Jump to content

இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.


Recommended Posts

வெற்றிவேல் உங்கள் யு டியுப் தலைப்பில் இருந்து விலகிச் செல்கிறது.இதன் அடிப்படை Ancient astronaut theories அதாவது கடந்தகால விண்வெளியியலாளர் பற்றியது .விகியில் அது கீழ் உள்ள தலைப்பில் இருக்கிறது.இந்தத் தலைப்பு 'இந்து' மதம் கண்டு பிடித்த 'விமானத் தொழில் நுட்பம்' பற்றியது.இதற்குள் மற்றவற்றைக் கலக்காமால், இந்த மோசடியான தலைப்பையும் கட்டுரையையும் அம்பலப் படுத்த தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் பற்றியே விவாதிப்போம்.மேற்குறிப்பிட்

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானின் இணைப்பிலையே விமானிக்க சாஸ்தித்தின் மோசடி பற்றிக் குறிப்பிடப்புள்ளது.இணைப்பை இணைக்கும் முன் அதைப் படித்து விட்டாவது இணைக்கலாம்.

கட்டுரையாளரோ நாமோ இங்கு புஸ்பக விமான வடிவில் விமானம் செய்து பறவுங்கள் என்று சொல்லவில்லை. வைமானிகா சொல்வது அச்சொட்டான விமானத் தொழில்நுட்பத்தின் பொறியியல் பிரதி நூல் என்று பொறியியல் கற்பிக்கவில்லை.

ஒரு சாதாரண மட்டமான அறிவுள்ளவனுக்கே புரியும்.. நாம் இங்கு, மனிதன் பொறி செய்து விண்ணில் பறக்க முடியும் என்ற மூல சிந்தனைக்கான தோற்றுவாய் எங்கிருந்து பிறந்தது என்பதற்கான சான்று தேடலையே செய்து கொண்டிருக்கிறோம் என்று.

அதைத்தான் விகிபிடியாவும் சொல்லி உள்ளது. வைமானிகா முன்மொழிந்த விமான மாதிரியில் விமானம் செய்ய முடியும் அதைப் பறக்க விட முடியும் என்று பொறியியல் ரீதியா நிரூபிப்பதல்ல நோக்கம். அதனால் தான் விகிபிடியா இரு தரப்பு விடயங்களையும் இனங்காட்டியுள்ளது. சாதாரண அறிவு போதும் இதை விளங்கிக் கொள்ள.

ஆனால் மனிதன் அடுக்கு மாடி விமானங்களைக் கட்ட முடியும் என்ற சிந்தனை அங்கு வெளிப்பட்டிருக்கிறது. இன்று A 380 போன்ற இரட்டை அடுக்கு விமானங்கள் சகல வசதிகளுடனும் விண்ணேகி உள்ளன..! ஆக சிந்தனை என்பதை நோக்கித்தான் செயல் பிறக்கிறது. அன்று வெளிப்பட்ட மாதிரிகள்.. கற்பனைகளாக இருப்பினும் சீர்திருந்தங்களுக்கு உட்பட வேண்டி இருப்பினும்.. விமானம்.. என்ற பொறி அதில் மனிதன் அடுக்குமாடிகளைக் கட்டிப் பறப்பது.. என்பதெல்லாம் இன்றைய விமானத் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலைகளுக்கான கண்டுபிடிப்புகளுக்காக அமைய முன்னோடிகளாக இருந்திருக்கின்றன என்றால் அவை மிகையல்ல..!

அதைத்தான் நான் இங்கு விகிபிடியாவை கொண்டு ஆராய்கிறோமே தவிர வைமானிகா விபரித்த வடிவில் அப்படியொரு விமானம் செய்து பறக்கலாம் என்பதை சொல்வதல்ல எமது நோக்கம். அல்லது அப்படி ஒரு பொறி சாத்தியா இல்லையா என்று விபரிப்பதல்ல எமது இலக்கு இங்கு.

இந்த சாதாரண அடிப்படைகளைக் கூட விளங்கிக்க முடியாமல் தான் இங்கு சிலர் கருத்தெழுதுகின்றனர் என்பது வேதனைக்குரிய உண்மை. இவர்கள் தங்களை இந்து எதிர்ப்பு முற்போக்குவாதிகள் என்று சுயதம்பட்டம் அடிப்பதும் வேடிக்கையாகவே உள்ளது..! :):D

Link to comment
Share on other sites

விமானிக்க சாஸ்திரம் என்பது ஒரு மோசடி என்பதைத் தான் மேல் உள்ள இணைப்புக்கள் சொல்கின்றன.

அதற்கும் வேதங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் அதை உருவாக்கியவர்கள் மோசடியான பேர்வழிகள் என்பதையுமே மேல் உள்ள ஆய்வுகள் சொல்கின்றன.இந்த மோசடியான புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட மயூரனின் கட்டுரையும் அதனை இங்கே உண்மை என நிறுவ முற்படும் இந்து மதவாத வெறியர்களும் அறிவியலின் பெயரால் மோசடி செய்கின்றனரென்பதே இங்கு காட்டப்படும் விடயம்.

:)

மற்றவனை முட்டாளக்கும் மோசடிகளின் தொகுப்பே இந்து மதம்.மோசடிகார்களதும் மோசடிகளினதும் மறுபெயரே இந்து மதம்.புராணப் புரட்டுக்கள் முதல் இன்றைய போலி அறிவியல் வரை இவர்களின் மோசடி தொடர்கிறது.இந்தப் புத்தகத்தை முதன் முதல் வெளியிட்டவர்கள் சர்வதேச ஆரிய சபையினர்.இங்கே ஆரியம் என்பது திராவிட இயகத்தவரின் கண்டுபிடிப்பெனில், இந்தப் புத்தகத்தை வெளியிட்டதன் பின்னணியில் திராவிட இயகத்தவரா இருக்கின்றனர்?சிந்திப்பவர் சிந்திகட்டும், மத வெறியர்களுக்கு அவர்களின் வெறிக்கு மேலால் சிந்திப்பது என்பது கடினமான விடயம்.இவர்களின் மதப் பித்து இவர்களை சிந்திக்க விடாமற் செய்கிறது,மோசடிகளைத் தொடர்ந்து செய்யத் தூண்டுகிறது. :)

கட்டுரையாளரோ நாமோ இங்கு புஸ்பக விமான வடிவில் விமானம் செய்து பறவுங்கள் என்று சொல்லவில்லை. வைமானிகா சொல்வது அச்சொட்டான விமானத் தொழில்நுட்பத்தின் பொறியியல் பிரதி நூல் என்று பொறியியல் கற்பிக்கவில்லை.

ஒரு சாதாரண மட்டமான அறிவுள்ளவனுக்கே புரியும்.. நாம் இங்கு, மனிதன் பொறி செய்து விண்ணில் பறக்க முடியும் என்ற மூல சிந்தனைக்கான தோற்றுவாய் எங்கிருந்து பிறந்தது என்பதற்கான சான்று தேடலையே செய்து கொண்டிருக்கிறோம் என்று.

அதைத்தான் விகிபிடியாவும் சொல்லி உள்ளது. வைமானிகா முன்மொழிந்த விமான மாதிரியில் விமானம் செய்ய முடியும் அதைப் பறக்க விட முடியும் என்று பொறியியல் ரீதியா நிரூபிப்பதல்ல நோக்கம். அதனால் தான் விகிபிடியா இரு தரப்பு விடயங்களையும் இனங்காட்டியுள்ளது. சாதாரண அறிவு போதும் இதை விளங்கிக் கொள்ள.

ஆனால் மனிதன் அடுக்கு மாடி விமானங்களைக் கட்ட முடியும் என்ற சிந்தனை அங்கு வெளிப்பட்டிருக்கிறது. இன்று A 380 போன்ற இரட்டை அடுக்கு விமானங்கள் சகல வசதிகளுடனும் விண்ணேகி உள்ளன..! ஆக சிந்தனை என்பதை நோக்கித்தான் செயல் பிறக்கிறது. அன்று வெளிப்பட்ட மாதிரிகள்.. கற்பனைகளாக இருப்பினும் சீர்திருந்தங்களுக்கு உட்பட வேண்டி இருப்பினும்.. விமானம்.. என்ற பொறி அதில் மனிதன் அடுக்குமாடிகளைக் கட்டிப் பறப்பது.. என்பதெல்லாம் இன்றைய விமானத் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலைகளுக்கான கண்டுபிடிப்புகளுக்காக அமைய முன்னோடிகளாக இருந்திருக்கின்றன என்றால் அவை மிகையல்ல..!

அதைத்தான் நான் இங்கு விகிபிடியாவை கொண்டு ஆராய்கிறோமே தவிர வைமானிகா விபரித்த வடிவில் அப்படியொரு விமானம் செய்து பறக்கலாம் என்பதை சொல்வதல்ல எமது நோக்கம். அல்லது அப்படி ஒரு பொறி சாத்தியா இல்லையா என்று விபரிப்பதல்ல எமது இலக்கு இங்கு.

