Jump to content

இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.


Recommended Posts

யாழ் வாசகர் கவனத்துக்கு...

விடயம் 1:

Indo - Europen மக்கள் எனப்படுவோர் இந்திய உபகண்ட மொழி பேசிய மற்றும் ஐரோப்பா மொழி பேசிய மக்கள் கூட்டத்தை குறித்து நிற்கிறது.

இந்தோ ஐரோப்பிய மொழி பேசுவோர் கீழ் வரும் இணைப்பில் கடும் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளனர். அதில் தென்னிந்தியா இலங்கை உட்பட அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளன.

http://en.wikipedia.org/wiki/Image:IE_countries.svg

கடும் பச்சை - Countries with a majority of speakers of IE languages

ஒளிர் பச்சை - Countries with an IE minority language with official status

யாழ் வாசகர்களை குழப்பி அடிக்கும் திரிபுகள் இங்கு ஏராளமாக இடப்படுகின்றன. இந்திய மொழிகள் பேசிய மக்கள் கூட்டமும் ஐரோப்பிய மொழிகள் பேசிய மக்கள் கூட்டமும் என்பதை ஒருங்கிணைக்கும் போதே இந்தோ - ஐரோப்பிய மொழி பேசிய என்ற சொல்லாடல் எழுகிறது..!

Indo-Europeans are speakers of Indo-European languages.

The Indo-European languages comprise a family of several hundred related languages and dialects,[1] including most of the major languages of Europe, the northern Indian subcontinent (South Asia), the Iranian plateau (Southwest Asia), and much of Central Asia. Indo-European (Indo refers to the Indian subcontinent) has the largest numbers of speakers of the recognised families of languages in the world today, with its languages spoken by approximately three billion native speakers

இரண்டு வகை மொழிகளையும் கலந்து ஒரு மொழியாக்கிப் பேசிய ஒரு வகை மக்கள் கூட்டமல்ல Indo - Europeans..! :rolleyes:

மொழிகள் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றியோ,இன அடையாளம் என்பது எப்படி உருவாகிறது என்பது பற்றியோ ,இனக் குழுக்கள் எவ்வாறு பெயர் இடப்படுகின்றன என்பது பற்றியோ அறிவில்லாமால் மற்றறர்களைக் குழப்புபவர்கள் மற்றர்களுக்குப் பாடம் எடுக்கிறார்களாம்.

மனித இனம் ஆபிரிக்காவில் உருவாகிறது பின்னர் அது வெவ்வேறு வழிகளில் குடிப் பரம்பி வெவ்வேறு இனக் குழுக்களாகப் பிரிகிறது புலம் பெயர்கிறது.ஆபிரிகாவில் இருந்து மத்திய ஆசியா வந்த மனிதர்களே இந்தோ அய்ரோப்பியர்.இதில் வரும் இந்தோ என்பதுவும் அய்ரோப்பியர் என்பதும் அன்று இருந்த பெயர்கள் அல்ல.ஏனெனில் அன்றிருந்த மக்கள் இவ்வாறாண பெயர்களைக் கொண்டிருப்பார்கள் என்று இன்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.அன்று அய்ரோப்பாவும் இருக்கவில்லை இந்திய உபகண்டமும் இருக்கவில்லை.அதாவது நிலத் தொகுதிகள் இருந்தன அவ்வாறான பெயர்கள் இருக்கவில்லை.வரலாற்றில் இன்று எமக்குத் தெரிந்த பெயர்களை வைத்து அன்றைய மக்களை பெயர் குறியீடாக அழைக்கிறார்கள்.அதாவது இன்றைய அய்ரோப்பிய மற்றும் வட இந்திய ஆரியரின் மூதாதையரை இந்தோ அய்ரோப்பியர் என அழைக்கிறார்கள்.இந்தோ அய்ரோப்பியர் என்றால் யார் என்பது பற்றி விகியில் தெளிவாக எழுதி இருக்கிறது.

Indo-Europeans are speakers of Indo-European languages. The term may apply to:

In anthropology, ethnology and sometimes linguistic anthropology, Indo-European people refers to the original people that historically spoke Indo-European languages, their ethnicity and their culture.

அதாவது மானிடவியல் மொழியியலில் இந்தோ அய்ரோப்பியர் என அழைக்கப்படும் மக்கள் இந்தோ அய்ரோப்பிய மொழைகளைப் பேசிய மூத்த குடிகள்.மொழிகள் ஒன்றில் இருந்து இன்னொன்றாகவே உருவாகின்றன.எவ்வாறு இனங்கள் உருவாகின்றனவோ அவ்வாறே.

நெடுக்கலபோவான் இணைத்த வரை படம் இன்று இந்தோ அய்ரோப்பியர் வாழும் நிலங்களைக்காடுகிறது.கீழ் இருக்கும் படங்கள் எவ்வாறு இந்தோ அய்ரோப்பிய மொழிகள் கிளைத்து குடிப்பரம்பின என்பதைக் காட்டுகிறது.

indoeuropeanei2.jpg

3500 கிமுவில் இந்தோ அய்ரோப்பிய மொழைகள் பேசியோர் வாந்த இடம்

ie5500bpir8.png

அந்தனோவா நாகரிகம்

ie4500bppg1.png

500 கிமு ,ஆரியர் கிழக்கே புலம்பெயருகின்றனர், அய்ரோப்பியர் மேற்கே புலம் பெயருகின்றனர்.திராவிடர் ஏற்கன்வே இந்திய உபகண்டத்தில் வாழ்கின்றனர்..

62031946zp4.png

இதற்கு மேல் விளங்கப்படுத்த நேசறிப் பிள்ளைக்குப்பாடம் எடுக்கிற மாதிரித் தான் விளங்க்கப்படுத்த வேணும்.

இவர்களில் இருந்தே பல கிளைகளாக பல மொழிகளும் இனங்களும் பிரிந்து ஒரு பகுதி அய்ரோபாவிற்க்குச் சென்ரது இன்னொரு பகுதி இந்திய உபகண்டத்திற்க்கு வந்ததௌ.இதனாலையே இவர்களை இந்தோ அய்ரோப்பியர் என்று அழைக்கப்படுகின்றனர்..

The Proto-Indo-Europeans a hypothetical group of people whose existence from around 4000 BCE and spoke Proto-Indo-European language.

Bronze Age (third to second millennia BC) speakers of Indo-European languages that had not yet split into the attested sub-families, viz.: early Centum and Satem dialects (speakers of languages predating Proto-Indo-Iranian, Proto-Armenian, Proto-Greek, Proto-Celtic, Proto-Italic, Proto-Germanic, Proto-Baltic, Proto-Slavic, and etc.)

Modern day speakers of Indo-European languages, or descendants of the original speakers of Indo-European languages.

----------

[i------

விடயம் 3:

இந்தோ - ஐரோப்பிய மொழிகள் பேசிய மக்கள் கூட்டங்களிடமும் (இந்திய உபகண்டம் வாழ் மக்கள் உள்ளடங்க) சூரிய வழிபாட்டின் படி.. சூரியத் தேர் என்பதனூடு பறப்பியல் ஐதீகம் இருந்துள்ளமை விகிபிடியா இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதே அன்றி கட்டுரையாளர் அதை முதன்மைப் படுத்தவே அறிமுகம் செய்யவோ இல்லை..!

அவர் வேத காலத்தில் இருந்தான ஆதாரங்களோடுதான் குறித்த கட்டுரையை ஆதாரவழி முன்னெடுத்து வந்துள்ளார். அதற்கான ஆதாரங்களையும் இனங்காட்டியுள்ளார்..!

கட்டுரையாளரின் வேத கால ஆதாரம் புளுகு மூட்டை என்பது ஏற்கனவே இந்திய அறிவியற் கழகத்தின் ஆய்வுக் கட்டுரையால் நிறுவப்பட்டுள்ளது.

---------

இந்தோ - ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் ஆரியர்கள் என்பதையோ திராவிடர்கள் என்பதையோ ஏற்றுக் கொண்டல்ல இங்கு நாம் வாதம் புரிகிறோம். அதற்கான அவசியம் இங்கில்லை. இங்கு இந்துமதம் சார்ந்த கருத்துருவாக்கங்களுடன் விமானத் தொழில்நுட்பச் சிந்தனை (அதாவது மனிதன் விண்ணில் பறப்பதற்கான பறப்பியல் சிந்தனை) எவ்வாறு எழுந்தது என்பதை ஆதாரங்கள் சகிதம் முன்மொழிவதை மட்டுமே கட்டுரையாளரும் நாமும் செய்கின்றோம்..! :D

நீங்கள் ஏற்றுறு கொண்டால் என்ன விட்டால் என்னா? ஆனால் நீங்கள் தரும் ஆதாரங்கள் எல்லாம் அதனைத் தானே சொல்லிக் கொண்டு இருக்கின்றன?அப்படியாயின் நீங்களே தரும் ஆதரங்கள் எவற்றையும் நீங்களே ஏற்றுக் கொள்ளவில்லையாயின் ஏன் அவற்றை ஆதரங்கள் என்று எழுதுகிறீர்கள்? உங்கள் மோசடியான கருதாடல் அம்பலம் ஆகிக் கொண்டிருப்பது கூடய்ஜ் தெரியாமல் நிர்வாணமாக நிற்கிறீர்கள்.

:unsure::D

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கள வாசகரின் பார்வைக்கு.........

இந்து எண்ட சொல்லே காலனித்துவத்துக்கு பிறகு வந்தது தான்.......... மற்றவன்ர விசயங்கள எல்லாம் கொப்பியடிச்சு களவெடுத்து அத தங்கட எண்டு சொல்லுற இந்து எண்டு சொல்லப்படுற மதத்தின் யோக்கியதை பற்றி நீங்களெல்லாம் விளங்கிக் கொள்ளுவீங்க.... ஏனெண்டா உங்களுக்கு கழுத்துக்கு மேல வெறுமையா இல்லையெண்டு எனக்கு தெரியும்....................

