Jump to content

தைப் பொங்கல் வாழ்த்துகள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கும் வாழ்த்துகள் ஜம்மு,

நல்லாப் பொங்கி இருக்கீங்க..:rolleyes:!!

Link to comment
Share on other sites

அவதாரில இருக்கிறவர் யாரோ இல்ல. அது நான்தான். சின்னலில எடுத்த படம். அதில தலையில நான் கட்டியிருக்கிறதும் கோவணம்தான். ஆனா இது சாதாரண கோவணம் இல்ல. சாமியார் கோவணம் எண்டு சொல்லிறது.

நீங்கள் இருபேப்பர்காரர் பொங்கல் அண்டைக்கு எங்களுக்கு இலவசமா தந்தது காந்திஜி மார்க் கோவணம். இது வில குறைவானது. ஏழைகள் அணிவது. வெள்ளை நிறத்தில மாத்திரம் தான் இருக்கும். ஆனா நான் தலையில கட்டி இருக்கிற இந்த சாமியார் கோவணம் மஞ்சள், காவி, சிவப்பு, செம்மஞசள் எண்டு சாமியார்கள் அணியுற காவிஉடையிண்ட நிறங்களில இருக்கும்.

என்ன சின்னனில ஏதோ கோயிலுக்கு நேத்தி வச்சு இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போகேக்க அம்மா, அப்பா என்ன ஒரு நிர்வாண சாமியாரிண்ட ஆச்சிரமத்துக்கு கூட்டிக்கொண்டு போனவேள். அங்கதான் எனக்கு இந்தசாமியார் கோவணத்த ஒரு ஆசாமி தலையில கட்டிவிட பிறகு நிறைய படங்கள் எல்லாம் எடுத்திச்சீனம்.

இந்த சாமியார் கோவணம் எப்பிடி செய்யுறது எண்டு கேக்கிறீங்களோ?

இது டிரேட் சீக்கிரட். எண்டாலும் இருபேப்பர்காரருக்காக சொல்லிறன்...

கோயிலில இருக்கிற குங்குமம், சந்தனத்த தண்ணியில கரைச்சுப்போட்டு காந்திமார்க் கோவணத்த அதுக்க தோய்ச்சு எடுத்தால் சாமியார் கோவணம் ரெடி.

இப்ப ஓகேயா? வேறவும் ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கோ. கூச்சப்படவேண்டாம். நான் தலையில கட்டி இருக்கிறதும் கோவணம் எண்ட விசயம் பப்ளிக்குக்கு வெளியில லீக் பண்ணீட்டிது. இனி வெக்கப்படுறதுக்க என்ன இருக்கிது?

அப்ப நான் வரட்டா

அட...நான் நினைத்துபோட்டேன் கத்தரி தோட்டத்து வெருளி என்று அந்த படத்தை பார்த்து :( ...கத்தரி தோட்டத்து வெருளி என்னோட கோவிக்க போகுது ஜெனரல் :huh: ...என்றாலும் சின்னனில நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க :D ...ஓ உது சாமியார் கோமணமோ..அப்ப பெருமதி வாய்ந்த கோமணம் என்று சொல்லுங்கோ! :( !

அட அப்ப இருபேப்பர்காரங்க அன்றைக்கு தந்தது...மலிவான கோமணமோ..எங்கையாவது கொடியில தூக்கி இருப்பீனம் :D ..ம்ம்..பல விசயங்கள் கோமணத்தில இருக்கு உங்களிற்கு தான் எல்லா விசயமும் அதை பற்றி தெரியுது..ஏதாவது கோமண வியாபாரம் பண்ணுறியளோ...

ஓ நிர்வாண சாமியாரின்ட ஆச்சிரமதிற்கு போனனியளோ அங்கே போய் கண்ணை மூடிட்டியளோ இல்லை...அட நினைத்தனான் இப்படி ஏதாவது பிளாஸ்பக் இருக்கும் என்று பின்னே கோமணத்தை கட்டுற இடத்தில கட்டாம தலையில கட்டினா... :lol:

இருபேப்பர்காரங்களை நம்பி எதுவும் சொல்லலாம் பயப்பிடாம சொல்லுங்கோ..காந்திஜி மார்க் கோமணத்தை குங்குமத்தில கரைத்து எடுத்தா சாமியார் கோமணம் ரெடி என்று சொல்லுறியள்...மறுபடி கோமணத்தை துவைக்கும் போது அது பழையபடி காந்திமார்க் கோமணமாக மாறிடுமே இதை பற்றி என்ன நினைக்கிறியள்... :lol:

சா..நான் எப்பவும் சந்தேகங்கள் கேட்கிறதில கூச்சபடுறதே இல்லை....ஏனேன்றா யூனியில லெக்சரர் எங்களை நம்பி அவரின்ட பேர்சனல் மொபைல் நம்பரை தந்தவர் டவுட் வந்தா கேட்க சொல்லி :lol: ...நான் நடுசாமம் அவரை எழுப்பி குட்மோர்னிங் சொன்ன ஆள் ஆச்சே...(நல்ல காலம் நான் தான் என்று அவர் என்னும் கண்டுபிடிக்கவில்லை வோயிசை மாற்றி தான் கதைத்தனான்)..அதில இருந்து அவர் தன்ட பேர்சனல் நம்பரை யாருக்கும் கொடுக்கிறதில்லை என்றா பாருங்கோவேன்... :lol:

நாம தானே பப்ளிக்கை பிறகு நாம வேற பப்ளிக் வேறையா....சோ நான் இதற்கு எல்லாம் வெட்கபடமாடேன் எனகொரு சந்தேகம் என்னவென்றா..உந்த காந்தி மார்க் கோமணம் என்று சொன்னீங்களோ அதற்கு காந்திமார்க் கோமணம் என்று ஏன் பெயர் வந்தது :mellow: ..இது தான் என்ட முதலாவது சந்தேகம்..என்னும் நிறைய இருக்கு..மறுபடி வாரேன் சரியோ!!

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உங்களுக்கும் வாழ்த்துகள் ஜம்மு,

நல்லாப் பொங்கி இருக்கீங்க..:huh:!!

வாழ்த்திற்கு நன்றி தமிழ்தங்கை அக்கா :D கனநாளைக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி :mellow: ...எப்படி உங்கள் தைபொங்கல் எல்லாம்!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நாம தானே பப்ளிக்கை பிறகு நாம வேற பப்ளிக் வேறையா....சோ நான் இதற்கு எல்லாம் வெட்கபடமாடேன் எனகொரு சந்தேகம் என்னவென்றா..உந்த காந்தி மார்க் கோமணம் என்று சொன்னீங்களோ அதற்கு காந்திமார்க் கோமணம் என்று ஏன் பெயர் வந்தது :( ..இது தான் என்ட முதலாவது சந்தேகம்..என்னும் நிறைய இருக்கு..மறுபடி வாரேன் சரியோ!!

அப்ப நான் வரட்டா!!

காந்தியடிகள பார்த்தபிறகுதான் கோவணம் எண்ட இந்த மிகப்பெரிய விசயம் வெள்ளைக்காரனுக்கு தெரியவந்திச்சிது. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஸ்டைலில உடுப்பு போடுறமாதிரி, காந்தி அடிகள் அந்தக்காலத்தில ஒரு வித்தியாசமான ஸ்டைலில கோவணம் கட்டிக்கொண்டு திரிஞ்சார். இவரிண்ட ஸ்டைல் மக்கள் மத்தியில அமோக வரவேற்பபெற்று பின் அதுவே காந்திமார்க் கோவணம் எண்டு ஒரு டிரேட் மார்க்கா வந்திட்டிது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.