இந்த சாதாரண அடிப்படைகளைக் கூட விளங்கிக்க முடியாமல் தான் இங்கு சிலர் கருத்தெழுதுகின்றனர் என்பது வேதனைக்குரிய உண்மை. இவர்கள் தங்களை இந்து எதிர்ப்பு முற்போக்குவாதிகள் என்று சுயதம்பட்டம் அடிப்பதும் வேடிக்கையாகவே உள்ளது..! :D:(

ஒரு நுண்ணிய ஆய்வின் முடிவில் இந்தப் புத்தகத்தை மட்டமான தரமுடையது எனவும் இதைப் உருவாக்கியவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதன் வரலாறு பற்றி பொய்களையும் மறைப்புக்களையும் செய்துள்ளனர் எனவும், இவர்களின் நோக்கம் கடந்த காலத்தை பெருமை உள்ளதாகக் காட்டுவது எந்த வித சான்றுகளும் இன்றி புனைவுகளை மேற்கொண்டனர் எனவும் கூறுகிறது.ஈற்றில் மொழியியல் ஆய்வுகளின் முடிவில் இந்தப் புத்தகத்தில் கூறப்படுபவை 1900 அல்லது 1922 ஆண்டுகளிலேயே உருவாக்கப்பட்டது என்னும் முடிவுக்கே இந்த ஆய்வாளர்கள் வந்தனர்.

1918 ஆண்டிற்கு முன்னர் இதில் கூறப்படுள்ள விடங்கள் பற்றிய எந்த ஒரு நூலும் கிடையாது.இதில் எந்த ஒரு விமானப் பொறிமுறை பற்றிய கோட்பாடும் கிடையாது.இதில் பல்வேறு விசித்திரமான பொருட்களினால் எவ்வாறு பல துணைப்பாகங்கள் உருவாக்கப்பட்டன என்பது பற்றிய கற்பனையான புனைவுகள் இருக்கின்றன.இதில் கூறப்பட்டுள்ள வடிவமானது முற்றிலும் காற்றழுத்தவிதி முறைகளுக்கு முரணானது. 1923 ஆம் ஆண்டு கீறப்பட்ட படங்களானவை விமான வடிவமைப்புக்கு முரணான ஒரு நேர்தியற்ற கலியாணக் கேக்கை ஒத்ததாகவும் அளவீடிகள் அற்ற இறக்கைகளையும் உந்தியையும் உடையனவாக இருக்கின்றன.மொத்தத்தில் இது இருபதாம் நூற்றாண்டு எழுதப்பட்ட விஞ்ஞானப் புனைகதைகளின் இந்தியத் திரிப்பாக இருக்கிறது.

மீண்டும் ஒருமுறை விகிபிடியாவில் என்ன சொல்லபடுள்ளது என்பதன் தமிழாக்கம்,

அடிமட்டமான அறிவு உள்ளவனுக்கே விளங்கும் என்ன சொல்லப்படுள்ளது என்று,மத வெறியில் இருப்பவனுக்கு அறிவென்பதே இல்லாது போய் விடுகிறது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாசகர்களுக்கு தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது.. இக்கட்டுரையில் நோக்கம் என்ன என்பதை..

இதுதான் அதன் நோக்கம்..

ஒரு சாதாரண மட்டமான அறிவுள்ளவனுக்கே புரியும்.. நாம் இங்கு, மனிதன் பொறி செய்து விண்ணில் பறக்க முடியும் என்ற மூல சிந்தனைக்கான தோற்றுவாய் எங்கிருந்து பிறந்தது என்பதற்கான சான்று தேடலையே செய்து கொண்டிருக்கிறோம் என்று.

வைமானிகா போன்ற நூல்களை அச்சொட்டான விமானப் பொறியியல் நூல் என்று நிறுவுவதல்ல நோக்கம். அவை காட்டிய பொறி மூலம் மனிதன் விண்ணில் பறக்க முடியும் என்ற சிந்தனை இன்றைய நவீன விமானப் பொறி வளர்ச்சியின் முன்னோடிகளில் ஒன்று என்பதைச் சொல்வதுதான் நோக்கம்..!

அதுமட்டுமன்றி இங்கு மோசடியான மொழிபெயர்புகளும் இடம் பெறுகின்றன.. உதாரணம்.. இவ்வரிகளுக்கு இங்கு தமிழில் வழங்கப்பட்ட மொழிபெயர்ப்பு இது..

these theories have been popularized, particularly in the latter half of the 20th century, by writers Erich von Dniken, Zecharia Sitchin and others.

மொத்தத்தில் இது இருபதாம் நூற்றாண்டு எழுதப்பட்ட விஞ்ஞானப் புனைகதைகளின் இந்தியத் திரிப்பாக இருக்கிறது.

இதன் உண்மையான பொருள் வைமானிகா குறிப்பிட்டது போன்ற குறிப்புகள் இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் சில எழுத்தாளர்களால் பிரசித்தி பெறச் செய்யப்பட்டது என்பதுதான்..!

சிலர் ஓவரா வைமானிகாவைப் பற்றி சிந்திச்சு.. அதுக்கு விளக்கம் தேடப் போய்..வைமானிகா காட்டிய உருவமைப்புக்களில் விமானம் அமைக்க முடியாது என்று கூறி அதை திருமணக் கேக் போன்றது என்று ஆகக் குறைந்தது திருமணக் கேக் அமைக்கும் கலைக்காவது முன்னுதாரணமாக்கியுள்ளனர் என்பதையிட்டு மகிழ்வடையலாம்.(Cake Fashion Technology). :)

ஆனால் விமானப் பொறி.. அடுக்குமாடி அமைப்பு என்பன இன்று A380 விமானங்களில் இடம்பெற்றுள்ளன..! அடிப்படை சிந்தனை பிறந்தது எங்கிருந்து என்பதை ஆராய்வதுதான் நோக்கமே தவிர.. வைமாகிகா அப்படியே ஒரு பொறியியல் பிரதி என்று நிறுவுவதல்ல நோக்கம்..!

வைமானிகா விமானப் பொறியியலைக் கற்பிக்கவில்லை மாறாக.. அது மனிதன் பொறி கொண்டு பறக்கக் கூடிய சிந்தனை வெளிப்பாட்டை சொல்ல முற்பட்டிருக்கிறது. பல பழைய ஓவியங்களின் படிதான் இன்றைய யுத்தக் கருவிகள் பிறந்தன என்பது வரலாறு. ஆனால் எந்த யுத்தக் கருவியும் அந்த ஓவியத்தில் இருந்தது போல அமையவில்லை. அடிப்படை சிந்தனையை அங்கிருந்து பெற்று அதனை மையமாக வைத்து சாத்தியமான பொறிமுறைகளைப் பயன்படுத்தி மனிதன் பொறிகளை உருவாக்கினான் என்பதே மனித தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு..! :(:D

Link to comment
Share on other sites

அதுமட்டுமன்றி இங்கு மோசடியான மொழிபெயர்புகளும் இடம் பெறுகின்றன.. உதாரணம்.. இவ்வரிகளுக்கு இங்கு தமிழில் வழங்கப்பட்ட மொழிபெயர்ப்பு இது..

இதன் உண்மையான பொருள் வைமானிகா குறிப்பிட்டது போன்ற குறிப்புகள் இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் சில எழுத்தாளர்களால் பிரசித்தி பெறச் செய்யப்பட்டது என்பதுதான்..!

:)

Zecharia Sitchin (born 1922)[1] is an author of books promoting the ancient astronaut theory for human origins. He attributes the creation of the ancient Sumerian culture to the Annunaki (or Nephilim) from a hypothetical planet named Nibiru in the solar system. He asserts that Sumerian mythology reflects this view, though his speculations are largely ignored by mainstream scientists and historians who see many problems with both his translations and understanding of physics.[2]

Erich Anton Paul von Däniken (b. Zofingen, Aargau, Switzerland, April 14, 1935) is a controversial Swiss author best known for his books which examine possible evidence for extraterrestrial influences on early human culture. Von Däniken is one of the key figures responsible for popularizing the paleocontact and ancient astronaut hypotheses.

நெடுக்கலபோவானின் மேலும் ஒரு மோசடியான கருத்து, மேல் உள்ளவர்கள் இருபதாம் நூற்றண்டின் சில எழுதாளர்கள் அல்ல. அறிவியல் உலகால் நிராகரிக்கப்பட்ட ufology, அல்லதுancient astronaut hypotheses. விண்வெளிமனிதர்களால் மனித நாகரிகம் ஏற்படுத்தப்பட்டது என்று எழுதும் எழுதாளர்கள்.இவர்களையே எனது மொழிபெயர்ப்பில் விஞ்ஞானப் புனை கதையாளர் என்று எழுதி இருக்கிறேன்.இவர்களின் இந்தியப் பதிப்புத் தான் இந்த விமனிக்க சாஸ்திரம் என்னும் மோசடியான போலியான அறிவியல்.

