Jump to content

தேனீர் தயாரிப்பது


Recommended Posts

என்ன இன்னும் அருவி ஒரு ரீ போட்டு தர இல்லை என்றுதான் ஒரு வருடமா இழுத்து அடிக்கிறம் :P :P

சரிசரி எத்தனை பேர் வந்திருக்கிறீஙங்க எண்டு சொல்லுங்க ரிம்ஹோர்ட்டனிலயாவது எல்லாருக்கும் ரீ வாங்கித்தாறன்

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

சரிசரி எத்தனை பேர் வந்திருக்கிறீஙங்க எண்டு சொல்லுங்க ரிம்ஹோர்ட்டனிலயாவது எல்லாருக்கும் ரீ வாங்கித்தாறன்

ரிம்கொட்டனில்ல எங்களுக்கு வேண்டத்தெரியாதா? எங்களுக்கு அருவி போட்ட ரீ தான் வேணும் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹி ஹிae200087uy5ss.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போ நான் தேனீர் தயாரிப்பது எப்படி என்று சொல்லப்போறன்..

முதலில ஒரு பாத்திரத்தில (கேற்றில்) என்றாலும் பறவாய் இல்லை.. கழுவி.. தண்ணியை எடுத்து.. கறன்ட்ல போடமுடிஞ்சால் போடுங்க இல்லாட்டால் அடுப்பில வைத்து தண்ணியைக்கொதிக்க வையுங்க. மீதி தொடரும்...................! :wink: :P

என்ன தமிழினி அக்கா சின்னப்பிள்ளைகள் மாதிரி தேணீர் தயாரித்து காட்டுறிங்கள் எல்லாருக்குமே தெரியும் தானே :P

Link to comment
Share on other sites

பைப்பில வாற சுடுதண்ணியை எடுத்து தேயிலையை போட்டு ஊத்தவும் சூப்பராக இருக்கும் :(:(:(

அடப்பாவி கௌசி.. உங்கட வீட்டுக்கு வாறவைக்கு

இப்படியா தேத்தண்ணி போட்டு குடுக்கிறனீங்கள்? :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி பிறகு என்ன செய்யிறதாம் ஒய்ரோப்பாவில் நேரம் அல்லவோ வேண்டும் .யாருக்கும் இந்த ரகசியத்தை சொல்லிப் போடாதையும் சரியா. ஓகேbabygraying8so.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி பிறகு என்ன செய்யிறதாம் ஒய்ரோப்பாவில் நேரம் அல்லவோ வேண்டும் .யாருக்கும் இந்த ரகசியத்தை சொல்லிப் போடாதையும் சரியா. ஓகே

தேத்தண்ணி போட

எவ்வளவு நேரம் எடுக்கும் :roll:

நான் உங்கடை வீட்டை

வந்தா எனக்குச் சோடா மட்டும்

வேண்டித்தாங்கோ காணும் :wink:

Link to comment
Share on other sites

தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன:lol:அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.

Link to comment
Share on other sites

தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன:lol:அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.

யம்மாடியோவ்..........

கருத்து எழுதவேணும் எண்ட உங்களின் ஆர்வம் நல்லதுதான்..

அதுக்காக 28 தை 2005 ல ஆரம்பிச்ச ஒரு தலைப்புக்கு இண்டைக்கும் கருத்து எழுதுவீங்களா!

டடடடா... என்ன ஒரு ஆர்வகோளாறு! :wink: :roll:

Link to comment
Share on other sites

வர்ணன் நான்தான் சொன்னனே உங்கட அறிவளவுக்கு எனக்கு இல்லையெண்டு...திகதியெல்லாம் பார்த்து நான் எழுதுறதில்லையாக்கும்...முதல் பக்கத்தில வந்து நின்றதைப் பார்த்து எழுதிட்டன்.

Link to comment
Share on other sites

வர்ணன் நான்தான் சொன்னனே உங்கட அறிவளவுக்கு எனக்கு இல்லையெண்டு...திகதியெல்லாம் பார்த்து நான் எழுதுறதில்லையாக்கும்...முதல் பக்கத்தில வந்து நின்றதைப் பார்த்து எழுதிட்டன்.

ஏனுங்க .. எதுக்கு எப்போ பார்த்தாலும் அறிவை பத்தி பேசுறீங்க?

என்னட்ட இல்லாத ஒன்றை பத்தி பேசினால் கம்முன்னு இருப்பன் எண்டதுக்காகவா? :shock:

Link to comment
Share on other sites

சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. :cry:

நல்ல ஜடியா!! உங்கள் வீட்டுப்பக்கம் எனிமேல் யாருமே வரமாட்டாங்கள். :wink: :lol:

Link to comment
Share on other sites

ம்ம்.....இதுக்குத்தான் இவ்ளோ நாளும் போடவே இல்லை..அக்காமாருக்கு தனிமடலில் கேட்டிருக்கலாம்...நீங்கள் எல்லாம் ஏன் சமையல் பக்கம் வாறீங்கள்?????????????? :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.....இதுக்குத்தான் இவ்ளோ நாளும் போடவே இல்லை..அக்காமாருக்கு தனிமடலில் கேட்டிருக்கலாம்...நீங்கள் எல்லாம் ஏன் சமையல் பக்கம் வாறீங்கள்?????????????? :evil:  :evil:

இதென்ன கேள்வி!!