இங்க சிலபேர் தமிழ் தேசியத்த மறைச்சு இந்துத்துவ தேசியத்த முன்னிறுத்த பாடுபடுகினம்...... நாங்கள் தமிழர்கள் எண்டுறது முன்னிலைப்படுத்தாமல் நாங்கள் இந்துக்கள் எண்டு சொல்லுகினம்....... இந்தியா எண்டுற நாடு இந்துத்துவத்தின் மேல கட்டப்பட்டதால தான் இண்டைக்கு அங்க தமிழனுக்கு இருந்த நாடு இல்லாமல் போச்சு................................. இத நீங்க புரிஞ்சுகொண்டு இந்துத்துவ ஆதிக்க வெறிக்குள்ள சிக்குப்பட்டு போகாமல் தமிழத் தேசியத்தில பற்றுறுதியுடன் இருப்பீர்கள் எண்டு விரும்புறன்........

காலனித்துவ ஆட்சிக்காலத்தில தமிழாக்கள் எப்பிடி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிச்சினமோ........ அதப்போல தான் முந்தி இந்து மதத்துக்கும் மாறினவை.................... இந்த கட்டுரையில மயூரன் எண்டவர் சொல்லுறத போல எங்கட மூதாதையர் இந்துக்கள் இல்ல......................... எங்கட மூதாதயர் தமிழர்கள்.....................

இந்து மதத்தில இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு எப்பிடி தமிழாக்கள் மாறிச்சினமோ.................... அதப்போல தான் இந்து மதத்துக்கும் மாறினவை.............. இத நீங்கள் புரிஞ்சு கொள்ளோணும்............... இப்பிடி மதம் மாறுற கூட்டம் தாங்கள் தமிழரே இல்ல தாங்கள் இந்துக்கள் எண்டு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல..............

... அதப்போல இந்து மதம் எங்கட ஒரு கண்ணெண்டு சொல்லி தமிழுக்கு நிகரா சாக்கடை மதத்த சொல்லுவினம்.................. தமிழ் எண்டதுக்கு நிகரா எப்ப இன்னொண்ட இவை சொல்லுவினமோ................ அப்பவே இவை தமிழை தாழ்த்தி வேறொண்ட முன்னிலைப்படுத்த தொடங்கிட்டினம். ................ அதால...... இப்பிடியானவர்களிட்ட எச்சரிக்கையாக நடந்து கொள்ளுறது நல்லது......................................

நாங்கள் தமிழர்.................. எங்கட மொழி தமிழ்................... எங்கட பண்பாடு தமிழ்................... எங்கட வரலாறு தமிழ்.................. எங்கட உயிர் தமிழ்...................... எங்கட எதிர்காலம் தமிழ்.................... எங்கட தேசியம் தமிழ்.................... எங்கட உரிமை தமிழ்.................................... நாங்கள் நேற்றும் இண்டைக்கும் நாளைக்கும் தமிழர்............................ நாங்க நாகரீகத்திலயும் கலை கலாச்சார விழுமியங்களிலயும் தனித்துவமானாக்கள்.............................

எப்பிடி காலனித்துவ காலத்தில தமிழற்ற சொத்துக்கள் வரலாற்று விடயங்கள் அழிக்கப்பட்டிச்சோ............... எப்பிடி பல விசயங்கள் கொள்ளையடிக்கப்பட்டிச்சோ.....

........................ அப்பிடித்தான் ஆரியர்களும் தமிழற்ற பல விடயங்களை அழிச்சவை............................... பல விசயங்கள கொள்ளையடிச்சவ..................... பல விசயங்கள களவெடுத்து தங்கட எண்டு சொல்லி அத தங்கட பார்ப்பன மதத்துக்கு சொந்தமாக்கி..................... தாங்கள் தான் எல்லாத்துக்கும் முன்னோடியள் எண்டு நிறுவ படாத பாடு படுகினம்.............. இதுக்கு மயூரன் போன்ற அரைவேக்காட்டு தமிழாக்களும் உடந்தையாக இருக்கினம்........................... இதன்மூலம் தமிழ்த் தேசியத்தை பின்னுக்கு தள்ளி இந்துத்துவ தேசியத்தை முன்னிலைப்படுத்துகினம்..............

.

அதால இவையளிட்ட கவனமாவும் எச்சரிக்கையாவும் இருங்கோ................. :rolleyes:

இன்னொரு விசயம்............................... சோழ மன்னன் சோழநாட்டை ஆண்டான்..... இதானே வரலாறு? இண்டைக்கு சோழ நாட்டை உள்ளடக்கித்தான் இந்தியா எண்டு சொல்லுகினம்......................... அப்ப சோழ மன்னன் இந்தியாவை ஆண்டான் எண்டு சொல்ல முடியுமா????????????????????????? இந்த இந்தியா இண்டைக்கு ஐநா உறுப்பு நாடு............................... அப்ப சோழ மன்னன் உலகத்தை ஆண்டான் எண்டு சொல்லமுடியுமா??????????????????? இதப்போல அறிவுகெட்டத்தனம் இருக்கு முடியுமா??????????? :unsure::D:D

Link to comment
Share on other sites

உலகில் பேசப்படுகின்ற மொழிகள் ஒவ்வொரு மொழிக் குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு மொழிக் குடும்பம் என்று சொல்வதன் அர்த்தம், அந்த மொழிகளின் மூல மொழியாக ஒரு குறிப்பிட்ட மொழியே இருந்திருக்க வேண்டும் என்பதாகும்.

இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்குள் அடங்குகின்ற மொழிகளுக்கு ஒரு மூல மொழி இருந்தது. அந்த மொழியில் இருந்து லத்தீன், ஜேர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தோன்றின.

இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள ஆரியர் எனப்படுபவர் பேசுகின்ற மொழிக் குடும்பம் என்ற அர்த்தத்தில் "இந்தோ-ஐரோப்பிய" மொழிக் குடும்பம் என்று இது அழைக்கப்படுகிறது.

திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு போன்ற பல மொழிகள் அடங்குகின்றன. திராவிட மொழிக் குடும்பத்தின் மூல மொழி தமிழ் என்பது பலருடைய கருத்து.

திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ள மொழிகளை பேசுகின்ற இடங்கள்:

http://upload.wikimedia.org/wikipedia/comm...he_Sprachen.png

தமிழ் வேறு ஒரு மொழிக் குடும்பத்தை சேர்ந்தது: சமஸ்கிருதம் வேறு ஒரு மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.

சமஸ்கிருத மொழியில் உள்ள விடயங்களுக்காக தமிழர்கள் பெருமை கொள்வது என்பது முட்டாள்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானத் தொழில்நுட்பத்தின்ர முன்னோடியளாம் இந்த பார்ப்பன மதக்காரர் (இந்து எண்டு சொல்லுற மதம்) ................................... இதுக்கு பார்ப்பன மதத்துக்கு மாறின மயூரன் பொன்ற தமிழாக்கள் உடந்தை........... இந்த வெக்கக்கேட எங்க போய் சொல்லுறது...................

மனுசன் எப்ப பறவையப் பாத்தானோ..... அப்பவே அவனுக்கு பறக்குற கனவு ஆசை வந்திருக்கும்................. இத தொழில்நுட்பத்தின்ர முன்னோடியெண்டா எப்பிடி............................ ஆசையளும் தன்னால முடியாத ஒண்ட பற்றின கனவுகளும் இலக்கியத்திலயோ கலைவடிவத்திலயோ வாறதொண்டும் புதுசில்ல.................... இது எல்லா இனக்குழுமத்திலயம் இருக்குிற ஒண்டு.................. இத வச்சுக்கொண்டு தாங்கள் தான் முன்னோடி தாங்கள் தான் பின்னோடி எண்டுகொண்டு லூசுத்தனமா ஆடுறதுகள என்ன சொல்லுறது......................... உச்சந்தலையில தேசிக்காய் வைச்சு தேய்கோணுமெண்டு தான் சொல்லலாம்.........................

விட்டா..................... நிலாவை பிடிச்சு தாறன் சோறு சாப்பிடு எண்டு அம்மா பிள்ளைக்கு சாப்பாடு குடுத்ததையும் சொல்லி........................ அதுக்கும் மதத்தின்ர பேர சொல்லி நிலவுக்கு போறதின்ர தொழில்நுட்ப முன்னோடி இந்துக்கள் எண்டுவினம் போல கிடக்கு......................................... அறிவியலே தெரியாம அரைவேக்காட்டுத்தனமா ஒண்ட எழுதிப்போட்டு அத அறிவியல் கட்டுரையெண்டு ............................. அய்யோ அய்யோ.......................................... :rolleyes::unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறுதல் என்பது தவறான விடயமே அல்ல. தங்களுக்குப் பிடித்தமான, மனத்திருப்தி கொள்கின்ற கொள்கைகளில் மாறிக் கொள்வது தவறானதே அல்ல. ஆனால் பணத்துக்காகவும், வயிறு வளர்க்கவும் மாறுவது தான் அசிங்கம்.

இப்போது தாங்கள் கொண்டிருக்கின்ற திராவிடக் கொள்கைகள், மக்கிச, கம்னூசிய சித்தாந்தங்கள் கூட ஒரு வித கொள்கை மாறுதல், மதம் மாறிய, பச்சோந்தியாகிய நடவடிக்கையாகவே ஆகும். எனவே கொள்கை மாறிய பூனைக்குட்டி என்று எதிர்வரும் காலங்களில் எழுதினால் அதையும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

வெறுமனே உங்களின் இயலாமைகள் கோபமாகவும், கீழ்தரமான வார்த்தைப் பிரயோகங்களோடும் நிரப்பப்படுவது குறித்து வருத்தமில்லை. ஆண்டாண்டு காலமாகச் செய்து வருவதால் பழக்கப்பட்டு விட்டது.