அடிப்படை விடயங்களைக் கூடத் தெரியாமல் வரிக்கு வரி எழுதுக் கூட்டி ஆங்கிலம் படித்தால் ஏற்படும் அரைகுறை அறிவு தான் இவ்வாறான புரிதல்களுக்குக் காரணம்.

:D:(

Link to comment
Share on other sites

வெற்றிவேல் உங்கள் யு டியுப் தலைப்பில் இருந்து விலகிச் செல்கிறது.இதன் அடிப்படை Ancient astronaut theories அதாவது கடந்தகால விண்வெளியியலாளர் பற்றியது .விகியில் அது கீழ் உள்ள தலைப்பில் இருக்கிறது.இந்தத் தலைப்பு 'இந்து' மதம் கண்டு பிடித்த 'விமானத் தொழில் நுட்பம்' பற்றியது.இதற்குள் மற்றவற்றைக் கலக்காமால், இந்த மோசடியான தலைப்பையும் கட்டுரையையும் அம்பலப் படுத்த தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் பற்றியே விவாதிப்போம்.மேற்குறிப்பிட்?? தலைப்பை இன்னொரு தனியான தலைப்பில் விவாதிக்கலாம்.ஏனெனில் பல தடைவைகள் வேண்டுமென்றே இந்தத் தலைப்பு சிலரால் திசை திருப்பபடுகிறது.

இந்த தலைப்பு Aryan Migration Theory என்றும் ஆபிரிக்காவிலிருந்து ஆதிமனிதனின் பரம்பல் என்றும் எங்கெல்லாமோ சுற்றித்திரிந்து விட்டு மீண்டும் பண்டைய பறத்தல் பொறிமுறைகள் பற்றிய விவாதத்திற்கு வந்திருக்கிறது. தலைப்பை திசை திருப்ப வேண்டாம் என்பதால் தான் Aryan Migration Theory பற்றிய கருத்துக்களுக்கு நான் பதில் கருத்து எதுவும் வைக்க விரும்பவில்லை.

மேலே நான் இணைத்திருக்கும் காணொளி வேத காலத்தில் இருந்ததாக கருதப்படும் பறப்புகள் பற்றியும் சில விவரணங்களை இணைத்துள்ளது. ஆகவே எனது இணைப்பு தலைப்புக்கு சம்பந்தமானது தான்.

அதிலும் சுமேரியர்களால் "அனுனாக்கி" எனப்பட்ட, வானில் இருந்து இறங்கும் நபர்கள் தாடியும், சடாமுடியும், தலைப்பாகையும், கையில் கமண்டலம் போன்ற ஒரு பொருளும் சகிதமாக இந்துக்களின் முனிவர்களின் உருவச்சாயலுடன் ஒத்துப்போவதை காணலாம்.

அத்தோடு இதே காணொளியில் வரும் அவுஸ்திரேலிய ஆதிக்குடிகள் பற்றிய விபரணத்தில், அவர்களின் படைப்பின் முன்னோடியாக கருதப்படும் பையாமி (Baiami) பிராமி, பிரம்மா என்னும் சொற்களுடன் ஒத்துப்போவதை அவதானிக்கலாம்.

மனிதனின் தொலைந்து போன தொழில்நுட்பங்கள் பற்றியோ அல்லது ஆதிமனிதனின் ஆரம்பம் பற்றியோ இன்னும் விஞ்ஞானம் ஆணித்தரமான ஆதாரங்களை கண்டுபிடித்து விட்டதாக சொல்ல முடியாது. அப்படி விஞ்ஞானம் ஆதாரபூர்வமாக நிரூபிக்காதவற்றை எல்லாம் ஒரேயடியாக இல்லை என்று மறுப்பது அறிவுடைமையும் ஆகாது என்பதே விஞ்ஞானத்தின் நிலைப்பாடும் ஆகும்.

விஞ்ஞானத்தின் அடிப்படையில் பூமியின் வயது கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்களாகும். இதில் நவீன மனிதனின் ஆரம்பம் (Homo Sapiens) என்று விஞ்ஞானம் கருதுவது கிட்டத்தட்ட 175,000 - 200,000 வருடங்கள் ஆகும். அதாவது, அதற்கு முந்திய காலங்களில் மனிதன் இருந்ததை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

நவீன மனிதன் அந்த காலத்தின் முன் வாழ்ந்தே இருக்க முடியாது என்று எந்த விஞ்ஞானமும் நிரூபிக்கவில்லை. ஏனென்றால் உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை பூமியில் உருவாகி கிட்டத்தட்ட 4 பில்லியன் வருடங்கள் ஆகிவிட்டது என்று அதே விஞ்ஞானம் தான் சொல்கிறது. ஆகவே நான்கு பில்லியன் ஆண்டுகளில் பல தடவைகள் மனித நாகரீகம் தோன்றி அழிந்து மீண்டும் ஆரம்பித்திருக்க கூடிய வாய்ப்புகள் (Probabilities) உள்ளன.

இந்து மதத்தில் ஒரு மன்வந்தரம் (manvanthram)என்பது கிட்டத்தட்ட 300 மில்லியன் ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு மன்வந்திரத்தின் முடிவிலும் பூமி முழுவதுமாக புதிப்பிக்கப்படும் என்கிற குறிப்புகள் உள்ளன. அதுபோலவே துருவ நகர்வு (Pole Shift) Precession of the Earth's Rotation (takes 26000 years to comlplete a cycle) போன்றவையும் chances of mass destruction of lives on earth is possible என்றே சொல்கின்றன.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த டைனோசோரின் தடயவியல் ஆதாரங்கள் (Fossils)1819 ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அது போன்று இன்னும் சில நூறு ஆண்டுகளில் ஆச்சரியப்படத்தக்க ஆதாரங்கள் (Fossils and Artefacts) கண்டுபிடிக்கப்படலாம். அவை மனிதனின் தோற்றம் பற்றிய விஞ்ஞான கோட்பாடுகளை ஒரேயடியாக மாற்றிப்போடலாம். ஆகவே அழிந்து போன மனித நாகரீகங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய விஞ்ஞானத்தின் இன்றைய நிலைப்பாடு நிரந்தரமானது என்றோ மாறுதலுக்கு உட்படாதது என்றோ சொல்லி விடமுடியாது.

இதற்கு நல்ல உதாரணம் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக அழிந்து போய்விட்டதாகவும், டார்வினின் கூர்ப்பு கொள்கையின் (Evolution Theory) அடிப்படையில் இன்றைய ஈரூடக வாழ்வனவற்றின் (Amphibians) முன்னோடியாகவும் கருதப்பட்ட ஒரு மீனினம் சில வருடங்களுக்கு முன் உயிருடன் பிடிபட்டது தான். கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது

FALLACY OF EVOLUTION

ஆகவே இந்து மத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள புட்பக விமானம் உட்பட்ட பல்வேறு பறக்கும் தொழில் நுட்பங்கள் விஞ்ஞானம் இன்னும் எட்டிப்பிடிக்காத ஒரு pre-historic காலத்தின் அழிந்து போன தொழில் நுட்பங்களின் எச்சங்களாக ஏன் இருக்கக் கூடாது? கர்ண பரம்பரை கதையாக இராமயணம் போன்ற காப்பியங்கள் ஊடாக ஏன் சொல்லப்பட்டு இருக்கக் கூடாது? A true science cannnot deny this probability as utterly impossible

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Zecharia Sitchin (born 1922)[1] is an author of books promoting the ancient astronaut theory for human origins. He attributes the creation of the ancient Sumerian culture to the Annunaki (or Nephilim) from a hypothetical planet named Nibiru in the solar system. He asserts that Sumerian mythology reflects this view, though his speculations are largely ignored by mainstream scientists and historians who see many problems with both his translations and understanding of physics.[2]

Erich Anton Paul von Däniken (b. Zofingen, Aargau, Switzerland, April 14, 1935) is a controversial Swiss author best known for his books which examine possible evidence for extraterrestrial influences on early human culture. Von Däniken is one of the key figures responsible for popularizing the paleocontact and ancient astronaut hypotheses.

நெடுக்கலபோவானின் மேலும் ஒரு மோசடியான கருத்து, மேல் உள்ளவர்கள் இருபதாம் நூற்றண்டின் சில எழுதாளர்கள் அல்ல. அறிவியல் உலகால் நிராகரிக்கப்பட்ட ufology, அல்லதுancient astronaut hypotheses. விண்வெளிமனிதர்களால் மனித நாகரிகம் ஏற்படுத்தப்பட்டது என்று எழுதும் எழுதாளர்கள்.இவர்களையே எனது மொழிபெயர்ப்பில் விஞ்ஞானப் புனை கதையாளர் என்று எழுதி இருக்கிறேன்.இவர்களின் இந்தியப் பதிப்புத் தான் இந்த விமனிக்க சாஸ்திரம் என்னும் மோசடியான போலியான அறிவியல்.

