Jump to content

தேனீர் தயாரிப்பது


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு....

அதாவது 1 நிமிசம் 15செகண்ட் இல் டீ ரெடி!

2 கப் எடுங்க...ஒண்டில தண்ணி...மத்தில பால்....ரெண்டையும் 'மைக்ரோ வேவ் அவண்' ல வைச்சு 1 நிமிசம் செட் பண்ணுங்க...

டோர ஒபின் பண்ண ரெண்டும் கொதிச்சு இருக்கும். பிறகென்ன வாயில தேயிலை, சீனி, போட்டு மிக்ஸ் பண்ணி அடிக்க வேண்டியது தான்...

எச்சரிக்கை: கொதிக்கும் தண்ணிக்குள் சீனியை போட்டிங்கண்டா, தண்ணி வக்கிரமாக தெறித்து மூஞ்சியில் பறந்துவிடும். (மக்ரோ வேவ் பெளதீகம்)

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

ஒரு படத்தில செந்தில்.....

முதலில் சுடுதண்ணீரை வாங்கி குடித்து விட்டு பிறகு சீனி

தேயிலையை சாப்பிட்டுவிட்டு பிறகு பாலையும் குடித்துவிட்டு

நிலத்தில் புரளுவார் செந்தில்..

என்னவென்று கேட்டால் தேனீர் கலக்கிறாராம்... :lol: :P

Link to comment
Share on other sites

எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு....

அதாவது 1 நிமிசம் 15செகண்ட் இல் டீ ரெடி!

2 கப் எடுங்க...ஒண்டில தண்ணி...மத்தில பால்....ரெண்டையும் 'மைக்ரோ வேவ் அவண்' ல வைச்சு 1 நிமிசம் செட் பண்ணுங்க...

டோர ஒபின் பண்ண ரெண்டும் கொதிச்சு இருக்கும். பிறகென்ன வாயில தேயிலை, சீனி, போட்டு மிக்ஸ் பண்ணி அடிக்க வேண்டியது தான்...

எச்சரிக்கை: கொதிக்கும் தண்ணிக்குள் சீனியை போட்டிங்கண்டா, தண்ணி வக்கிரமாக தெறித்து மூஞ்சியில் பறந்துவிடும். (மக்ரோ வேவ் பெளதீகம்)

எல்லாம் போட்டனான் 1நிமிடம் 15 செக்கனுக்கு பிறகும் அது "குளிர்பெட்டீக்க" வச்ச மாதிரி குளிரா இருகே ஏன்...??? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

ஒரு படத்தில செந்தில்.....

முதலில் சுடுதண்ணீரை வாங்கி குடித்து விட்டு பிறகு சீனி

தேயிலையை சாப்பிட்டுவிட்டு பிறகு பாலையும் குடித்துவிட்டு

நிலத்தில் புரளுவார் செந்தில்..

என்னவென்று கேட்டால் தேனீர் கலக்கிறாராம்... :lol: :P

அட சும்மா பச்சை தண்ணியை குடிச்சிட்டு உறுளாம அடுப்புக்கு மேல ஏறி இருந்திருகலாம்.... எல்லாம் சுபமாய் சுகமாய் முடிஞ்சிருக்கும்.. :x

Link to comment
Share on other sites

அப்படியா.. ஒருக்கா செய்து பார்த்திட்டு சொல்லுங்கள்..

நானும் இருந்து பார்க்கிறன்... :lol: :P :(

படு பாவியள்... :evil: பாடையில ஏத்துறதுண்ணே நிக்குதுகள்... :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

ஓராவது சாயத்தை ஏன் ஊற்றுவீர்கள். அந்தச்சாயம் தான் எனக்கு முக்கியம். :) தேனீரை இழுத்து ஆத்திக்குடிப்பதில் ஒரு சுவை தான்

அதுசரி நல்ல இழுத்து ஆத்தினால் தேனீர் ஆறிவிடும் ஒரு இழுவேலை குடிச்சுவிடலாம் ...சுவையைப்பற்றி கவலைப்படவே தேவையில்லை ...அதோடை வீட்டுக்கு வாற ஆட்களையும் .வேளைக்கும் கலைச்சு விடலாம்தானே...........நல்ல ஜடியா பிள்ளை இனி இதைதான் நானும் போலோ பண்ணவேணும்