கன்னடக்கொள்கையான திராவிடத்துக்கு விலை போன பூனைக்குட்டியாரே!

இந்து மதம் ஆரியமதம் என்பது சுத்தப்பொய். ஆரியர் கொண்டு வந்த மதம் என்றால் அவர்கள் வந்த நாட்டில் எவ்வித அடையாளங்களும் காணப்படவில்லைN ஏன்? போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகள் எழலாம். அதையெல்லாம் சந்திக்கின்ற துணிவு உங்களிடம் இருக்க மாட்டாது என்பதை அறிவோம். ஒரே கருத்தைத் திருப்பச் சொல்வதன் மூலம் நியாயப்படுத்த மட்டும் தான் உங்களால் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம் மாறுதல் என்பது தவறான விடயமே அல்ல. தங்களுக்குப் பிடித்தமான, மனத்திருப்தி கொள்கின்ற கொள்கைகளில் மாறிக் கொள்வது தவறானதே அல்ல. ஆனால் பணத்துக்காகவும், வயிறு வளர்க்கவும் மாறுவது தான் அசிங்கம்.

இப்போது தாங்கள் கொண்டிருக்கின்ற திராவிடக் கொள்கைகள், மக்கிச, கம்னூசிய சித்தாந்தங்கள் கூட ஒரு வித கொள்கை மாறுதல், மதம் மாறிய, பச்சோந்தியாகிய நடவடிக்கையாகவே ஆகும். எனவே கொள்கை மாறிய பூனைக்குட்டி என்று எதிர்வரும் காலங்களில் எழுதினால் அதையும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

வெறுமனே உங்களின் இயலாமைகள் கோபமாகவும், கீழ்தரமான வார்த்தைப் பிரயோகங்களோடும் நிரப்பப்படுவது குறித்து வருத்தமில்லை. ஆண்டாண்டு காலமாகச் செய்து வருவதால் பழக்கப்பட்டு விட்டது.

கன்னடக்கொள்கையான திராவிடத்துக்கு விலை போன பூனைக்குட்டியாரே!

இந்து மதம் ஆரியமதம் என்பது சுத்தப்பொய். ஆரியர் கொண்டு வந்த மதம் என்றால் அவர்கள் வந்த நாட்டில் எவ்வித அடையாளங்களும் காணப்படவில்லைN ஏன்? போன்ற ஆயிரக்கணக்கான கேள்விகள் எழலாம். அதையெல்லாம் சந்திக்கின்ற துணிவு உங்களிடம் இருக்க மாட்டாது என்பதை அறிவோம். ஒரே கருத்தைத் திருப்பச் சொல்வதன் மூலம் நியாயப்படுத்த மட்டும் தான் உங்களால் முடியும்.

செமக் காமடி :D:D:D:D

நான் எப்ப சொன்னன் அண்ணா............... நான் கமுனிசவாதி திராவிட வாதி எண்டு????????????????????????? அப்பிடி நான் சொல்லாமல் நான் அந்த கொள்கைய கொண்டனான் எண்டு சொல்லுறத போல அடிமுட்டாத்தனம் வேற இருக்காது.................................................. இங்க சில பேர் சொல்லுறத போல நான் இந்து நான் இந்து எண்டு நான் ஒண்டும் சொல்லலயே..............................

அடுத்தவை பணத்துக்காவும் வயிறு வளக்கிறதுக்காகவும் மாறுகினம் எண்டு சொல்லுறீங்க............. இப்ப தங்கள இந்துக்கள் எண்டு சொல்லுறவையின்ர முன்னோர்களும் இப்பிடி காசுக்காகவும் வயிறு வளக்கிறதுக்காகவும் ஏன் இந்து மதம் எண்டு சொல்லுற பார்ப்பன மதத்துக்கு மாறியிருக்கக் கூடாது.................. இப்ப அத நீங்க அதான் எங்கட மதமெண்டு சொல்லுற மாதிரி...... இப்ப மதம் மாறினவை நாளைக்கு சொல்லுவினம்..... இதான் எங்கட மதமெண்டு........................................................

....... :lol:

இங்க இந்து மதம் எண்டு சொல்லுற பார்ப்பன மதம் பற்றியும் அது மற்றவையின்ரய களவெடுத்து தன்ர எண்டு சொல்லுற விமானத் தொழில்நுட்பத்த பற்றியும் தானே கதைக்கிறம்............. இதில ராமசாமியாரும் கன்னடக் கொள்கையும் எங்க வருதெண்டு ஒருக்கா சொல்லுங்கோ பிளீஸ்???????????????????????? இதில இருந்தே தெரீயுது உங்கட இயலாமை...................................... :lol::lol::lol:

எங்களுக்கு எந்த மதமும் பிடிக்கல.................. எங்களுக்கு எந்த வியாதியும் வாதமும் பிடிக்கல........

நாங்க நேற்றும் இண்டைக்குமு் நாளைக்கும் தமிழர்............................ தமிழே எங்கட வாழ்வியல் நெறி........... தமிழ் தான் எங்கட தனித்துவ அடையாளம்................... தமிழ் தான் எங்கட பண்பாடு............... தமிழ் தான் எங்கட வரலாறு................. எங்களிட்ட இருந்து எந்த பார்ப்பன மதக்காரரும் வேற ஆக்களும் எல்லாத்தையும் பெற்றுக்கொள்ளலாம்..........................

.. பெற்றுக்கொண்டிட்டு தாங்கள் தான் முன்னோடியெண்டு விபச்சாரத்தனம் பண்ணுறத பொறுக்கேலாது........................ தமிழன்ர பெருமைய அழிக்கிற பார்ப்பன மதத்தின்ர (இந்து எண்டு சொல்லுற மதம்) சதியள அனுமதிக்கேலாது.................... :rolleyes:

காசுக்காகவும் வயிறு வளக்கிறதுக்காகவும் வேறு சுகங்களுக்காகவும் நாங்க இந்து மதம் எண்டு சொல்லுற பார்ப்பன மதத்துக்கோ கிறிஸ்தவ மதத்துக்கோ இஸ்லாமுக்கோ மாறமாட்டம்.............. தமிழ்த் தேசியத்தை நாங்கள் காட்டிக் குடுக்க மாட்டம்........................ தமிழை கீழ்நிலைப்படுத்தி மதத்தை முன்னிலப்படுத்தமாட்டம்..............

............. அப்பிடியான இழிசெயல கீழ்த்தரமான அயோக்கியத்தனத்த விபச்சாரத்த செய்யமாட்டம்............................. :unsure:

Link to comment
Share on other sites

திராவிடம் என்பது தமிழர்களின் கொள்கை. பெரும்பாலான கன்னடர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கன்னடர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால், இன்றைக்கு பிஜேபி அங்கே ஒரு வலுமிக்க கட்சியாக வந்திருக்காது.

திராவிடம் தமிழர்களின் கொள்கையாக இருப்பதால், தமிழ்நாட்டில் மதவாதக் கட்சிகளால் பலம் பெற முடியவில்லை.

இந்து மதம் ஆரியர் கொண்டு வந்த மதம்தான். மத்திய ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு சென்ற ஆரியர்களும், இந்தியாவிற்கு சென்ற ஆரியர்களும் ஒரே மாதிரியான கடவுள்களை வணங்கினார்கள்.

கிரேக்கர்கள் வணங்கிய கடவுள்கள் இந்து மதக் கடவுள்களோடு ஒத்துப் போவது ஏன் என்று ஒரு முறை ஆராயந்து பாருங்கள்

கிரேக்கப் புராணங்களையும் இந்துப் புராணங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

நிறைய உண்மைகளை அறிவீர்கள்

கிரேக்கர்களின் மதமும் இன்றைய இந்து மதமும் ஒன்றுதான். கடவுள்களின் பெயர்கள்தான் வேறு வேறு. மிகுதி எல்லாம் ஒன்றுதான்.

மத்திய ஆசியாவில் வாழ்ந்த ஆரியர்கள் ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் புலம் பெயர்ந்தார்கள் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழிகள் எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றியோ,இன அடையாளம் என்பது எப்படி உருவாகிறது என்பது பற்றியோ ,இனக் குழுக்கள் எவ்வாறு பெயர் இடப்படுகின்றன என்பது பற்றியோ அறிவில்லாமால் மற்றறர்களைக் குழப்புபவர்கள் மற்றர்களுக்குப் பாடம் எடுக்கிறார்களாம்.

மனித இனம் ஆபிரிக்காவில் உருவாகிறது பின்னர் அது வெவ்வேறு வழிகளில் குடிப் பரம்பி வெவ்வேறு இனக் குழுக்களாகப் பிரிகிறது புலம் பெயர்கிறது.ஆபிரிகாவில் இருந்து மத்திய ஆசியா வந்த மனிதர்களே இந்தோ அய்ரோப்பியர்.இதில் வரும் இந்தோ என்பதுவும் அய்ரோப்பியர் என்பதும் அன்று இருந்த பெயர்கள் அல்ல.ஏனெனில் அன்றிருந்த மக்கள் இவ்வாறாண பெயர்களைக் கொண்டிருப்பார்கள் என்று இன்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்.அன்று அய்ரோப்பாவும் இருக்கவில்லை இந்திய உபகண்டமும் இருக்கவில்லை.அதாவது நிலத் தொகுதிகள் இருந்தன அவ்வாறான பெயர்கள் இருக்கவில்லை.வரலாற்றில் இன்று எமக்குத் தெரிந்த பெயர்களை வைத்து அன்றைய மக்களை பெயர் குறியீடாக அழைக்கிறார்கள்.அதாவது இன்றைய அய்ரோப்பிய மற்றும் வட இந்திய ஆரியரின் மூதாதையரை இந்தோ அய்ரோப்பியர் என அழைக்கிறார்கள்.இந்தோ அய்ரோப்பியர் என்றால் யார் என்பது பற்றி விகியில் தெளிவாக எழுதி இருக்கிறது.