அடிப்படை விடயங்களைக் கூடத் தெரியாமல் வரிக்கு வரி எழுதுக் கூட்டி ஆங்கிலம் படித்தால் ஏற்படும் அரைகுறை அறிவு தான் இவ்வாறான புரிதல்களுக்குக் காரணம்.

:D:(

நானாவது ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி உருப்படியா விளங்க முனையுறன். நாம் இங்கு விமானப் பறப்புக்கு அமைந்த முன்னோடிச் சிந்தனைகள் பற்றி பேசிட்டு இருக்க.. விண்வெளிக்குப் போய் அதுக்கும் அங்கால வேற்றுக்கிரகங்களுக்கும் போய்.. அதில் இந்தியத் திரிபுகள் என்பதை இட்டுக்கட்டிச் சேர்த்து.. இந்துக்களை முட்டாள் ஆக்கிறமென்று சிலர் இங்கு அவ்வாறு ஆகிக் கொண்டுள்ளனர்..!

தெளிவாகவே எழுதி இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் அக்கதைகள் புனையப்பட்டன என்று. வைமானிகா இக்கதைகளின் இந்தியத் திரிவு என்று எங்கும் எழுதப்படவில்லை. மொழிபெயர்க்கிறன் என்ற போர்வையில் இட்டுக்கட்டுக்களை அல்லது தங்கள் தங்கள் அரைகுறை விளங்களை திணிப்பதை செய்யாதீர்கள்..!

these theories have been popularized, particularly in the latter half of the 20th century, by writers Erich von Dniken, Zecharia Sitchin and others.

(இதையேன் அகற்றினீர்கள்.. உங்களுக்கு அதற்கான உரிமை கிடையாது. தாங்கள் இணைத்த இணைப்பில் இருந்துதான் இதுவும் பெறப்பட்டது..! அப்படி என்றால்.. நீங்களே இணைப்பை படிக்கவில்லையோ..???!)

மோசடியான வகையில் இந்த வரிகளை எனது கருத்தில் இருந்து அகற்றிவிட்டு.. எனது மொழிபெயர்பை திரிப்பது மோசமான செயல்..!

ஆங்கிலமும் புரியல்ல தமிழும் தெரியல்லைன்னா இரண்டையும் போய் முதலில் படிச்சிட்டு வந்து கருத்தெழுத ஆரம்பியுங்கள். :):)

Link to comment
Share on other sites

இந்த தலைப்பு Aryan Migration Theory என்றும் ஆபிரிக்காவிலிருந்து ஆதிமனிதனின் பரம்பல் என்றும் எங்கெல்லாமோ சுற்றித்திரிந்து விட்டு மீண்டும் பண்டைய பறத்தல் பொறிமுறைகள் பற்றிய விவாதத்திற்கு வந்திருக்கிறது. தலைப்பை திசை திருப்ப வேண்டாம் என்பதால் தான் பற்றி கருத்துக்களுக்கு நான் பதில் கருத்து எதுவும் வைக்க விரும்பவில்லை.

மேலே நான் இணைத்திருக்கும் காணொளி வேத காலத்தில் இருந்ததாக கருதப்படும் பறப்புகள் பற்றியும் சில விவரணங்களை இணைத்துள்ளது. ஆகவே எனது இணைப்பு தலைப்புக்கு சம்பந்தமானது தான். அதிலும் சுமேரியர்களால் அனுனாக்கி என்று விபரிக்கப்பட்டுள்ள வானில் இருந்து இறங்கும் நபர்கள் தாடியும், சடாமுடியும், தலைப்பாகையும், கையில் கமண்டலம் போன்ற ஒரு பொருளும் சகிதமாக இந்துக்களின் முனிவர்களின் உருவச்சாயலுடன் ஒத்துப்போவதை காணலாம்.

அத்தோடு இதே காணொளியில் வரும் அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் பற்றிய விபரணத்தில், அவர்களின் படைப்பின் முன்னோடியாக கருதப்படும் பையாமி (Baiami) பிராமி, பிரம்மா என்ற சொற்களுடன் ஒத்துப்போவதை அவதானிக்கலாம்.

மனிதனின் தொலைந்து போன தொழில்நுட்பங்கள் பற்றியோ அல்லது ஆதிமனிதனின் ஆரம்பம் பற்றியோ இன்னும் விஞ்ஞானம் ஆணித்தரமான ஆதாரங்களை கண்டுபிடித்து விட்டதாக சொல்ல முடியாது. அப்படி விஞ்ஞானம் ஆதாரபூர்வமாக நிரூபிக்காதவற்றை எல்லாம் ஒரேயடியாக இல்லை என்று மறுப்பது அறிவுடைமையும் ஆகாது என்பதே விஞ்ஞானத்தின் நிலைப்பாடும் ஆகும்.

விஞ்ஞானத்தின் அடிப்படையில் பூமியின் வயது கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்களாகும். இதில் நவீன மனிதனின் ஆரம்பம் (Homo Sapiens) என்று விஞ்ஞானம் கருதுவது கிட்டத்தட்ட 175,000 - 200,000 வருடங்கள் ஆகும். அதாவது, அதற்கு முந்திய காலங்களில் மனிதன் இருந்ததை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

நவீன மனிதன் அந்த காலத்தின் முன் வாழ்ந்தே இருக்க முடியாது என்று எந்த விஞ்ஞானமும் நிரூபிக்கவில்லை. ஏனென்றால் உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை பூமியில் உருவாகி கிட்டத்தட்ட 4 பில்லியன் வருடங்கள் ஆகிவிட்டது என்று அதே விஞ்ஞானம் தான் சொல்கிறது. ஆகவே நான்கு பில்லியன் ஆண்டுகளில் பல தடவைகள் மனித நாகரீகம் தோன்றி அழிந்து மீண்டும் ஆரம்பித்திருக்க கூடிய வாய்ப்புகள் (Probabilities) உள்ளன.

இந்து மதத்தில் ஒரு மன்வந்தரம் (manvanthram)என்பது கிட்டத்தட்ட 300 மில்லியன் ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு மன்வந்திரத்தின் முடிவிலும் பூமி முழுவதுமாக புதிப்பிக்கப்படும் என்கிற குறிப்புகள் உள்ளன. அதுபோலவே துருவ நகர்வு (Pole Shift) Precession of the Earth's Rotation (takes 26000 years to comlplete a cycle) போன்றவையும் chances of mass destruction of lives on earth is possible என்றே சொல்கின்றன.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த டைனோசோரின் தடயவியல் ஆதாரங்கள் (Fossils)1819 ல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அது போன்று இன்னும் சில நூறு ஆண்டுகளில் ஆச்சரியப்படத்தக்க ஆதாரங்கள் (Fossils and Artefacts) கண்டுபிடிக்கப்படலாம். அவை மனிதனின் தோற்றம் பற்றிய விஞ்ஞான கோட்பாடுகளை ஒரேயடியாக மாற்றிப்போடலாம். ஆகவே அழிந்து போன மனித நாகரீகங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய விஞ்ஞானத்தின் இன்றைய நிலைப்பாடு நிரந்தரமானது என்றோ மாறுதலுக்கு உட்படாதது என்றோ சொல்லி விடமுடியாது.

இதற்கு நல்ல உதாரணம் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக அழிந்து போய்விட்டதாகவும், டார்வினின் கூர்ப்பு கொள்கையின் (Evolution Theory) அடிப்படையில் இன்றைய ஈரூடக வாழ்வனவற்றின் (Amphibians) முன்னோடியாகவும் கருதப்பட்ட ஒரு மீனினம் சில வருடங்களுக்கு முன் உயிருடன் பிடிபட்டது தான். கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது

FALLACY OF EVOLUTION

ஆகவே இந்து மத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள புட்பக விமானம் உட்பட்ட பல்வேறு பறக்கும் தொழில் நுட்பங்கள் விஞ்ஞானம் இன்னும் எட்டிப்பிடிக்காத ஒரு pre-historic காலத்தின் ஒரு அழிந்து போன தொழில் நுட்பத்தின் எச்சங்கள் கர்ண பரம்பரை கதையாக இராமயணம் போன்ற காப்பியங்கள் ஊடாக ஏன் சொல்லப்பட்டு இருக்கக் கூடாது? A true science cannnot deny this probability as utterly impossible

அறிவியல் என்பது நிதர்சினமானது, தொழில் நுட்பம் என்பது கற்பனைக் கதை அல்ல.விஞ்ஞானப் புனை கதைகள் கற்பனியானவை அவை எல்லாம் அறிவியல் அல்ல.இதுவரை கண்டுபிடிக்கபடாதவை கண்டு பிடிக்கப்படாதவையே.அவை இப்படித் தான் இருக்கும் என்று எவராலும் வருங்காலத்தைக் கணித்து விட முடியாது.ஏனெனில் அப்படிக் கூறினால் அது கற்பனை அல்ல நிஜம். நீங்கள் சொல்லுயவை அனைத்தும் கற்பனைகளே அறிவியற் பூர்வமாக நிருபீக்கப்பட்டவை அல்ல.அவை நிரூபிக்கப்படால் என்னும் உங்களின் ஆருடத்தை நம்பி அல்ல அறிவியல் இயங்குவது.இன்று நிரூபிக்கப்படவையே அறிவியல் எனப்படுகிறது. நாளை நிருபீக்கப்படக்கூடியவை பற்றி எமக்கு நாளை தான் தெரியும் இன்று அல்ல.ஆகவே இப்படியான கற்பனைக் கதைகள் இந்து மதத்தில் மட்டும் அல்ல மேற்கிலும் இருக்கின்றன.அவற்றை அறிவியலாளர்கள் தொடர்ந்தும் நிராகரித்தே வந்துள்ளனர்.

