Jump to content

செவ்வாய் கிரகத்தில் பெண் உருவம்


Recommended Posts

ஜம்ஸ் அண்ணா

சுண்டலுக்கு செவ்வாய்தோசம் என்று கேள்விப்பட்டேன்.

பேசாமல் இந்தப் பெண்ணையே செற்றப்பண்ணிவிடுங்கோ.

Link to comment
Share on other sites

ஜம்ஸ் அண்ணா

சுண்டலுக்கு செவ்வாய்தோசம் என்று கேள்விப்பட்டேன்.

பேசாமல் இந்தப் பெண்ணையே செற்றப்பண்ணிவிடுங்கோ.

சுண்டல் அண்ணாவிற்கு செவ்வாய்தோஷமா நேக்கே இந்த மட்டர் தெரியாம போச்சே :o ....ம்ம்ம் செட் பண்ணி வைக்கிறதிலே பிரச்சினையே இல்லை பாருங்கோ ஆனா இவ்வளவு நாளும் சுண்டல் அண்ணா கடலை போட்ட ஆட்கள் என்னை அடிக்க வராம இருந்தா சரி :huh: ..அது என்ன செவ்வாய்தோஷம் மருமோண் அண்ணா எனக்கு கூட இருக்கு என்று மம்மி சொல்லுறவா ஆனா என்னவென்று வடிவா தெரியாது :unsure: ...அதற்காக பிறகு என்னை உந்த பெண்ணை கல்யாணம் பண்ண சொல்லுறதில்லை சொல்லிட்டேன்!! :blink:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இந்தப்பெண் கறுப்பா வெள்ளையா?

அவள் ஒரு கறுப்பிதான்.

அவள் ஒரு பாறைதான்.

அவள் ஒரு கல்லேதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவள் ஒரு கறுப்பிதான்.

அவள் ஒரு பாறைதான்.

அவள் ஒரு கல்லேதான்

ஆஆஆஆஆஆஆ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவ்வாய் கிரக மலைப் பகுதியில் பெண் நடந்து செல்வது போன்ற புகைப்படத்தால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் அனுப்பிய விண்கலம் அங்கிருந்து நூற்றுக் கணக்கான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பிவைத்தது.

அதில் நிர்வாணப் பெண் ஒருவர் மலைப் பகுதியில் நடந்து வருவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் உருவம் உண்மையிலேயே ஒரு வேற்றுக் கிரகவாசியா அல்லது செவ்வாயின் ஒளிப்பிரதிபலிப்புகளால் ஏற்பட்ட பிம்பமா என்பது குறித்து நாசா எந்த உறுதியான தகவலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்புதான் செவ்வாய்க் கிரகத்தில் கார்பன்- டை- ஒக்ஸைட் உறைந்ததால் உருவான மேகங்கள் இருப்பதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் சிலர் கூறியிருந்தனர்.

செவ்வாயில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது என்ன என்பது குறித்த சர்ச்சை இணையத்தில் முக்கிய இடத்தைப்பிடித்து விட்டது. இது தொடர்பாக உறுதியாக எதையும் நாசா தெரிவிக்காதவரையில் இந்தச் சர்ச்சை தொடர்ந்துகொண்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2008/1/26/...s_page44783.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கறுப்பு பிரச்சனையால் நான் ஒரு நாள் பட்டினி :lol:

அவள் ஒரு கறுப்பிதான்.

அவள் ஒரு பாறைதான்.

அவள் ஒரு கல்லேதான்

சிவபெருமான் மட்டும் என்ன வெள்ளையா?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கொஞ்ச காலத்துக்கு முன்னம் இந்த செய்தி யாழில போச்சிது. இண்டைக்கு கு.சா அண்ணாவிண்ட புரபைலுக்கு போகேக்கதான் இத இன்று வாசிச்சன்.

செய்தி சுவாரசியமா இருக்கிது. ஆனா... உது தற்செயலாக உருவாகிய வெறும் பாறைக்கல்லு என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றேன்.

இப்ப சுயம்பு லிங்கம்.. அது இது எண்டு ஆக்களிண்ட, கடவுள்களிண்ட உருவத்தில பூமியிலையும் - எங்கட ஊருகளுக்கிலையும் இப்படி உருவங்கள் தோன்றுவது வழமை தானே? எண்டபடியால் இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கிது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.