Indo-Europeans are speakers of Indo-European languages. The term may apply to:

In anthropology, ethnology and sometimes linguistic anthropology, Indo-European people refers to the original people that historically spoke Indo-European languages, their ethnicity and their culture.

அதாவது மானிடவியல் மொழியியலில் இந்தோ அய்ரோப்பியர் என அழைக்கப்படும் மக்கள் இந்தோ அய்ரோப்பிய மொழைகளைப் பேசிய மூத்த குடிகள்.மொழிகள் ஒன்றில் இருந்து இன்னொன்றாகவே உருவாகின்றன.எவ்வாறு இனங்கள் உருவாகின்றனவோ அவ்வாறே.

நெடுக்கலபோவான் இணைத்த வரை படம் இன்று இந்தோ அய்ரோப்பியர் வாழும் நிலங்களைக்காடுகிறது.கீழ் இருக்கும் படங்கள் எவ்வாறு இந்தோ அய்ரோப்பிய மொழிகள் கிளைத்து குடிப்பரம்பின என்பதைக் காட்டுகிறது.

indoeuropeanei2.jpg

3500 கிமுவில் இந்தோ அய்ரோப்பிய மொழைகள் பேசியோர் வாந்த இடம்

ie5500bpir8.png

அந்தனோவா நாகரிகம்

ie4500bppg1.png

500 கிமு ,ஆரியர் கிழக்கே புலம்பெயருகின்றனர், அய்ரோப்பியர் மேற்கே புலம் பெயருகின்றனர்.திராவிடர் ஏற்கன்வே இந்திய உபகண்டத்தில் வாழ்கின்றனர்..

62031946zp4.png

இதற்கு மேல் விளங்கப்படுத்த நேசறிப் பிள்ளைக்குப்பாடம் எடுக்கிற மாதிரித் தான் விளங்க்கப்படுத்த வேணும்.

இவர்களில் இருந்தே பல கிளைகளாக பல மொழிகளும் இனங்களும் பிரிந்து ஒரு பகுதி அய்ரோபாவிற்க்குச் சென்ரது இன்னொரு பகுதி இந்திய உபகண்டத்திற்க்கு வந்ததௌ.இதனாலையே இவர்களை இந்தோ அய்ரோப்பியர் என்று அழைக்கப்படுகின்றனர்..

The Proto-Indo-Europeans a hypothetical group of people whose existence from around 4000 BCE and spoke Proto-Indo-European language.

Bronze Age (third to second millennia BC) speakers of Indo-European languages that had not yet split into the attested sub-families, viz.: early Centum and Satem dialects (speakers of languages predating Proto-Indo-Iranian, Proto-Armenian, Proto-Greek, Proto-Celtic, Proto-Italic, Proto-Germanic, Proto-Baltic, Proto-Slavic, and etc.)

Modern day speakers of Indo-European languages, or descendants of the original speakers of Indo-European languages.

கட்டுரையாளரின் வேத கால ஆதாரம் புளுகு மூட்டை என்பது ஏற்கனவே இந்திய அறிவியற் கழகத்தின் ஆய்வுக் கட்டுரையால் நிறுவப்பட்டுள்ளது.

---------

நீங்கள் ஏற்றுறு கொண்டால் என்ன விட்டால் என்னா? ஆனால் நீங்கள் தரும் ஆதாரங்கள் எல்லாம் அதனைத் தானே சொல்லிக் கொண்டு இருக்கின்றன?அப்படியாயின் நீங்களே தரும் ஆதரங்கள் எவற்றையும் நீங்களே ஏற்றுக் கொள்ளவில்லையாயின் ஏன் அவற்றை ஆதரங்கள் என்று எழுதுகிறீர்கள்? உங்கள் மோசடியான கருதாடல் அம்பலம் ஆகிக் கொண்டிருப்பது கூடய்ஜ் தெரியாமல் நிர்வாணமாக நிற்கிறீர்கள்.

:rolleyes::unsure:

மனித இனப் பரம்பல் தனியான ஒரு விடயம். அது குறித்து முன்னர் தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

மனிதன் ஆபிரிக்காவில் இருந்து மத்திய கிழக்கினூடு மத்திய ஆசியாவை அண்டி இந்தியா வழியாக தெங்கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா வரை நகர்ந்தான் என்றும் அப்புறம் அவனது பயணப்பாதையின் ஒரு கிளையாக மீண்டும் இந்தியாவில் இருந்தும் மத்திய ஆசியாவியில் (மத்திய கிழக்குடன் நெருங்கிய) இருந்து ஐரோப்பாவுக்கு நகர்ந்தான் என்பதும் ஏலவே விவாதிக்கப்பட்டு சான்றுகளோடு இங்கு நிரூபிக்கபட்ட விடயங்கள்.

Homo sapiens originated in Africa 150,000 years ago and began to migrate 55,000 to 60,000 years ago. It is thought he arrived in Australia around 45,000 years before present (BP). Australia was, at the time, already colonised by homo erectus. This dispersal, from Africa to Australia through Arabia, Asia and the Malay peninsula, could have occurred at a rate of 1km per year. (Credit: Image courtesy of University Of Cambridge)

070509161829.jpg

http://www.sciencedaily.com/releases/2007/...70509161829.htm

இங்கு சிலர் பூமிப் பந்தில் மனித இனப் பரம்பலின் இடையில் ஒரு கட்டத்தில் நின்று கொண்டு.. (அதாவது 3000 தொட்டக்கம் 2000 BCE க்கு) இடைப்பட்ட காலப்பகுதியில் நிகழ்ந்த அல்லது அவதானிக்கப்பட்ட மொழிப்பரம்பலை அடிப்படையாகக் கொண்டு மொத்த மனித இனப் பரம்பலுக்கும் விளக்கமளிக்க முற்படுவது யாழ் கள வாசகர்களை முட்டாள்கள் என்று எண்ணிச் செய்யும் கேலிக் கூத்தான விடயம்..!

யாழ் வாசகர்கள் இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக உணர்ந்து கொள்வது அவசியம்.

Human_mtDNA_migration.png

இதோ அதிநவீன ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த (mt DNA) உலகில் மனித இனப்பரம்பல்.

mtDNA-based chart of large human migrations.

IE_expansion.png

இதோ பழைய மொழியியல் அடிப்படையில் அமைந்த மனித இனப் பரம்பல் பற்றி விளக்கம். இது 4000 - 1000 BC காலத்தில் நிகழ்ந்தது.

( Scheme of Indo-European migrations from ca. 4000 to 1000 BC according to the Kurgan hypothesis)

ஆக இந்திய உப கண்டம் நோக்கி ஒரு மக்கள் கூட்டம் BC 4000 ஆண்டுகளுக்கு முன்னரே கிட்டத்தட்ட 50000 ஆண்டுகளுக்கு முன்னரே இடம்பெயர்ந்து விட்டது. அந்த மக்கள் கூட்டத்தின் பிறிதொரு கால நகர்வு இந்தியாவில் இருந்து மீண்டும் மத்திய ஆசியாவூடு ஐரோப்பாவுக்கு மீளவும் இடம்பெற்றுள்ளத்தை மிகச் சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறி இருக்கின்றன. இவை தொடர்பாக ஏலவே இங்கு விவாதிக்கப்பட்டுள்ளன.

http://en.wikipedia.org/wiki/Human_migration

With this approach, Dr. Macaulay's team calculates that the emigration from Africa occurred 65,000 years ago, pushed along the coasts of India and Southeast Asia and reached Australia by 50,000 years ago, the date of the earliest known archaeological site there.

Dr. Macaulay's team says there could have been just one migration, not two, because the mitochondrial lineages of everyone outside Africa converge at the same time to the same common ancestors. Therefore, people from the southern migration, probably in India, must have struck inland to reach the Levant and, later, Europe, the geneticists say.

http://www.nytimes.com/2005/05/13/science/13migrate.html

http://news.nationalgeographic.com/news/20...1114_india.html

மொழியியல் அடிப்படையில் மக்கள் பரம்பல் என்பது வெறும் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றவை தொடர்பில் தான் இந்தோ - ஐரோப்பிய மொழிப்பரம்பல் ஆராய்கிறது.

ஆரியம் திராவிடம் போன்ற கற்பனைப் பதங்கள் மனித இனத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மனிதனை அடையாள மிட வரலாற்றாசிரியர்களால் புகுத்தப்பட்ட பதங்களே அவை. திராவிடம் என்பது கூட வரலாற்றாசிரியர்களின் புகுத்தலே தவிர மனித இனப் பிரிவுக்கான சான்றடிப்படையில் அமைந்த ஒன்றல்ல.

(The English word Dravidian was first employed by Robert Caldwell in his book of comparative Dravidian grammar based on the usage of the Sanskrit word drvida in the work Tantravrttika by Kumrila Bhaa(Zvelebil 1990:xx)

http://en.wikipedia.org/wiki/Dravidian_languages

-----------

தற்போதைய எமது விடய இலக்கு என்பது வேதகாலம் அதாவது 4000 - 1000 BCE காலத்தில் இந்திய உபகண்டம் வாழ் மக்கள் மற்றும் இந்துமதம் சார்ந்து எழுந்த வான் பறப்புப் பற்றிய கருத்துருவாக்கம் தொடர்பானதே..!

மனித இனப் பரம்பல் என்று நோக்கின் 4000 - 1000 BCE ஆண்டுகளுக்கு பல ஆண்டுகள் முன்னரே மனிதன் இந்தியாவுக்குள் இடம்பெயர்ந்து விட்டான்..! அந்த மக்களின் வரலாறு பற்றிய குறிப்புக்கள் எந்த விகிபிடியாவிலும் கிடையாது..???! இடையில் காட்டப்படுபவை எல்லாம் ஒரு இடைநிலை ஆய்வறிக்கைகளே அன்றி முழுமையானவையும் அல்ல..!