மேலும் தலைப்பு இந்து மதக் கற்பனைக் கதைகள் பற்றியதல்ல, இந்து மதம் காட்டிய விமானத் தொழில் நுட்பம் பற்றியது. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

தெளிவாகவே எழுதி இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் அக்கதைகள் புனையப்பட்டன என்று. வைமானிகா இக்கதைகளின் இந்தியத் திரிவு என்று எங்கும் எழுதப்படவில்லை.

In other words, they look like typical early 20th century fantasy flying machines with an Indian twist.

:)

Link to comment
Share on other sites

அறிவியல் என்பது நிதர்சினமானது, தொழில் நுட்பம் என்பது கற்பனைக் கதை அல்ல.விஞ்ஞானப் புனை கதைகள் கற்பனியானவை அவை எல்லாம் அறிவியல் அல்ல.இதுவரை கண்டுபிடிக்கபடாதவை கண்டு பிடிக்கப்படாதவையே.அவை இப்படித் தான் இருக்கும் என்று எவராலும் வருங்காலத்தைக் கணித்து விட முடியாது.ஏனெனில் அப்படிக் கூறினால் அது கற்பனை அல்ல நிஜம். நீங்கள் சொல்லுயவை அனைத்தும் கற்பனைகளே அறிவியற் பூர்வமாக நிருபீக்கப்பட்டவை அல்ல.அவை நிரூபிக்கப்படால் என்னும் உங்களின் ஆருடத்தை நம்பி அல்ல அறிவியல் இயங்குவது.இன்று நிரூபிக்கப்படவையே அறிவியல் எனப்படுகிறது. :)

விஞ்ஞானத்தை பற்றிய உங்கள் வரைவிலக்கணம் அல்லது புரிதல் சரியல்ல. How do I say it?.... Authority :D

நிரூபிக்கப்பட்டவை மட்டுமே அறிவியல் என்றால் ஆராய்ச்சி (Research > Re - Search) என்னும் வார்த்தைக்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது

விஞ்ஞானம் கற்பனைகள் என கருதப்படுபவைகளையும், இன்னும் நிரூபிக்கப்படாதவற்றையும் முட்டாள்தனம் என்றும் ஏமாற்று என்றும் ஒரேயடியாக மட்டந்தட்டுவதில்லை. கற்பனை கதைகள் என்று கருதப்பட்ட பலவற்றை காலப்போக்கில் உண்மை என்று விஞ்ஞானம் ஏற்றுக்கொண்ட பல சம்பவங்களை உதாராணம் காட்ட முடியும்

அது மட்டும் அல்ல

IMAGINATION IS MORE IMPORTANT THAN THE KNOWLEDGE

என்று சொன்னது நான் அல்ல! Alfred Einstein

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

In other words, they look like typical early 20th century fantasy flying machines with an Indian twist.

:D

இதற்கு உங்களின் மொழிபெயர்ப்பு இது..

மொத்தத்தில் இது இருபதாம் நூற்றாண்டு எழுதப்பட்ட விஞ்ஞானப் புனைகதைகளின் இந்தியத் திரிப்பாக இருக்கிறது

நான் இதை மொழிபெயர்த்தேன் என்றால் இப்படித்தான் எழுதி இருப்பேன்.. இவை 20ம் நூற்றாண்டின் முன் பகுதிக்குரிய வகையான புனைவுக்குரிய பறக்கும் இயந்திரங்களின் இந்தியத் திரிவுகள் போன்று தோன்றுகின்றன என்றுதான் மொழிபெயர்திருப்பேன்.

அக்கருத்து நிச்சயமற்றது என்பதைக் காட்டுகிறது. உங்கள் மொழிபெயர்ப்பு நிச்சயம் என்று காட்டுகிறது.

இந்தியத் திரிபாக இருக்கிறது என்பதற்கும்.. இந்தியத் திரிபு போல தோன்றமளிக்கிறது என்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுண்டு.

உங்களின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் எழுதினால் அது இப்படி அமையும்..

In other words, they are (definitely) typical early 20th century fantasy flying machines with an Indian twist

இப்படித்தான் உங்கள் மோசடிங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன..! இது ஒரு உதாரணம் மட்டுமே. இது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். நீங்களே மாட்டினீர்கள்..! :(:)

Link to comment
Share on other sites

விஞ்ஞானத்தை பற்றிய உங்கள் வரைவிலக்கணம் அல்லது புரிதல் சரியல்ல. How do I say it?.... Authority :)

நிரூபிக்கப்பட்டவை மட்டுமே அறிவியல் என்றால் ஆராய்ச்சி (Research > Re - Search) என்னும் வார்த்தைக்கும் அறிவியலுக்கும் எந்த சம்பந்தமும் இருந்திருக்காது

விஞ்ஞானம் கற்பனைகள் என கருதப்படுபவைகளையும், இன்னும் நிரூபிக்கப்படாதவற்றையும் முட்டாள்தனம் என்றும் ஏமாற்று என்றும் ஒரேயடியாக மட்டந்தட்டுவதில்லை. கற்பனை கதைகள் என்று கருதப்பட்ட பலவற்றை காலப்போக்கில் உண்மை என்று விஞ்ஞானம் ஏற்றுக்கொண்ட பல சம்பவங்களை உதாராணம் காட்ட முடியும்

அது மட்டும் அல்ல

IMAGINATION IS MORE IMPORTANT THAN THE KNOWLEDGE

என்று சொன்னது நான் அல்ல! Alfred Einstein

Science (from the Latin scientia, 'knowledge'), in the broadest sense, refers to any systematic knowledge or practice.[1] In a more restricted sense, science refers to a system of developing explanations for what we observe in the world around us based on the scientific method, as well as to the organized body of such knowledge gained through such research

Scientific method is a body of techniques for investigating phenomena, acquiring new knowledge, or correcting and integrating previous knowledge. It is based on gathering observable, empirical and measurable evidence subject to specific principles of reasoning.[1] A scientific method consists of the collection of data through observation and experimentation, and the formulation and testing of hypotheses.[2]

http://en.wikipedia.org/wiki/Scientific_method

ஆராச்சியின் முடிவில் நிரூபிக்கப்பட்டவையே அறிவியல் முடிவுகள்.கற்பனைகள் அறிவியல் உண்மைகள் அல்ல.பத்துக் கற்பனைகளில் எதாவது ஒன்று உண்மையாகக் கண்டு பிடிக்கப்படும்.கிளி யோசியம் செய்பவரும் அதனைத் தான் செய்கிறார்.னொஸ்ரடாமௌஸ் முதல் பைபிள் வரை பல கற்பனைக் கதைகள் உண்டு இது எல்லா இலக்கியங்களிலும் மதங்களிலும் உண்டு ஆனால் இங்கெல்லாம் இவர்கள் இதனைக் கண்டு பிடிதார்கள் என்று சொல்வதில்லை.அறிவியல் முறைமையின் கீழ் ஒன்று நிறுவப்படும் போதே அது அறிவியல் எனப் படுகிறது.ஒரு விடயம் கண் முன்னால் பரிசோதனைகல் வாயிலாக நிறுவப்படும் போதே அது உண்மையானதாக இருக்கிறது.

கற்பனையில் எழுதப்படுபவை புனைவு,சோதிடம் எனவே அறியப்படும், அறிவியல் அல்ல.கற்பனை வேண்டும் தான் ஆனால் கற்பனை அறிவியல் அல்ல. Imagination is not knowladge.

