Jump to content

இந்துத்துவ பயங்கரவாதம்


Recommended Posts

இங்கே தான் இவர்களின் வேடிக்கைப் பேச்சு உண்டு. இஸ்லாமியரையும் கிறிஸ்தவர்களையும் சிங்களவர் மூட்டி விடுவது போல ஈழத்தமிழர்களையும், பார்ப்பானர்களையும், தமிழ் சாராத இந்துக்களுக்கிடையேயும் பகையை மூட்டி விட இத்திராவிடக் கும்பல்கள் முயல்கினறார்களே, அதை எங்கனம் சொல்வது?

இந்துத்துவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது எனக்காட்டுவதற்கே இந்தத் திராவிடப் பூசாரிகள் முயல்வது மட்டும் தெரிகின்றது. இக்கருத்தாளரும் சில துரோகிகளைக் காட்டி அனைத்து இந்துக்களும் தமிழீழ விடுதலைப் போருக்கு எதிரானவர் போலக் காட்ட முனைகின்றார்.

இந்தியாவின் இந்துத்துவ ஆழுமைக்கும் ஈழத்தின் சைவ ஆழுமைக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல். இந்துக்கள் என்ற போர்வைக்குள் பசு பதி பாசத்தையும் நரேந்திர மோடி போன்றவர்களையும் எனது முதல் பதிவில் சொன்னதுபோல் எல்லாத்தரப்பையும் ஒன்றாக்கி எல்லோரையும் இந்துக்கள் என வரையறுப்பது முதலில் தவறு. ஒரு ஒடுக்குமுறையாளனையும் ஒடுக்குமுறைக்கு உட்படுபவரையும் ஒன்றாக அழைக்கமுடியாது.

ஒரு பார்ப்பான் தலித்தையும் தன்னையும் இந்து என்று வரையறுப்பதை எங்கனம் ஏற்றுக்கொள்ள முடியும்? ஈழத்தமிழரையும் இந்திய அதிகாரவர்க்கத்தையும் இந்துக்கள் என்ற அணுகுமுறையில் அனுசரிப்பு போக்கை கடைப்பிடிக்க முடியுமா? நடைமுறையில் எப்படி உள்ளது? இந்துதுவத்தின் அரசியல் சார்ந்த சுயநலப்போக்கு அதன் ஆன்மீக அடயாளங்கை அழித்தொழிக்கின்றது. பண்டைய காலந்தொட்டு பொருளியல் சார்ந்த சுயநலப்போக்கே மனுதர்மத்தை நடைமுறைப்படுத்த காரணமாயிற்று. இறைவழிபாட்டை ஒடுக்குமுறைக்கும் அதிகாரத்துக்கும் அரசியல் பொருளியல் சார்ந்து பயன்படுத்துவதில் நாமும் அதிகம் பாதிக்கப்படுகின்றோம். அவற்றை மறந்து நாம் நமது ஆழுமைகள் ஆன்மீகவழிமுறைகள் எல்லம் இந்துவத்துக்குள் செருகி அழகுபார்க்கமுடியாது.

திராவிடம் பெரியாரியம் என்பது இங்கு நான் முன்வைக்கும் காரணமில்லை. இந்துத்துவம் என்பதற்கும் அதன் பொருளியல் அரசியல் சார்ந்த சுயநலத்தன்மைக்கும் உள்ள தொடர்பை உணர வேண்டும். திராவிடம் சாராத வடஇந்தியாவில் தாள்த்தப்பட்ட மக்களுக்கு நடக்கும் கொடுமைகள் எண்ணிலடங்காதவை. சாதரணமாக மனிதாபிமானத்துடன் வாழும் பிராமணர்களை பகைக்கண்கொண்டு பார்ப்பதாக நீங்கள் கருதினால் அது உங்கள் தவறு. இந்துத்துவத்தின் அரசியல் பொருளியல் சார்ந்த சுயநலப்போக்கு அதன் பயங்கரவாத தன்மைகொண்ட நகர்வு என்பதை கண்டிக்கவேண்டிய பொறுப்பு நாத்திகவாதியை தவிர ஒரு ஆத்திகவதிக்கே அதிகம் உள்ளது. அந்த கடமையில் இருந்து தவறும்போது நாத்திகவாதி தோற்றம் பெறுகின்றான் என்பதை எவரும் உணர மறுக்கின்றனர். உடனே திராவிடம் பெரியார் கன்னடம் என்று தெடங்குவதில் குறியாய் உள்ளனர்.

இந்துதுவம் ஈழவிடுதலைப்போராட்டத்திற்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்எஸ்எஸ் ஓ, பிஜேபியோ மற்றய மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படியிருக்க அதைக் குற்றம் சாட்டுவது மிகத் தவறானதே. அசோக் சிங்கால் முன்பு ஒரு தடவை மேடையில் குறிப்பிட்டார். எந்த மதத்தைச் சார்ந்தவராகினும், இந்தியா கொண்டிருக்கின்ற கலாச்சார அடையாளங்களைப் பேணுவதற்காகத் தான் தாம் போராடுகின்றோமே தவிர, மதவாதத்தால் அல்ல என்று.

குஜராத்தில் முன்பு பூகம்பம் நடந்தபோது இந்த வெட்டிவீச்சாளர் எல்லோரும் அமைதியாக வாய் பார்த்துக் கொண்டிருந்தனர், ஆனால் அடுத்த நிமிடமே இனமதபேதமின்றி அனைவரையும் காப்பாற்றியது ஆஎஸ்எஸ் தான்.

இந்தியாவில் உள்ள பிராமணர்கள் 5 கோடி தான் தேறும். ஆனால் ஆர்எஸ்எஸ்சில் 10 கோடிக்கு மேலே உறுப்பினர்கள் உள்ளனர். அதில் இருந்து தெரியும். அது இன, சாதி அடிப்படையற்ற ஒரு அமைப்பு என்று.

ராமசாமி தமிழ்நாட்டைப் போய்ப் பாகிஸ்தான் கூட இணைத்து நாட்டைக் குட்டிச்சுவராக்க வேண்டும் என்றும், அனைவரையும் முஸ்லீம்களாகவும் மாறச் சொன்னவரல்லோ! அது தான் அதற்கு எதிராக இருக்கின்ற பிஜேபியையும், ஆர்எஸ்எஸ்சையும் கண்டால் கசக்கின்றது போல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.