Link to comment
Share on other sites

அதுசரி நல்ல இழுத்து ஆத்தினால் தேனீர் ஆறிவிடும் ஒரு இழுவேலை குடிச்சுவிடலாம் ...சுவையைப்பற்றி கவலைப்படவே தேவையில்லை ...அதோடை வீட்டுக்கு வாற ஆட்களையும் .வேளைக்கும் கலைச்சு விடலாம்தானே...........நல்ல ஜடியா பிள்ளை இனி இதைதான் நானும் போலோ பண்ணவேணும்

ஒட்டகப்பால் தேத்தண்ணி சுவை எப்பிடி முகம்ஸ்??

Link to comment
Share on other sites

எல்லாம் போட்டனான் 1நிமிடம் 15 செக்கனுக்கு பிறகும் அது "குளிர்பெட்டீக்க" வச்ச மாதிரி குளிரா இருகே ஏன்...??? :roll: :roll: :roll:

எல்லாம் செய்தனீங்க 'மைக்ரோவேவ்வ' ஸ்ராட் பண்ணினீங்களா? :roll: :roll:

Link to comment
Share on other sites

சிநேகிதி விருப்பமோ. (இங்கையும் அப்படித்தான்) படத்தோட போட்டுக்காட்டவோ..?? சரி படம் எடுத்து போட்டு விளக்கிறன். :wink: :P

பறவாயில்ல தமிழினியக்கா..நீங்கள் மத்தியஸ்தம் வகிக்கிறதால ஒவ்வொருக்காலும் கதைச்சு முடிய ஒரு போத்தல் தண்ணி காலி...அதால உங்களுக்குத் தேத்தா போட்டுத் தாறதுக்காகவே நான் அச்சா தேத்த போட பழகீட்டன்....இந்தாங்கோ குடிச்சுப்பார்த்து எப்பிடி இருக்கென்று சொல்லுங்கோ...

tea300x1936vi.jpg

தல தூயவன் முகம்ஸ் வந்து விலை வியாபாரம் என்று சொல்ல முதல் எஸ்கேப்ப்ப்ப்ப்:) :)

Link to comment
Share on other sites

ஒட்டகப்பால் தேத்தண்ணி சுவை எப்பிடி முகம்ஸ்??

ஏன் பன்னிப்பால் சுவை வேண்டாமே

ளொள்ளா

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி நல்ல இழுத்து ஆத்தினால் தேனீர் ஆறிவிடும் ஒரு இழுவேலை குடிச்சுவிடலாம் ...சுவையைப்பற்றி கவலைப்படவே தேவையில்லை ...அதோடை வீட்டுக்கு வாற ஆட்களையும் .வேளைக்கும் கலைச்சு விடலாம்தானே...........நல்ல ஜடியா பிள்ளை இனி இதைதான் நானும் போலோ பண்ணவேணும்

வீட்டுக்கு வாறவை வாசலோட போயிடுவினம்... பிறகென்ன கலைக்கிறது.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவாயில்ல தமிழினியக்கா..நீங்கள் மத்தியஸ்தம் வகிக்கிறதால ஒவ்வொருக்காலும் கதைச்சு முடிய ஒரு போத்தல் தண்ணி காலி...அதால உங்களுக்குத் தேத்தா போட்டுத் தாறதுக்காகவே நான் அச்சா தேத்த போட பழகீட்டன்....இந்தாங்கோ குடிச்சுப்பார்த்து எப்பிடி இருக்கென்று சொல்லுங்கோ...

tea300x1936vi.jpg

தல தூயவன் முகம்ஸ் வந்து விலை வியாபாரம் என்று சொல்ல முதல் எஸ்கேப்ப்ப்ப்ப்:) :)

ஆகா ஆகா இப்படி எல்லோ இருக்கணும். அந்த மத்தியஸ்த்தத்தை அங்காலவிடுங்கோ பெரிய கரைச்சல் :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தல தூயவன் முகம்ஸ் வந்து விலை வியாபாரம் என்று சொல்ல முதல் எஸ்கேப்ப்ப்ப்ப்:) :)

என்ன சொல்லவாறியள்? யார் எஸ்கேப்!! தூயவன் புறமுதுகு காட்டியதாக சரித்திரமே இல்லை தெரியுமா?