Link to comment
Share on other sites

Science (from the Latin scientia, 'knowledge'), in the broadest sense, refers to any systematic knowledge or practice

So the word Science does not merely mean the applied science such as Engineering or experimental science that includes Research. Even according to Wiki's definition "Science" means Systemic (set of interacting entities) practice (engaging in an activity again and again for the purpose of mastering or improving it)

In the other words Science means engaging in an activity that involves many interactive entities, with the purpose of mastering or improving that particular activity. Interactive entitties will include physical resources such as Tools, Books and mental resources such as Will, Intelligence and Imagination.

Root of the word science is Scio (means I know). the word Scio has it's root in sanskrit. Si (means ones mental faculty [eg:Siddha-realised person]) and Yo (in Tamil derived as Yosanai) means Knowing. That is, gaining the knowledge using ones mental faculty (Sidh)

So even the word Science itself coming from Sanskrit. Even wiki says the word Science has indo-europian roots.

Link to comment
Share on other sites

ஆராச்சியின் முடிவில் நிரூபிக்கப்பட்டவையே அறிவியல் முடிவுகள்.கற்பனைகள் அறிவியல் உண்மைகள் அல்ல.பத்துக் கற்பனைகளில் எதாவது ஒன்று உண்மையாகக் கண்டு பிடிக்கப்படும்.கிளி யோசியம் செய்பவரும் அதனைத் தான் செய்கிறார்.னொஸ்ரடாமௌஸ் முதல் பைபிள் வரை பல கற்பனைக் கதைகள் உண்டு இது எல்லா இலக்கியங்களிலும் மதங்களிலும் உண்டு ஆனால் இங்கெல்லாம் இவர்கள் இதனைக் கண்டு பிடிதார்கள் என்று சொல்வதில்லை.அறிவியல் முறைமையின் கீழ் ஒன்று நிறுவப்படும் போதே அது அறிவியல் எனப் படுகிறது.ஒரு விடயம் கண் முன்னால் பரிசோதனைகல் வாயிலாக நிறுவப்படும் போதே அது உண்மையானதாக இருக்கிறது.

கற்பனையில் எழுதப்படுபவை புனைவு,சோதிடம் எனவே அறியப்படும், அறிவியல் அல்ல.கற்பனை வேண்டும் தான் ஆனால் கற்பனை அறிவியல் அல்ல.

அறிவியல் முடிவுகள்(Scientific findings) மட்டும் அறிவியல் (Science) அல்ல. உங்கள் குழப்பம் அறிவியல் (Science) என்ற வார்த்தையுடன் Applied Science ஐயும் Experimental Science ஐயும் போட்டு குழப்புவதால் வருகிறது என்று நினைக்கிறேன். மேலே சொன்னது போல பிரயோக அறிவியலும் (Applied Science) பரீட்சார்த்த அறிவியலும்(Experimental Science) மட்டுமே அறிவியல் அல்ல. அவை அறிவியலின் ஒரு பகுதி. தத்துவமும், மதங்கள் சம்பந்தமான அறிதலும் கூட Science என்ற வரைவிலக்கணத்துக்குள்ளே வந்து விடுவதால் தான் Philosophical Science, Theological Science என்று அழைக்கப்படுவதை யாரும் ஆட்சேபிப்பதில்லை

Imagination is not knowledge.

Yes! seed is not the tree. But seed is the very source of the tree. Likewise often imagination has been the seed of so many inventions and in gaining knowledge about an unknown!!

Link to comment
Share on other sites

So the word Science does not merely mean the applied science such as Engineering or experimental science that includes Research. Even according to Wiki's definition "Science" means Systemic (set of interacting entities) practice (engaging in an activity again and again for the purpose of mastering or improving it)

In the other words Science means engaging in an activity that involves many interactive entities, with the purpose of mastering or improving that particular activity. Interactive entitties will include physical resources such as Tools, Books and mental resources such as Will, Intelligence and Imagination.

Root of the word science is Scio (means I know). the word Scio has it's root in sanskrit. Si (means ones mental faculty [eg:Siddha-realised person]) and Yo (in Tamil derived as Yosanai) means Knowing. That is, gaining the knowledge using ones mental faculty (Sidh)

So even the word Science itself coming from Sanskrit. Even wiki says the word Science has indo-europian roots.

மீண்டும் தலைப்பு வேறு பக்கம் திரும்புகிறது.அறிவியல் என்பது சிந்தனை மட்டும் அல்ல.சிந்தித்தவற்றை பரிசோதனை மூலம் நிகழ்த்திக் காட்டவும் வேண்டும்.அந்தப் பரிசோதனைகள் மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட வேண்டும்.பின்னர் அது அத் துறை சார் அறிஞ்ஞர்களால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.(peer review and acceptance by the scientific community)

scientific method involves not just thinking as you imply but experimintation as well.

As defined above,

It is based on gathering observable, empirical and measurable evidence subject to specific principles of reasoning.[1] A scientific method consists of the collection of data through observation and experimentation, and the formulation and testing of hypotheses

Link to comment
Share on other sites

scientific method involves not just thinking as you imply but experimintation as well.

As defined above,

It is based on gathering observable, empirical and measurable evidence subject to specific principles of reasoning.[1] A scientific method consists of the collection of data through observation and experimentation, and the formulation and testing of hypotheses

Oh! please try to differenciate the meanings between the words "Scientific Method" and "Science". Scientific Methods are part of Science but not the whole Science. Scientific methods are mostly involved with applied science and experimental science

Link to comment
Share on other sites

அறிவியல் முடிவுகள்(Scientific findings) மட்டும் அறிவியல் (Science) அல்ல. உங்கள் குழப்பம் அறிவியல் (Science) என்ற வார்த்தையுடன் Applied Science ஐயும் Experimental Science ஐயும் போட்டு குழப்புவதால் வருகிறது என்று நினைக்கிறேன். மேலே சொன்னது போல பிரயோக அறிவியலும் (Applied Science) பரீட்சார்த்த அறிவியலும்(Experimental Science) மட்டுமே அறிவியல் அல்ல. அவை அறிவியலின் ஒரு பகுதி. தத்துவமும், மதங்கள் சம்பந்தமான அறிதலும் கூட Science என்ற வரைவிலக்கணத்துக்குள்ளே வந்து விடுவதால் தான் Philosophical Science, Theological Science என்று அழைக்கப்படுவதை யாரும் ஆட்சேபிப்பதில்லை

Science என்றால் என்ன என்பது பற்றிய மேற் கூறிய வரை விலக்கணத்துக்கள் வராத எவையுமே அறிவியல் அல்ல.அனால் பலர் பலவற்றையும் science என்று அழைக்கிறார்கள்,உதாரணத்திற்க

Link to comment
Share on other sites

நெடுக்கலபோவான் முன்னர் எழுதியது,

தெளிவாகவே எழுதி இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் அக்கதைகள் புனையப்பட்டன என்று. வைமானிகா இக்கதைகளின் இந்தியத் திரிவு என்று எங்கும் எழுதப்படவில்லை.

இதற்கு உங்களின் மொழிபெயர்ப்பு இது..

நான் இதை மொழிபெயர்த்தேன் என்றால் இப்படித்தான் எழுதி இருப்பேன்.. இவை 20ம் நூற்றாண்டின் முன் பகுதிக்குரிய வகையான புனைவுக்குரிய பறக்கும் இயந்திரங்களின் இந்தியத் திரிவுகள் போன்று தோன்றுகின்றன என்றுதான் மொழிபெயர்திருப்பேன்.

அக்கருத்து நிச்சயமற்றது என்பதைக் காட்டுகிறது. உங்கள் மொழிபெயர்ப்பு நிச்சயம் என்று காட்டுகிறது.

இந்தியத் திரிபாக இருக்கிறது என்பதற்கும்.. இந்தியத் திரிபு போல தோன்றமளிக்கிறது என்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுண்டு.

உங்களின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் எழுதினால் அது இப்படி அமையும்..

In other words, they are (definitely) typical early 20th century fantasy flying machines with an Indian twist

இப்படித்தான் உங்கள் மோசடிங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன..! இது ஒரு உதாரணம் மட்டுமே. இது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். நீங்களே மாட்டினீர்கள்..! :D:)

//வைமானிகா இக்கதைகளின் இந்தியத் திரிவு என்று எங்கும் எழுதப்படவில்லை//, என்று எழுதினார் இப்போது அவரே எழுதுகிறார்,

//இவை 20ம் நூற்றாண்டின் முன் பகுதிக்குரிய வகையான புனைவுக்குரிய பறக்கும் இயந்திரங்களின் இந்தியத் திரிவுகள் //

என்றும் எழுதி

//இது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்//

என்றும் எழுதிகிறார்.

மேலும் அவர் மேலே எழுதியதை தற்போது திருத்தி எழுதி உள்ளார். நான் அவரை மேற் கோள் காட்டி எழுதிய எனது பதிலில் மட்டுமே அவர் எழுதியது இருக்கிறது.இவ்வாறு பதில் எழுதிய பின் மாற்றி எழுதுவது மோசடியான கருத்தாடல்.பொய்யிலே வளர்ந்து பொய்யிலே பிறந்து பொய்களால் வாழ்வது தான் இந்து தர்மம்.

