மா'க்களால் தோற்கடிக்கப்பட்டன.

தீண்டாமை - இந்து மதக் குற்றமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நமது குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதை ஒரு சிறு தவறு போல சித்தரிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி தடுக்கப்பட்ட தீண்டாமை, இந்து மதத்தின் பெயரால் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவேதான், இன்றளவும் இந்து மத நிறுவனங்களில் "தீட்டுப்பட்டவர்களாகவே' தாழ்த்தப்பட்ட மக்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.