Link to comment
Share on other sites

என்ன சொல்லவாறியள்? யார் எஸ்கேப்!! தூயவன் புறமுதுகு காட்டியதாக சரித்திரமே இல்லை தெரியுமா?

இதோடா சொல்லுறு ஆளைப் பாருங்கோ :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா சொல்லுறு ஆளைப் பாருங்கோ :evil:

என்ன இதற்காக டப்பிங் வைத்தா பேசயியலும்? :wink: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டீ போடுவதில் நீங்கள் எவ்வளவு திறமைசாலி எண்டு பரீட்சித்து பார்த்து விடுங்கள்...

http://ro.zrsss.si/~viljenka/maketea.htm

எனது score 20% மட்டும்...என்ன ஒரு கண்ராவி தேநீர் போட்டு குடிச்சுருக்கிறன் இவளவு நாளும். :cry:

Link to comment
Share on other sites

எல்லாம் செய்தனீங்க 'மைக்ரோவேவ்வ' ஸ்ராட் பண்ணினீங்களா? :roll: :roll:

அப்ப கறன்ற் சுவிச்சையும் போடவேணுமா...??? சொல்லவே இல்ல... :x :x :x

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேணாம் தல...விட்டுறுங்க pls...மாறி கீறி எதையாவது செய்து என்ன sue பண்ணிவிடுவிங்க போலகிடக்கு..

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா என்ன இப்பிடி விளக்கமில்லாம சண்டைக்கு வாறியள்?நான் சொன்னான் நீங்களெல்லாம் வந்து தமிழினியக்காவுக்கு ஐஸ் வைக்கிறன் என்று கூப்பாடு போட முதல் நான் எஸ்கேப்...

Link to comment
Share on other sites

வெண்ணிலா அப்பிடியா கதை...அச்சாப்பிள்ளையெல்லோ தூயவன் அண்ணா புறமுதுகு காட்டி ஓடின கதையை ஒருக்கா சொல்லுங்கோ எல்லாருக்கும்:lol:

Link to comment
Share on other sites

நான் சொன்னால் அவ்வளவுதான். தூயாண்ணா அம்மாட்டை சொல்லிடுவார். :cry:

நானே ரொம்ப நாளைக்கப்புறம் இன்றுதான் வந்திருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்லுறேனே.. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா என்ன இப்பிடி விளக்கமில்லாம சண்டைக்கு வாறியள்?நான் சொன்னான் நீங்களெல்லாம் வந்து தமிழினியக்காவுக்கு ஐஸ் வைக்கிறன் என்று கூப்பாடு போட முதல் நான் எஸ்கேப்...

தல தூயவன் முகம்ஸ் வந்து விலை வியாபாரம் என்று சொல்ல முதல் எஸ்கேப்ப்ப்ப்ப்:lol: :lol:

முதலே இப்படித் தெளிவாகச் சொன்னால் என்ன? அதை விட்டிட்டு திருக்குறள் எழுதுகின்ற நினைப்பில் 2 வரியில் எழுதினால் யாருக்குப் புரியும்? நீங்கள் மனதுக்குள் என்ன நினைக்கின்றீர்கள் என்று யாருக்குத் தெரியும்? ஆஅ :evil: :evil:

Link to comment
Share on other sites

நானே ரொம்ப நாளைக்கப்புறம் இன்றுதான் வந்திருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்லுறேனே.. :P

ஹாய் சுட்டி ஹவ் ஆ யு? வாங்கோ notworthy.gif.........என்ன சோதனைக்கு பிறகு வலு மாற்றம்போல கிடக்கு ........இல்லை எந்தநாளும் சுட்டி கதை கேட்டுத்தான் பாத்திருக்கிறன் இப்ப புதிசா சொல்லப் போறவாம் நல்ல விசயம்தானே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.