Link to comment
Share on other sites

குறிப்பாக வேதங்களில் விமானத் தொழில் நுட்பம் பற்றி எங்கு கூறப்படுள்ளது என்பதைத் தெளிவாக்குங்கள்? விமானத் தொழில் நுட்பம் என்பது கற்பனையான சிந்தனை கிடையாது.

இதுவரையில் வேதங்களில் விமான தொழில் நுட்பங்கள் பற்றிய விளக்கங்கள் இருப்பதாக நான் அறியவில்லை. வேறு ஏதாவது பழைய நூல்களில் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. நான் அறியாததை அறிந்தது போல் வாதாடும் பழக்கமும் இல்லை. ஆனால் வேறு பல விஞ்ஞானம், கணிதம் சம்பந்தமான வேதங்களில் உள்ள குறிப்புகளை தர முடியும்

Yes imagination has been the source of so many inventions but not every imagination results in an invention.I could drink a bottle of whisky and imagine so many things or smoke marjuvana and imagine so many things but all that dosent result in any invention or knowledge.

இந்த விவாதத்தின் தலைப்பை விஸ்கியை நோக்கியும் கஞ்சாவை நோக்கியும் நீங்கள் திசை திருப்ப முயற்சிப்பதாக நான் சந்தேகிக்கிறேன் :)

Science (from the Latin scientia, 'knowledge'), in the broadest sense, refers to any systematic knowledge or practice.[1] In a more restricted sense(So this is not a generic definition), science refers to a system of developing explanations for what we observe in the world around us based on the scientific method

Latin word Scio is the root of the word Scientia!!! Scio (means I know).

In the above definition please note the words "in a more restricted sense", So that cannot be taken as a generic definition for the word "Science" from a linguistic view point.

So the word Science does not merely mean the applied science such as Engineering or experimental science that includes Research. Even according to Wiki's definition "Science" means Systemic (set of interacting entities) practice (engaging in an activity again and again for the purpose of mastering or improving it)

In the other words Science means engaging in an activity that involves many interactive entities, with the purpose of mastering or improving that particular activity. Interactive entities will include physical resources such as Tools, Books and mental resources such as Will, Intelligence and Imagination.

Root of the word science is Scio (means I know). the word Scio has it's root in sanskrit. Si (means ones mental faculty [eg:Siddha-realised person]) and Yo (in Tamil derived as Yosanai) means Knowing. That is, gaining the knowledge using ones mental faculty (Sidh)

So even the word Science itself coming from Sanskrit. Even wiki says the word Science has indo-europian roots.

Link to comment
Share on other sites

நான் இந்து மதத்தில் எதுவும் இல்லை என்று சொன்னேன். அதற்கு பதில் சொல்கிறோம் பேர்வழி என்று இங்கே அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகள் இணைக்கப்பட்டன

சுழியை கண்டுபிடித்தது இந்து மதம்

விமான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது இந்து மதம்.

இப்படியான கட்டுரைகளை இணைத்து இந்து மதத்தில் நிறைய விடயங்கள் இருப்பதாக காண்பிக்க முனைந்தார்கள்.

இவர்களுக்கு மதம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. மதம் என்றால் ஏதோ விஞ்ஞர்ன கூடம் என்று நினைத்துவிட்டார்கள்.

"உங்கள் மதத்தில் ஒன்றுமே இல்லை" என்று நான் ஒரு பௌத்தனையோ, இஸ்லாமியனையோ, கிறிஸ்தவனையோ பார்த்துச் சொல்லியிருந்தால், அவர்கள் நிச்சயமாக தங்களுடைய மதம் அதைக் கண்டுபிடித்தது, இதைக் கண்டுபிடித்தது என்று பதில் சொல்லியிருக்க மாட்டார்கள்

தங்களின் மதங்களின் தத்துவங்களைப் பற்றி பேசியிருப்பார்கள்.

ஆனால் இங்கே இந்துக்கள் எனப்படுபவர்களை பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டால், அவர்களோ "சுழியைக் கண்டுபிடித்தது இந்து மதம், விமானத் தொழில் நுட்பத்தை தந்தது இந்து மதம், பாலம் கட்டியது இந்து மதம்" என்றெல்லாம் பதில் சொல்கிறார்கள்.

இவர்களுடைய பர்ர்வையில் மதம் என்றால் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கலபோவான் முன்னர் எழுதியது,

//வைமானிகா இக்கதைகளின் இந்தியத் திரிவு என்று எங்கும் எழுதப்படவில்லை//, என்று எழுதினார் இப்போது அவரே எழுதுகிறார்,

//இவை 20ம் நூற்றாண்டின் முன் பகுதிக்குரிய வகையான புனைவுக்குரிய பறக்கும் இயந்திரங்களின் இந்தியத் திரிவுகள் //

என்றும் எழுதி

//இது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்//

என்றும் எழுதிகிறார்.

மேலும் அவர் மேலே எழுதியதை தற்போது திருத்தி எழுதி உள்ளார். நான் அவரை மேற் கோள் காட்டி எழுதிய எனது பதிலில் மட்டுமே அவர் எழுதியது இருக்கிறது.இவ்வாறு பதில் எழுதிய பின் மாற்றி எழுதுவது மோசடியான கருத்தாடல்.பொய்யிலே வளர்ந்து பொய்யிலே பிறந்து பொய்களால் வாழ்வது தான் இந்து தர்மம்.

நான் இதை மொழிபெயர்த்தேன் என்றால் இப்படித்தான் எழுதி இருப்பேன்.. இவை 20ம் நூற்றாண்டின் முன் பகுதிக்குரிய வகையான புனைவுக்குரிய பறக்கும் இயந்திரங்களின் இந்தியத் திரிவுகள் போன்று தோன்றுகின்றன என்றுதான் மொழிபெயர்திருப்பேன்.

அக்கருத்து நிச்சயமற்றது என்பதைக் காட்டுகிறது. உங்கள் மொழிபெயர்ப்பு நிச்சயம் என்று காட்டுகிறது.

இந்தியத் திரிபாக இருக்கிறது என்பதற்கும்.. இந்தியத் திரிபு போல தோன்றமளிக்கிறது என்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுண்டு.

உங்களின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் எழுதினால் அது இப்படி அமையும்..

In other words, they are (definitely) typical early 20th century fantasy flying machines with an Indian twist

இப்படித்தான் உங்கள் மோசடிங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன..! இது ஒரு உதாரணம் மட்டுமே. இது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். நீங்களே மாட்டினீர்கள்..! :):)

தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.. குறித்த விகிபிடியாக் குறிப்பில் இந்தியத் திரிபாக இருக்கிறது (நிச்சயமான வடிவம்) என்ற குறிப்பில்லை. அது இந்தியக் திரிபு போல தோன்றுகிறது (look like) என்ற நிச்சயமற்ற கருத்தை நிச்சயமாக்கி மொழிபெயர்த்ததும் அல்லாமல் மோசடித்தனமா இந்து மதத்தின் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாட்டின் மீது வசைபாடல் வேறு..! இப்படிப்பட்டவர்கள் தான் இந்து மத எதிர்ப்பாளர்கள். :(:D

நான் இந்து மதத்தில் எதுவும் இல்லை என்று சொன்னேன். அதற்கு பதில் சொல்கிறோம் பேர்வழி என்று இங்கே அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகள் இணைக்கப்பட்டன

சுழியை கண்டுபிடித்தது இந்து மதம்

விமான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது இந்து மதம்.

இப்படியான கட்டுரைகளை இணைத்து இந்து மதத்தில் நிறைய விடயங்கள் இருப்பதாக காண்பிக்க முனைந்தார்கள்.

இவர்களுக்கு மதம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. மதம் என்றால் ஏதோ விஞ்ஞர்ன கூடம் என்று நினைத்துவிட்டார்கள்.

"உங்கள் மதத்தில் ஒன்றுமே இல்லை" என்று நான் ஒரு பௌத்தனையோ, இஸ்லாமியனையோ, கிறிஸ்தவனையோ பார்த்துச் சொல்லியிருந்தால், அவர்கள் நிச்சயமாக தங்களுடைய மதம் அதைக் கண்டுபிடித்தது, இதைக் கண்டுபிடித்தது என்று பதில் சொல்லியிருக்க மாட்டார்கள்

தங்களின் மதங்களின் தத்துவங்களைப் பற்றி பேசியிருப்பார்கள்.

ஆனால் இங்கே இந்துக்கள் எனப்படுபவர்களை பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டால், அவர்களோ "சுழியைக் கண்டுபிடித்தது இந்து மதம், விமானத் தொழில் நுட்பத்தை தந்தது இந்து மதம், பாலம் கட்டியது இந்து மதம்" என்றெல்லாம் பதில் சொல்கிறார்கள்.