மீண்டும் குறிப்பிடுகின்றோம்...எமது கருத்து என்பது மனிதனின் வான் பறப்பு ( வெறும் பறவையைப் பார்த்துப் பறப்பல்ல.. பொறி கொண்டு மனிதன் வானில் பறக்க முடியும் என்பது) என்ற சிந்தனை வேத காலத்திலேயே தோன்றி இருக்கிறது. அது இந்துக்களுக்கு பெருமையும் முதன்மையும் அளிக்கும் விடயமாக இருக்க வாய்ப்பைக் கொண்டிருக்கிறது என்பதுதான்..!

இதற்குள் அநாவசியமா தங்கள் தங்கள் அரை குறை விளக்கங்களைப் புகுத்தி கலந்தடிப்புகளால் கருத்துக்களை திரித்து திசை மாற்றுவதைச் சிலர் செய்ய முற்படுவதை இட்டு அவதானமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

வாசகர்களே!

மனித இனப் பரம்பல் பற்றி இங்கே விவாதிக்கப்படவில்லை.

மொழி, இனம் தோன்றியதன் பிற்பாடு நடந்த மொழிகளின், இனங்களின் நகர்வுகள், படையெடுப்புக்கள் சார்ந்த சில தகவல்கள் பரிமாறப்பட்டன.

சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள சில விடயங்களுக்காக தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் என்று அர்த்தமற்ற கருத்தின் காரணமாகவே இந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஒரு கேள்வி

பௌத்த இலக்கியமாகிய மணிமேகலையில் வரும் தகவல்கள் பற்றி சிங்களவர்கள் பெருமை கொள்ளலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசகர்களே!

மனித இனப் பரம்பல் பற்றி இங்கே விவாதிக்கப்படவில்லை.

மொழி, இனம் தோன்றியதன் பிற்பாடு நடந்த மொழிகளின், இனங்களின் நகர்வுகள், படையெடுப்புக்கள் சார்ந்த சில தகவல்கள் பரிமாறப்பட்டன.

சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ள சில விடயங்களுக்காக தமிழர்கள் பெருமைப்பட வேண்டும் என்று அர்த்தமற்ற கருத்தின் காரணமாகவே இந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஒரு கேள்வி

பௌத்த இலக்கியமாகிய மணிமேகலையில் வரும் தகவல்கள் பற்றி சிங்களவர்கள் பெருமை கொள்ளலாமா?

தமிழர்கள் இந்துக்களாகவும் விளங்குவதால் சமஸ்கிரதம் அவர்களின் நெருங்கிய சகோதர மொழியாகத் திகழ்கிறது. சமஸ்கிரத நூல்களைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் அவை சொல்லும் இந்துமத வரலாற்றை அல்லது வரலாற்று அம்சங்களை தவிர்க்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒரு கோரிக்கை..! அப்படியென்றால் சமஸ்கிரத வழியில் உள்ள ஆங்கிலத்தையும் (இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் ஐரோப்பிய மக்கள் மொழிகளில் ஒன்று) புறக்கணிக்க கோரலாமே..! அப்படி உங்க பிள்ளைகளை டொசுப் படிக்காமப் புறக்கணிக்க சொல்லலாமே..??! :rolleyes::D

இது தமிழர்களின் இந்துப் பாரம்பரியத்துக்கு விடப்படும் சவால்..! தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு உண்டு என்றால் அதேபோல் தமிழ் மக்கள் கடைப்பிடிக்கும் இந்து மதத்துக்கும் தனிச் சிறப்பிருக்கும். அதற்காக கிறிஸ்தவ மதத்தையோ இஸ்லாத்தையோ பின்பற்றும் தமிழ் பேசும் மக்கள் அல்லது தமிழ் மக்கள் தனிச்சிறப்பற்றவர்கள் என்பதல்ல அர்த்தம். அவர்களின் தனிச்சிறப்பு வேறுபட்ட வடிவில் அமைந்திருக்கும். எல்லோருக்கும் அவரவருக்கு என்ற தனித்துவம் உண்டு. அது காக்கப்படுவதுடன் தமிழன் என்ற இன உணர்வும் மேலோங்க வேண்டும்..! :unsure:

Link to comment
Share on other sites

சமஸ்கிருதம் அழிந்து போன ஒரு மொழி. அதை யர்ரும் இன்றைக்குப் பேசுவது இல்லை.

அதற்காக சமஸ்கிருத நூல்களை புறக்கணியுங்கள் என்றும் யாரும் சொல்லவில்லை. சமஸ்கிருதம், லத்தீன் போன்ற மொழிகளில் உள்ள நூல்களை யார் வேண்டும் என்றாலும் தாராளமாக படிக்கட்டும்.

ஆனால் வரலாற்றையும், உண்மையையும் யாரும் திசை திருப்ப வேண்டும்.

இந்தியாவில் நீணட காலமாக சமஸ்கிருதத்தில் இருந்துதான் இந்திய மொழிகள் அனைத்தும் தோன்றியது என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். மொழியியல் ஆராய்ச்சிகள் அதை முடிவுக்கு கொண்டு வந்தன.

ஆனால் மதவெறி காரணமாக அறிவியலை ஏற்றுக் கொள்வது இன்றைக்கும் பலருக்கு கடினமாக இருக்கிறது.

தமிழர்களுக்கு இந்துப் பாரம்பரியம் என்ற ஒன்று இல்லை.

தமிழர்களின் பாரம்பரியம் வேறு. இந்துப் பாரம்பரியம் வேறு.

ஒரு சிறு உதாரணம் மூலமே இதை வெகு இலகுவாக புரிந்து கொள்ளலாம்.

முருகன் என்று சொல்லப்படும் ஒரு கடவுள் தமிழர்களிடமும் உண்டு. இந்து மதத்திலும் ஸ்கந்தன் என்ற பெயரோடு அது இருப்பதாக சொல்கிறார்கள்.

தமிழ் பாரம்பரியத்தில் வந்த முருகனையும், இந்துப் பாரம்பரியத்தில் வந்த ஸ்கந்தனையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இரண்டும் வேறு வேறு பாரம்பரியங்கள் என்று தெரியும்

தமிழ்ப் பாரம்பரியம் காட்டும் பெண்களையும் இந்துப் பாரம்பரியம் காட்டும் பெண்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்

இரண்டும் வேறு வேறு பாராம்பரியங்கள் என்று தெரியும்

தமிழ் பாராம்பரியம் காட்டும் குல வேறுபாடுகளையும், இந்துப் பாராம்பரியம் காட்டும் வர்ண வேறுபாடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இப்படி நிறைய விடயங்கள் உண்டு, ஒப்பிடுவதற்கு.

இந்துப் பாராம்பரியம் வேறு! தமிழ்ப் பாரம்பரியம் வேறு!

இந்துப் பாரம்பரியத்தோடு தமிழினத்தை இணைத்து நாகரீகம் மிக்க ஒரு இனத்தை தலை குனிய வைக்காதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் இந்துக்களாகவும் விளங்குவதால் சமஸ்கிரதம் அவர்களின் நெருங்கிய சகோதர மொழியாகத் திகழ்கிறது. சமஸ்கிரத நூல்களைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் அவை சொல்லும் இந்துமத வரலாற்றை அல்லது வரலாற்று அம்சங்களை தவிர்க்க வேண்டும் என்பது அவசியமற்ற ஒரு கோரிக்கை..! அப்படியென்றால் சமஸ்கிரத வழியில் உள்ள ஆங்கிலத்தையும் (இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் ஐரோப்பிய மக்கள் மொழிகளில் ஒன்று) புறக்கணிக்க கோரலாமே..! அப்படி உங்க பிள்ளைகளை டொசுப் படிக்காமப் புறக்கணிக்க சொல்லலாமே..??! :D:lol:

இது தமிழர்களின் இந்துப் பாரம்பரியத்துக்கு விடப்படும் சவால்..! தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு உண்டு என்றால் அதேபோல் தமிழ் மக்கள் கடைப்பிடிக்கும் இந்து மதத்துக்கும் தனிச் சிறப்பிருக்கும். அதற்காக கிறிஸ்தவ மதத்தையோ இஸ்லாத்தையோ பின்பற்றும் தமிழ் பேசும் மக்கள் அல்லது தமிழ் மக்கள் தனிச்சிறப்பற்றவர்கள் என்பதல்ல அர்த்தம். அவர்களின் தனிச்சிறப்பு வேறுபட்ட வடிவில் அமைந்திருக்கும். எல்லோருக்கும் அவரவருக்கு என்ற தனித்துவம் உண்டு. அது காக்கப்படுவதுடன் தமிழன் என்ற இன உணர்வும் மேலோங்க வேண்டும்..! :lol:

நினைச்சன் :D இண்டைக்கு சமஸ்க்ிருதம் நெருங்கின சகோதர மொழி எண்டுவினம்...... நாளைக்கு சமஸ்கிருதம் வைப்பாட்டிக்கு பெத்துப்போட்ட மொழிதான் தமிழ் எண்டு சொல்லுவினம். பார்ப்பன மதத்தையும் (இந்து எண்டு சொல்லுற மதத்தையும்) பார்ப்பன மொழியையும் (சமஸ்கிருதத்தையும்) முன்னிலைப்படுத்தி தமிழின் பாரம்பரியத்தை சிதைக்க நிற்கினம். அன்று பணத்துக்காகவும் சாப்பாட்டுக்காகவும் கேவலச் சுகத்துக்காகவும் மாறின பார்ப்பன மதத்துக்காக (இந்து எண்டு சொல்லுற மதம்) இண்டைக்கு வக்காளத்து வாங்குற தமிழற்ற நிலைய நினைச்சா என்ன சொல்லுறதெண்டு தெரியல...... :D:D:lol: பணத்துக்காவும் அற்ப சுகத்துக்காவும் மாறின பார்ப்பன மதத்துக்கு பாரம்பரியம் இருருக்கெண்டு சொல்லுறது அதவிட பெரிய காமடி.................................... முதலே சொன்னன் இவை தமிழுக்கு நிகரா அடிமட்டமான மதத்தை கொண்டு வந்து வைக்கினம்..... அப்பவே தமிழ பின்நிலைப்படுத்தி இந்துத்துவ தேசியத்த முன்னுக்கு தள்ளுகினம்................ யாழ் கள வாசகர்கள் இதில கவனமா இருக்கோணும்..............