இப்ப வராமல் இருந்து பிறகு கஸ்டப்படுவதோ? (முகத்தாரை மாதிரி) :wink: :lol:

Link to comment
Share on other sites

இதென்ன கேள்வி!!

இப்ப வராமல் இருந்து பிறகு கஸ்டப்படுவதோ? (முகத்தாரை மாதிரி) :wink: :lol:

வந்தால் வந்த வேலையை மட்டும் பாருங்களேன்...தூயவன். பயனுள்ளதா ஏதும்..முடியாது தான்..ஆனாலும் முயலுங்கள்.. :evil:

இதுல ஏன் மு.அங்கிளை இழுக்கிறீர்கள்...? :twisted: ஆன்ட்டி வரப்போறா...நான் எஸ்கேப்... :(

Link to comment
Share on other sites

சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. :cry:

வாசனையாக வெறும் தேனீர்

1 ஏலக்காய்

கறுவா சிறியதுண்டு

1 கராம்பு

இவற்றை வறுத்து பொடி செய்து தண்ணீர் கொதிக்கும்

போது போடுங்கள்..... (3 பேருக்கு)

பின்னர் தேயிலை போட்டு சாயம் நன்றாக இறங்கியதும்

வடித்து சீனி போட்டு கலக்கவும்....

வாசமான தேத்தண்ணி ரெடி....

_______________________

பால்தேத்தண்ணி

தேவையான அளவு பாலை அடுப்பில் நன்றாக காய்ச்சுங்கள்...

வேறொரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை

கொதிக்க வையுங்கள்....

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதனுள் தேயிலையை

போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள்..

(தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர் தான் தேயிலையை

போட வேண்டும்...)

பின்னர் பாலையும் அதனுடன் கலந்து

5 நிமிடம் கொதிக்க விடுங்கள்.......

பின்னர் தேவையான அளவு சீனி சேர்த்து அருந்துங்கள்...

*அடுப்பில் வைத்து தயாரிக்கும் தேனீர் சுவை அதிகம்..

*பால் தேனீர் என்றால் சாயம் அதிகமாக இருக்கவேண்டும்..

சீனி குறைவாக போடவேண்டும்..

*வெறும் தேத்தண்ணிக்கு அதிக சாயம் கூடாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனீர் எப்பவும் ஆத்திக் குடித்தால் தான் நன்றாக இருக்கும் .

Link to comment
Share on other sites

இலங்கையில் கடையில் குடித்த தேனீர் மாதிரி குடிக்க ஆசையா ?

நன்றாக கொத்தித்த தண்ணீரில் கொஞ்சத்தை தேயிலை பக்கற்றுகள் / தூள் இருக்கும் பாத்திரத்தினுள் விட்டு உடனேயே அந்த 1 வது தேயிலை சாயத்தை வெளியே ஊற்றிவிடுங்கள் பின்னர் இரண்டாவது தடவையாக எத்தனை பேருக்கு தேனீர் வேண்டுமோ அவ்வளவுக்கு கணக்காக கொதித்த தண்ணீரை விட்ட பின் உங்களுக்கு ஏற்ற சாயம் வந்தவுடன் பிறகென்ன அதனுள் சீனியை கடாசிவிட்டு இழுத்து நுரைக்க இரண்டு ஆத்து ஆத்திவிட்டு குடிச்சு பாருங்கள் பின் வந்து உங்கள் பதிலை எழுதுங்கள் :lol::( எப்பொழுதும் தேனீரோ அல்லது பால்தேனீரோ நுரைக்கும் படி நன்றாக இழுத்து ஆத்தவும். பால் தேனீருக்கு 1 வது சாயத்தை எடுத்து வெளியே ஊற்றக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓராவது சாயத்தை ஏன் ஊற்றுவீர்கள். அந்தச்சாயம் தான் எனக்கு முக்கியம். :lol: தேனீரை இழுத்து ஆத்திக்குடிப்பதில் ஒரு சுவை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன:lol:அருவி எனக்கொரு மீடியம் கொட்சொக்லட் ஓகே.

சிநேகிதி விருப்பமோ. (இங்கையும் அப்படித்தான்) படத்தோட போட்டுக்காட்டவோ..?? சரி படம் எடுத்து போட்டு விளக்கிறன். :wink: :P

Link to comment
Share on other sites

இல்லை தமிழினி 1 வது சாயத்தில் தேயிலை பதப்படுத்தும் போது போடும் ஒருவகை மருந்தால் கசப்பு தன்மை அதிகம் அதனால் தான் அதனை நாம் ஊற்றுகிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.