இவர்களுடைய பர்ர்வையில் மதம் என்றால் என்ன?

இந்து ஒரு தர்மம்.. அது.. மிகவும் பழமைமிகு பாரம்பரியம் மிக்க மனித நாகரிகத்தின்,பல தளங்களில் பிறந்த மனித சிந்தனையின் மூலமாய் இருந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

இந்து மெஞ்ஞானம் விஞ்ஞானம் ஆன்மீகம் என்று எல்லா வகையான மனித சிந்தனையியலையும் தன்னகத்தே கொண்ட ஒரு மனுதர்மமாகும்..! :(

Link to comment
Share on other sites

நான் இந்து மதத்தில் எதுவும் இல்லை என்று சொன்னேன். அதற்கு பதில் சொல்கிறோம் பேர்வழி என்று இங்கே அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகள் இணைக்கப்பட்டன

சுழியை கண்டுபிடித்தது இந்து மதம்

விமான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது இந்து மதம்.

இப்படியான கட்டுரைகளை இணைத்து இந்து மதத்தில் நிறைய விடயங்கள் இருப்பதாக காண்பிக்க முனைந்தார்கள்.

இவர்களுக்கு மதம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. மதம் என்றால் ஏதோ விஞ்ஞர்ன கூடம் என்று நினைத்துவிட்டார்கள்

இவர்களுடைய பர்ர்வையில் மதம் என்றால் என்ன?

இந்து தர்மம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தான் தெரியவில்லை. இந்து தர்மம் என்பது வெறும் தத்துவ ஆராய்ச்சிகள் மட்டுமே செய்யும் சன்னியாசிகள் மடம் அல்ல. இந்து மதத்தில் நான்கு வாழ்க்கை முறை சொல்லப்பட்டிருக்கிறது.

1. பிரம்மச்சாரியம் - எதிர்பாலார் உடன் உடல் ரீதியான தொடர்புகள் அற்ற ஆன்மீகவாழ்வு

2. சம்சாரம் - இல்லறம் (திருமணம் செய்து குடும்பவாழ்வில் ஈடுபடுதல்)

3. சன்னியாசம் - திருமணம் முடித்தவர்கள் உலகபந்தத்தில் இருந்து விடுபட்டு வாழும் துறவறம்

4. வானப்பிரஸ்தம் - திருமணம் முடித்து கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எளிமையான வாழ்க்கை முறையோடு காடுகளில் வாழ்ந்து தவம், ஜபம் என்று தங்களை இறைபணிக்கு அர்ப்பணித்துக் கொள்வது.

மேற்சொன்ன வாழ்க்கை முறைகளை செம்மையாக நடத்திச் செல்லத் தேவையான யோகம் தியானம் போன்ற ஆன்மீக அறிவையும் மருத்துவம், இராசாயனம், வானசாஸ்திரம், கணிதம் போன்ற லௌகீக அறிவையும் இந்து மதம் வழங்குவதால் தான் அது இந்து தர்மம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

யானையை பார்த்த குருடன், அதன் தும்பிக்கையை தடவி பார்த்து விட்டு, "யானை என்பது வளைந்த குழாயின் உருவத்தை ஒத்தது" என்று பிதற்றுவது போல் கருத்துக்கள் வைக்காமல் எதிர்க்கருத்துக்கள் வைக்கும் போது கொஞ்சமாவது அறிவுபூர்வாக, சில நல்ல ஆதாரங்களுடன் கருத்துக்கள் வைக்க முயற்சி செய்யுங்கள்.

ஏதோ பகுத்தறிவு பேசுகிறேன் பேர்வழி என்று வெளிக்கிட்டு, பல அப்பாவி தமிழர்களை மடையர்களாக்கி, காயும் வெயிலில் கறுப்புச்சட்டை அணிய வைத்த விஞ்ஞானிகளின்( :icon_idea: ) கூட்டத்தை சேர்ந்தவர் போல் நடந்து கொள்ளாதீர்கள். இந்து மதத்திற்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல யாழ்களத்தில் நாம் இதற்கு முன்பு இணைத்த பல்வேறு ஆதாரங்களே போதும்.

மற்றவர்கள் வைக்கும் கருத்துக்களை சரிவர வாசிக்காது, நுனிப்புல் மேய்ந்து விட்டு, முயலுக்கு மூன்றே கால் என்று முருங்கை மரத்தின் மேல் ஏறி நின்று கூவும் ஜீவன்களை பார்த்தால் கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வருகிறது.

அறிந்து கொள்ள வேண்டும், அறிந்ததை வைத்து அறிவில் தெளிவு பெறவேண்டும். உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டும், தவறென்றால் தட்டிக்கேட்க வேண்டும். இவை எல்லாம் வேண்டும் என்றால் நெஞ்சில் நேர்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அறிவியலுக்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்கள் இதோ கீழே இணைக்கப்பட்டிருக்கும் காணொளியை பார்த்து அதை தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்ல இந்து மதத்திற்கும் உலகப்புகழ் பெற்ற பல்வேறு அறிவியலாளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கூட தெரிந்து கொள்ளலாம்

இந்து தர்மம் - அதை பற்றி உலகின் பெரும் சிந்தனையாளர்கள் சொல்வதென்ன?

HINDUISM - What the world's greatest THINKERS had to say?

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் "மனுதர்மம்" என்று சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

மனிதனை பிறப்பால் பிரித்து, இழிவு செய்கின்ற மனுதர்மத்தை இந்து மதத்தின் தர்மமாக ஏற்றுக்கொண்டிருப்பதால்தான் நாம் அந்த "இந்து தர்மத்திற்கு" எதிராக இருக்கின்றோம்.

வெற்றிவேலின் நான்கு வாழ்க்கை முறைகள் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"நீ கலியாணம் கட்டாமல் தொடர்ந்து இருக்கலாம், அல்லது கலியாணம் கட்டலாம், அல்லது கட்டிப் போட்டு இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டும் போகலாம், அல்லது கலியாணம் கட்டி நல்லா அனுபவித்துப் போட்டு கடைசிக்காலத்தில் காடு மேடு என்று திரியலாம்"

அட, இதுவா இந்து மதத்தின் தர்மம்? இத்தனை நாட்களாக தெரியாமல் போய்விட்டது. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் "மனுதர்மம்" என்று சரியாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

மனிதனை பிறப்பால் பிரித்து, இழிவு செய்கின்ற மனுதர்மத்தை இந்து மதத்தின் தர்மமாக ஏற்றுக்கொண்டிருப்பதால்தான் நாம் அந்த "இந்து தர்மத்திற்கு" எதிராக இருக்கின்றோம்.

வெற்றிவேலின் நான்கு வாழ்க்கை முறைகள் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"நீ கலியாணம் கட்டாமல் தொடர்ந்து இருக்கலாம், அல்லது கலியாணம் கட்டலாம், அல்லது கட்டிப் போட்டு இடையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டும் போகலாம், அல்லது கலியாணம் கட்டி நல்லா அனுபவித்துப் போட்டு கடைசிக்காலத்தில் காடு மேடு என்று திரியலாம்"

அட, இதுவா இந்து மதத்தின் தர்மம்? இத்தனை நாட்களாக தெரியாமல் போய்விட்டது. :icon_idea:

மனுநீதி என்பது மானுட நீதியைப் போதிக்கிறது. மனுதர்மம் என்பது மானுட தர்மத்தைப் போதிக்கிறது. மனு நீதி கண்ட சோழன்.. இளவரசனின் தேர்ச்சில் அகப்பட்டு இறந்த பசுவின் கன்றுக்காய்க் கூட நீதி கண்டவன். அப்படியான ஆழமான ஜீவகாருணியம் மிக்க மானுடவியல் பண்புகளைப் போதிக்கும் தர்மமே.. மானுட தர்மம்.. மனுதர்மம்... அதுவே இந்து தர்மமாகவும் மிளிர்கிறது..! ஒளிவீசுகிறது..!

மனுதர்மத்தின் பெயரால் பிரிவினைகளை வளர்த்தது மனுதர்மம் காட்டிய வழியல்ல. அதன் வழி வராமல் பிறழ்ந்தவர்களால்.. இந்துவின் மீதி பழிபோடப் பிறந்தவர்களால் வந்ததே அந்த அநீதி..! அதுவும் ஒழிக்கப்படும்.. மனுதர்மமும் காட்டப்படும் காக்கப்படும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திலும், தமிழ் தேசிய்ததிலும் விபச்சாரம் முக்கியமாக்கி சட்டமாக்க வேண்டும் என்றவர்களிடம் போய், இ;து மதத்தைப் போய் விளங்கப்படுத்தினால் வேலைக்கு ஆகுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.