இந்தப் பார்ப்பன மதம் (இந்து எண்டு சொல்லுற மதம்) இருக்கே இதுக்கெண்டு ஒரு பாரம்பரியம் இல்ல...................... இந்த மதத்துக்குள்ள இருக்கிறதெல்லாம் மோசடியளும் பொய் பித்தலாட்டங்களும் தான்................. மற்றவனிட்ட களவெடுத்து தன்ர எண்டு சொல்லுற வக்கிரத்தனமும் தான் இந்து மதத்துக்குள்ள இருக்கு........................ வரலாற்ற நல்லா தூசுதட்டிப் பாருங்கோ

தமிழ் மக்களுக்கெண்ட ஒரு தனி வரலாறு தனி வாழ்வு நெறி தனி பாரம்பரியம் தனி பண்பாடு தனிச் சிறப்பு எல்லாம் இருக்கு:........................... ஆனா பார்ப்பனிய மதத்தால தான் தமிழருக்கு பாரம்பரியம் வந்ததெண்டு இவை இன்னும் கொஞ்சநாளில சொல்லுவினம்................... பார்த்துக்கொண்டிருங்கோ........

..... :rolleyes::unsure:

பார்ப்பன மதத்துக்கு (இந்து எண்டு சொல்லுற மதம்) மாறினவை தமிழின்ர பாரம்பரியத்தை தமிழற்ற தனித்துவத்தை சிதைச்சு எல்லாம் பார்ப்பன மதத்தின்ர எண்டும் எல்லாத்துக்குமு் பார்ப்பன மதம் தான் முன்னோடி எண்டும் சொல்ல முன்னுக்கு நிக்கினம்.............. தமிழர்களே கவனமா இருங்கோ................ நாங்கள் தமிழர் எண்டத நினைவில வைச்சிருங்கோ............

Link to comment
Share on other sites

தமிழர்களை மொழியாலை இணைக்கிறதை விட வேறு வேறு மொழிகள் பேசும் புலம்பெயர்ந்த வாழ்வில் கனடா ஐரோப்பா பிஜி மொறிசியஸ் மலேசியா சிங்கப்பூர் அவுஸ்ரேலியா தென்ஆபிரிக்கா என்று எல்லாத் தமிழர்களையும் இந்து மதத்தால் இணைப்பது இலகு.

அப்படி இந்து மதத்தால் இணைந்த தமிழர்கள் பலமாகி தமிழீழத்தை இந்தியாவில இருக்கிற இந்துக்களோடு சேர்ந்து மீட்டுப் போடுவினம் என்று மேற்குலக மற்றும் சிங்கள இஸ்லாமிய அடிவருடிகள் திராவிடம் பகுத்தறிவு என்று கொண்டு கெடுக்கினம். போராட்டத்தை சிதைக்கினம்.

மயூரன் இந்துக்கள் என்னும் பழந்தமிழர்கள் தான் விமானத்தின் முன்னோடிகள் என்று எழுதினது கூட சிங்களத்தின் கடுமையான வான்தாக்குதல்கள் அதன் இழப்புகளால் சோர்வடைந்திருக்கிற தமிழர்களிற்கு நம்பிக்கையை ஊட்டுவதற்காக. இருந்தாலும் இது அடிப்படையற்ற வெறும் பிரச்சாரம் என்று சொல்லிவிட முடியாது ஏன் என்றால் இந்து மத அறிவியல் சார்ந்த ஐதீகத்தின் அடிப்படையிலானது. இதற்கான ஆதாரங்கள் அழிந்து போயிருக்கலாம் அல்லது இனிமேல் கண்டு பிடிக்கப்படலாம்.

நாம் எல்லோரும் இந்துக்கள் என்னும் பழந்தமிழர்களாக ஒற்றுமையோடு Mikoyan Lockeed Martin போன்ற நிறுவனங்களிற்கு மகஜர் அனுப்பலாம். அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்தால் வான் புலிகளிற்கு இலவசமாக விமானங்கள் கிடைக்கலாம். அல்லது இந்துக்கள் என்னும் பழந்தமிழர்கள் செய்த விமானம் போல் புலம்பெயர்ந்த தமிழர்களும் புதிய விமானங்கள் செய்யத் தூண்டலாம். எல்லாத்தையும் எப்பவும் positive exponent ஆக சிந்திக்கப் பழக வேணும்.

Link to comment
Share on other sites

மீண்டும் குறிப்பிடுகின்றோம்...எமது கருத்து என்பது மனிதனின் வான் பறப்பு ( வெறும் பறவையைப் பார்த்துப் பறப்பல்ல.. பொறி கொண்டு மனிதன் வானில் பறக்க முடியும் என்பது) என்ற சிந்தனை வேத காலத்திலேயே தோன்றி இருக்கிறது. அது இந்துக்களுக்கு பெருமையும் முதன்மையும் அளிக்கும் விடயமாக இருக்க வாய்ப்பைக் கொண்டிருக்கிறது என்பதுதான்..!

மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்வதால் பொய் உண்மையாகி விடாது.

மயூரனுன் கட்டுரையில் கூறப்பட்ட விமானிக்க சாஸ்திரம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுதப்பட்டது.விமானம் கண்டுபிடிக்கப்பட்டு பொதுப் பரப்பில் விமானவியல் சார்பானா சொற்களும் புளக்கத்துக்கு வந்தபின் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டது.அந்தப் புத்தகத்தில் மேற்கோள்காட்டப்பட்ட சமஸ்கிரதம் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.அதை வெளியிட்டவர் சர்வதேச ஆரிய சபையினர்.இவர்களின் நோக்கமும் அந்தப் புத்தகத்தில் உள்ள விடயங்களின் படி ஏன் ஒரு விமானம் பறக்க முடியாது என்பதுவும் விலாவாரியாக இந்திய அறிவியற் கழகத்தின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்படுள்ளது.அதில் கூறப்பட்ட விமானக்கள் பறந்தற்க்கு மாட்டின் சிறு நீரும் யானையின் சிறு நீரும் பாவிக்கப்படதாக எல்லாம் எழுதப்படுள்ளது.அந்தப் புதகத்தில் படங்களும் கீறி வெளியிடப்படுள்ளன.அந்தப் படங்களைப் பார்த்தால் புத்தி சுவாதினம் அற்ற சிலரின் மோசடி அன்றி ஒரு தேர்ந்த மோசடி கூடக் கிடையாது என்பது புலபடும்.இதைத் தான் ஆதாரம் ஆதாரம் என்று இங்கு குதிப்பவர்கள் முன்னர் தந்த இணைப்பில் சென்று அதை வாசித்தால் புரிந்து கொள்ள முடியும்.

vaimanikashastrashakunaam4.jpg

எல்லா ஆதரங்களையும் அறிவியற் சான்றுகளையும் மீறி விதண்டாவாதமாக திருப்பத் திரும்ப பொய்களைக் கூறுபவர்களை ஒருவரும் ஒன்றும் செய்து விட முடியாது.

மனித குடிப்பரம்பல் பற்றிய ஆய்வுகள் எல்லாம் சொல்வது ஆரியர் இந்திய உபகண்டத்திற்கு வரும் முன்னரே திரவிடர் தென் இந்தியாவில் வந்து விட்டனர் என்று.முன்னர் நடந்த விவாத்திலும் அதுவே நிறுவப்பட்டது மீண்டும் அதனை இந்தத் தலைப்பிலுஉம் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

Link to comment
Share on other sites

இன்னொரு கொசுறுத் தகவல் யாழ்க் கள இந்துத்வ வாதிகளுக்கு, பதிவு இணையத்தில் இருந்து மேற் சொன்ன கட்டுரை இப்போது தூக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவு இணையத்தளத்துக்கு நன்றி................................................... தமிழ்த்தேசியத்தை சிதைக்கிற கட்டுரைகள இனிமேலாவது பதிவு இணையத்தளம் வெளியிடக்கூடாது...................... நல்ல அறிவியல் தகவல்கள தரோணும்............... அது தமிழர முன்னிலைப்படுத்துறதா இருக்கோணும்......................... மதங்கள முன்னிறுத்தி எங்கட அடையாளங்கள சிதைக்ககக்கூடாது................................

... கண்ட கண்ட மதவாதிகள் உள்நோக்கத்தடயும் பார்ப்பனிய மதத்த முன்னிறுத்தவும் எழுதுற இதுபோல கட்டுரையள இனிமேல் வெளியிடாமல் பார்த்துக்கொள்ளோணுமு்...........

.............

பதிவு இணையத்தளம் புத்திசாலித் தனத்தோட கட்டுரைய நீக்கியிருக்கு............................. யாழ் இணையம் எப்ப இந்த அரைவேக்காட்டுத்தன கட்டுரைய நீக்கப்போகுது???????? தமிழ்த் தேசியம் மண்ணாங்கட்டி எண்டு துள்ளிக் குதுிக்கிற யாழ் களமும் இப்பிடி மறைமுகமா இந்துத்துவ செயற்பாடுகளுக்கு துணை போறது தமிழினத்துக்கு செய்யிற மிகப்பெரிய துரோகம்................................... புரிஞ்சுகொண்டு திருந்தோணும்............. :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

பதிவு இணையத் தளம் தன்னுடைய முன்பக்கத்தில் இருந்தும், அறிவியல் பகுதியில் இருந்தும் கட்டுரைக்கான இணைப்பை நீக்கியிருக்கிறது.

பதிவு இணையத்திற்கு நன்றிகள்

அதே வேளை யாழ் களம் இந்தக் கட்டுரையை நீக்கத் தேவையில்லை. இது ஒரு கருத்துக் களம். இங்கே இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகளும் கருத்துக்களும் வரத்தான் செய்யும்.

தமக்குள்ளேயே பலவீனமான, முரண்பாடான விடயங்களை உள்ளடக்கியது இந்தக் கட்டுரைகளை அம்பலப்படுத்துவது மிக எளிது.

இந்து மதம் காட்டுகின்ற "அறிவியல்" பூச்சாண்டிகளை அம்பலப்படுத்த இது போன்ற கட்டுரைகள் உதவும்.

ஆகவே யாழ் களம் இந்தக் கட்டுரையை நீக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

பதிவு இணையத் தளம் தன்னுடைய முன்பக்கத்தில் இருந்தும், அறிவியல் பகுதியில் இருந்தும் கட்டுரைக்கான இணைப்பை நீக்கியிருக்கிறது.

பதிவு இணையத்திற்கு நன்றிகள்

அதே வேளை யாழ் களம் இந்தக் கட்டுரையை நீக்கத் தேவையில்லை. இது ஒரு கருத்துக் களம். இங்கே இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகளும் கருத்துக்களும் வரத்தான் செய்யும்.

தமக்குள்ளேயே பலவீனமான, முரண்பாடான விடயங்களை உள்ளடக்கியது இந்தக் கட்டுரைகளை அம்பலப்படுத்துவது மிக எளிது.

இந்து மதம் காட்டுகின்ற "அறிவியல்" பூச்சாண்டிகளை அம்பலப்படுத்த இது போன்ற கட்டுரைகள் உதவும்.

ஆகவே யாழ் களம் இந்தக் கட்டுரையை நீக்கத் தேவையில்லை.

சபேசன் அந்த லிங் அப்படியேதான் உள்ளது அதுமட்டுமல்ல வேறு பல தமிழர்களது சிந்தனைகள் வேறு தளங்களில் வாசிக்கக் கூடியதாக இருந்தது உண்மையில் மிகவும் அதிசயிக்கத்தக்கதாக உள்ளது..

நமது தாத்தாக்கள் எல்லாம் எவளவு கெட்டிக்காரராய் இருந்திருக்கினம் ஆனா நாமதான் ஆளாளுக்கு குளுப்பிரித்து தெருச்சண்டை செய்கின்றோம்...... :(

b9p16094lx6.gif

http://www.pathivu.com/index.php?subaction...mp;ucat=35&

:)

:D

வாசிப்பவர்கள் இந்து எதிர்ப்பு வாதிகள் சொல்வதை மட்டும் கேளாமல் மற்றைய கட்டுரைகளையும் வாசித்து சுயமாக உங்கள் தீர்மானங்களை எடுங்கள்

b9p16094lx6.gif

http://www.muthamilmantram.com/viewtopic.p...mp;&start=0

http://www.unarvukal.com/forum/lofiversion....php?t5005.html

http://www.muthamilmantram.com/viewtopic.p...389239d762a7b8e

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கொசுறுத் தகவல் யாழ்க் கள இந்துத்வ வாதிகளுக்கு, பதிவு இணையத்தில் இருந்து மேற் சொன்ன கட்டுரை இப்போது தூக்கப்பட்டுள்ளது.

கொசுறுத்தகவலும் குழறுபடியானதாகவே உள்ளது. பதிவு மற்றும் சூரியன் இணையத்தளங்களில் குறிப்பிட்ட விடயம் தற்போதும் இடம்பெற்றே உள்ளன.

அதற்கான இணைப்பு இதோ...

http://www.pathivu.com/index.php?subaction...mp;ucat=35&

http://www.sooriyan.com/index.php?option=c...3&Itemid=32

உலக மனிதப் பரம்பலில் இந்திய உபகண்டம் நோக்கி கிட்டத்தட்ட 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்த அனைவரும் திராவிடர் என்ற கருத்தியல் உலகில் எங்கும் இல்லை. திராவிடம் என்ற பதமே சமஸ்கிரத மொழியில் இருந்து ஆங்கில வரலாற்றாசிரியர்களால் புகுத்தப்பட்ட ஒரு அடையாள மாயைக் குறியீடு.. அவ்வளவும் தான். இதற்கான குறிப்பு முன்னரும் பல தடவைகள் தரப்பட்டுள்ளன..! ஆரியமும் இவ்வகையில் பிறந்த ஒன்றுதான்..! :)

Link to comment
Share on other sites

நான் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன்.

பதிவு இணையத்தளம் தன்னுடைய முன்பக்கத்தில் இருந்தும், "அறிவியல்" என்ற பகுதியிலும் இருந்தும் இக் கட்டுரைக்கான இணைப்பை நீக்கியுள்ளது.

கட்டுரையின் நேரடியான இணைப்பு மட்டும்தான் மிச்சம் உள்ளது. பதிவு இணையத்திற்கு நேரடியாக போகின்ற ஒருவருக்கு இந்த இணைப்பு எப்படித் தெரியும்?

நீங்கள் தந்த மற்றைய இணையத் தளங்களை பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. எங்களுடைய மக்களில் இன்றைக்கும் பெரும்பாலானவர்கள் இந்துத்துவ மாயையில் இருப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. இதை இணைப்புக்களை தந்து நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அப்படி அவர்கள் மாயையில் இருப்பதால்தான் நாம் உண்மையை சொல்ல வேண்டிய தேவையும் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அவர்கள் மாயையில் இருப்பதால்தான் நாம் உண்மையை சொல்ல வேண்டிய தேவையும் வருகின்றது.

நீங்கள் இத்தலைப்பில் குறித்த கட்டுரை தொடர்பாக ஆதாரங்கள் சகிதம் முன் வைத்த உண்மை ஒன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம். சும்மா நானும் நானும் என்று போற இடம் வாற இடம் எல்லாம் பார்பர்னியத்தை எதிர்கிறம் என்ற எச்சி உமிழுறதைச் செய்திட்டு.. உண்மைச் சொல்லுறம் மாயை விலக்கிறம் என்று மாயைக்குள்ளேயே கட்டுண்டு கிடந்து கொண்டு.. கதையளக்கிறதால எந்தப் பயனுமில்ல..!

பதிவு இணையத்தளத்தின் முற்றம் பகுதியில் அறிவியற் செய்திகள் தான் இடம்பிடித்துள்ளன. பதிவு இணையத்தளம் சூரியன் இணையத்தளத்தில் இக்கட்டுரை வந்த பின்னர் தான் தனதில் இணைத்துக் கொண்டது.

அதுமட்டுமன்றி இக்கட்டுரை அறிவியல் செய்தியன்று. இது ஒரு அறிவியலுக்கான அடிப்படையின் மூலத்தைத் தேடி செய்யப்பட்ட ஒரு அலசல் மட்டுமே. அதனால் அதை அவர்கள் அறிவியற் செய்தியில் இருந்து நகர்த்தி இருக்கலாம்.

இக்கட்டுரை வெறுமனவே நகர்த்தப்பட்டுள்ளதே தவிர சபேசன் அவிழ்த்துவிடும் காரணங்களால் அக்கட்டுரை பதிவுத்தளத்துக்குப் பொருத்தமில்லை என்று நகர்த்தப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் அங்கில்லை..! எனவே பதிவுத்தளத்தின் இந்த நகர்த்தலை சபேசன் "மகிந்த கிழக்கைப் பிடித்து வெற்றி விழாச் செய்தது போல" கொண்டாடி மகிழ்வதில் அர்த்தமே இல்லை..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விவாதத் தலைப்புக்குரிய மயூரனின் கட்டுரையில் கையாளப்பட்ட உதாரணங்கள் விகிபிடியாவில் வான் பறப்புப் பற்றிய குறிப்பில் அடங்கியுள்ளது..!

Early Flight

Icarus and DaedalusSee also: List of early flying machines and First flying machine

The dream of flight is fueled by our observation of the birds, and is illustrated in myths across the world (e.g. Daedalus and Icarus in Greek mythology, or the Pushpaka Vimana of the Ramayana). The first attempts to fly also often drew on the idea of imitating birds, as in Daedalus' building his wings out of feathers and wax. Attempts to build wings of various materials and jump off high towers continued well until the seventeenth century.

http://en.wikipedia.org/wiki/Aviation_history

விமானம் என்று அழைக்கப்படும்.. பொறி சார்ந்து மனிதன் பறத்தல் என்ற கற்பனையின் வெளிப்பாடு பற்றி விகிபிடியாவில்..

Ramayana

In the Ramayana, the pushpaka ("flowery") vimana of Ravana is described as follows:

"The Pushpaka chariot that resembles the Sun and belongs to my brother was brought by the powerful Ravana; that aerial and excellent car going everywhere at will .... that car resembling a bright cloud in the sky ... and the King [Rama] got in, and the excellent car at the command of the Raghira, rose up into the higher atmosphere.'"[citation needed]

It is the first flying vimana mentioned in Hindu mythology (as distinct from the gods' flying horse-drawn chariots).

Pushpaka was originally made by Maya for Kubera, the God of wealth, but was later stolen, along with Lanka, by his half-brother, the demon king Ravana.

http://en.wikipedia.org/wiki/Pushpaka_Vimana

மேலும் வைமானிகா சாஸ்திராவில் விமானம் பற்றி மயூரன் குறிப்பிட்ட விடயங்கள்.. விகிபிடியாவில்..

Mr. G. R. Josyer, Director of the International Academy of Sanskrit Research in Mysore, in the course of an interview recently, showed some very ancient manuscripts which the Academy had collected. He claimed that the manuscripts were several thousands of years old, compiled by ancient rishis, Bharadwaja, Narada and others, dealing, not with the mysticism of ancient Hindu philosophy of Atman or Brahman, but with more mundane things vital for the existence of man and progress of nations both in times of peace and war. [...] One manuscript dealt with Aeronautics, construction of various types of aircraft for civil aviation and for warfare. [...] Mr. Josyer showed some types of designs and drawing of a helicopter-type cargo-loading plane, specially meant for carrying combustibles and ammunition, passenger aircraft carrying 400 to 500 persons, double and treble-decked aircraft. Each of these types had been fully described.

http://en.wikipedia.org/wiki/Vaimanika_Shastra

தமிழர்களின் மதம்/கள் என்ன..??!

About 90% of the population of Tamil Nadu are Hindu. Christians and Muslims account for 5% each. Most of the Christians are Roman Catholics. About one-third of the Muslim population speak Urdu and two-thirds speak Tamil. Tamil Jains number only a few thousand now.[72] Tamil Hinduism, like other regional varieties of Hinduism, has many peculiarities. The most popular deity is Murugan, who is probably same as Karthikeya, the son of Siva, but who may in origin have been a different deity, and has taken on a distinctly local character.[73] The worship of Amman, also called Mariamman, thought to have been derived from an ancient mother goddess, also is very common.[74] Kannagi, the heroine of the Cilappatikram, is worshipped as P by many Tamils, particularly in Sri Lanka.[75] There are also many followers of Ayyavazhi in Tamil Nadu, mainly in the southern districts.[76] In addition, there are many temples and devotees of Vishnu, Siva, Ganapathi, and the other common Hindu deities.

தமிழர்களின் ஆரம்பம் என்ன..??!

தமிழர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இன்னும் கிடைக்கவில்லை. அதேபோல்.. ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களால் அடையாளமிடப்பட்ட திராவிடம் என்ற வகையுள் அடங்கும் இனத்தினர் என்பவருக்கும் எங்கிருந்து வந்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லை..! ஆனால் அடிப்படையில் மனித இனப் பரம்பல் ஆபிரிக்காவில் இருந்தே ஆரம்பித்தது..!

Pre-historic period

The origins of the Tamil people, like those of the other Dravidian peoples, are unknown, although genetic and archaeological evidence suggests a possible migration into India around 6000 BCE.[6] The earliest clear evidence of the presence of the Tamil people in modern Tamil Nadu are the megalithic urn burials, dating from around 1000 BCE and onwards, which have been discovered at various locations in Tamil Nadu, notably in Adichanallur.[7][8] These burials conform to the descriptions of funerals in classical Tamil literature in a number of details, and appear to be concrete evidence of the existence of Tamils in southern India during that period.[9] In modern times, ancient Tamil literature like Sangam poetry and epics like Silapthigaaram have been interpreted as making references to a lost land known as Kumari Kandam.[10]

திராவிடம் என்ற பதமே சமஸ்கிரதத்தில் இருந்து பிறந்தது..! அது தமிழர்களுக்கு என்ற தனித்துவமானதல்ல. முழு தென்னிந்தியா வாழ் மக்களுக்குமானது.

The term Dravidian is taken from the Sanskrit term Dravida. It was adopted following the publication of Robert Caldwell's Comparative grammar of the Dravidian or South-Indian family of languages (1856); a publication that established the language grouping as one of the major language groups of the world. Robert Caldwell was a Catholic missionary and used the term Dravidian to refer to the people of South India.

http://en.wikipedia.org/wiki/Dravidian_people

தமிழர்களின் அடையாளம் சொல்ல இருப்பது.. இலக்கியங்களும் அவர்களின் மத அடையாளங்களுமே தவிர.. உருப்படியான எந்த அகழ்வாராய்ச்சிச் சான்றும் இல்லை என்பது வேதனை மிகுந்த உண்மை..! அதிலும் மத அடையாளங்களை சிதைத்து தமிழரின் இன அடையாளத்துக்கான இருப்பையே அழிக்க தமிழருள் சில சிங்கள பெளத்த பேரினவாத அருவருடிகள் இருப்பது.. தமிழர்களின் சாபக் கேடே..!

http://en.wikipedia.org/wiki/Tamil_people

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவானின் இணைப்பிலையே விமானிக்க சாஸ்தித்தின் மோசடி பற்றிக் குறிப்பிடப்புள்ளது.இணைப்பை இணைக்கும் முன் அதைப் படித்து விட்டாவது இணைக்கலாம்.

Josyer then tells how he was visited by "Miss Jean Lyon, journalist of Toronto and New York" for an interview, and how Lyon in her Just Half a World Away (1954) concluded that he was "guilty of a rabid nationalism, seeking to wipe out everything since the Vedas".

மேற் சொன்ன விமானிக்க சாஸ்திரத்தை எழுதியவரைப் பேட்டி கண்ட ஒரு மேற்குலகப் பத்திரிகையாளர் கட்டுரையின் இறுதியில் 'இதை எழுதியவர் பைதியக்காரத்தனமான தேசிய வாதி (இந்து) இவரின் நடவடிக்கை வேத காலத்தில் இருந்து எல்லாவற்றையுமே அழித்து விடுகிறது'

A critical review pronounced Josyer's introduction to be "least scholarly by any standards." and said that "the people connected with publication – directly or indirectly – are solely to blame either for distorting or hiding the history of the manuscripts." perhaps in an attempt to "eulogise and glorify whatever they can find about our past, even without valid evidence." By tracing the provenance of the manuscript, interviewing associates of S. Shastry (including G. V. Sharma to whom the text was originally dictated), and based on the linguistic analysis of the text, the review concluded that it came into existence sometime between 1900 and 1922.[7] :)

ஒரு நுண்ணிய ஆய்வின் முடிவில் இந்தப் புத்தகத்தை மட்டமான தரமுடையது எனவும் இதைப் உருவாக்கியவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதன் வரலாறு பற்றி பொய்களையும் மறைப்புக்களையும் செய்துள்ளனர் எனவும், இவர்களின் நோக்கம் கடந்த காலத்தை பெருமை உள்ளதாகக் காட்டுவது எந்த வித சான்றுகளும் இன்றி புனைவுகளை மேற்கொண்டனர் எனவும் கூறுகிறது.ஈற்றில் மொழியியல் ஆய்வுகளின் முடிவில் இந்தப் புத்தகத்தில் கூறப்படுபவை 1900 அல்லது 1922 ஆண்டுகளிலேயே உருவாக்கப்பட்டது என்னும் முடிவுக்கே இந்த ஆய்வாளர்கள் வந்தனர்.

The Vymanika Shastra was first committed to writing between 1918 and 1923, and nobody is claiming that it came from some mysterious antique manuscript. The fact is, there are no manuscripts of this text prior to 1918, and nobody is claiming that there are. So on one level, this is not a hoax. You just have to buy into the assumption that 'channeling' works. ... there is no exposition of the theory of aviation (let alone antigravity). In plain terms, the VS never directly explains how vimanas get up in the air. The text is top-heavy with long lists of often bizarre ingredients used to construct various subsystems. ... There is nothing here which Jules Verne couldn't have dreamed up, no mention of exotic elements or advanced construction techniques. The 1923 technical illustration based on the text ... are absurdly un-aerodynamic. They look like brutalist wedding cakes, with minarets, huge ornithopter wings and dinky propellers. In other words, they look like typical early 20th century fantasy flying machines with an Indian twist. :D:(

1918 ஆண்டிற்கு முன்னர் இதில் கூறப்படுள்ள விடங்கள் பற்றிய எந்த ஒரு நூலும் கிடையாது.இதில் எந்த ஒரு விமானப் பொறிமுறை பற்றிய கோட்பாடும் கிடையாது.இதில் பல்வேறு விசித்திரமான பொருட்களினால் எவ்வாறு பல துணைப்பாகங்கள் உருவாக்கப்பட்டன என்பது பற்றிய கற்பனையான புனைவுகள் இருக்கின்றன.இதில் கூறப்பட்டுள்ள வடிவமானது முற்றிலும் காற்றழுத்தவிதி முறைகளுக்கு முரணானது. 1923 ஆம் ஆண்டு கீறப்பட்ட படங்களானவை விமான வடிவமைப்புக்கு முரணான ஒரு நேர்தியற்ற கலியாணக் கேக்கை ஒத்ததாகவும் அளவீடிகள் அற்ற இறக்கைகளையும் உந்தியையும் உடையனவாக இருக்கின்றன.மொத்தத்தில் இது இருபதாம் நூற்றாண்டு எழுதப்பட்ட விஞ்ஞானப் புனைகதைகளின் இந்தியத் திரிப்பாக இருக்கிறது.

A 1974 study by researchers at the Indian Institute of Science, Bangalore found that the heavier-than-air aircraft that the Vaimanika Shastra described were aeronautically infeasible. The authors remarked that the discussion of the principles of flight in the text were largely perfunctory and incorrect, in some cases violating Newton's laws of motion. The study concluded:[12]

Any reader by now would have concluded the obvious – that the planes described above are the best poor concoctions, rather than expressions of something real. None of the planes has properties or capabilities of being flown; the geometries are unimaginably horrendous from the point of view of flying; and the principles of propulsion make then resist rather than assist flying. The text and the drawings do not correlate with each other even thematically. he drawings definitely point to a knowledge of modern machinery. This can be explained on the basis of the fact that Shri Ellappa who made the drawings was in a local engineering college and was thus familiar with names and details of some machinery. Of course the text retains a structure in language and content from which its ‘recent nature’ cannot be asserted. We must hasten to point out that this does not imply an oriental nature of the text at all. All that may be said is that thematically the drawings ought to be ruled out of discussion. And the text, as it stands, is incomplete and ambiguous by itself and incorrect at many places.

:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.