Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

நன்றி டங்குவார்,

அருமையான பாடல், அழகிய இதமான இசை.

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா,

1. நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை

காதலென்னும் ஆசையில்லா பொம்மையுமில்லை.

2. சித்திரம் பேசுதடி எந்தன் சிந்நை மயங்குதடி.

முத்துச் சரங்களைப்போல் மோகனப் புன்னகை மின்னுதடி.

சித்திரம் பேசுதடி எந்தன் சிந்நை மயங்குதடி.

முத்துச் சரங்களைப்போல் மோகனப் புன்னகை மின்னுதடி

படம் ..............................................சபாஷ் மீனா

http://rapidshare.com/files/101411314/Nada...thiram_Pesu.mp3

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை

காதலென்னும் ஆசையில்லா பொம்மையுமில்லை

படம்.......................................படித்தால் மட்டும் போதுமா?

http://rapidshare.com/files/101411817/Nada..._Kavinjanum.mp3

T.M.S பெயரை கேட்டால் சும்மா அதிருதில்லை

Link to comment
Share on other sites

. T.M.S பெயரை கேட்டால் சும்மா அதிருதில்லை

இல்லையா பின்ன?

நன்றி நடா.

Link to comment
Share on other sites

அடுத்த தெரிவு,

1. சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை (பாலமுரளி கிருஷ்ணா)

2. கட்டழகுத் தங்க மகள் திருநாளோ - அவள்

கிட்ட வந்து கட்டி முத்தங் கொடுப்பாளோ?

3. முத்தான முத்தல்லவோ

முதிர்ந்து வந்த முத்தல்லவோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ இறைவனின்

அடுத்த தெரிவு,

1. சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை (பாலமுரளி கிருஷ்ணா)

http://rapidshare.com/files/102035093/Nada...inna_Kannan.mp3

2. கட்டழகுத் தங்க மகள் திருநாளோ - அவள்

கிட்ட வந்து கட்டி முத்தங் கொடுப்பாளோ?

http://rapidshare.com/files/102035869/Nada...hagu_Thanga.mp3

3. முத்தான முத்தல்லவோ

முதிர்ந்து வந்த முத்தல்லவோ

http://rapidshare.com/files/102035479/Nada..._Muthallavo.mp3

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆஹா.. சின்னக்கண்ணன் அழைக்கிறான். கிட்டாருக்கு ஒரு இளையநிலா.. புல்லாங்குழலுக்கு இந்தச் சின்னக்கண்ணன். முதலாவது இடையீட்டு இசையில் வரும் புல்லாங்குழல் இசைச் சுரத்தை இன்னும் முழுமையாக கண்டுபிடித்து எழுத முடியவில்லை. :unsure:

Link to comment
Share on other sites

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் இடம்பெற்ற அமுதத் தமிழில் எழுதும் கவிதை என்ற பாடலைத் தருவீர்களா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் இடம்பெற்ற அமுதத் தமிழில் எழுதும் கவிதை என்ற பாடலைத் தருவீர்களா? :unsure:

இதோ டங்குவார் உங்கள் தேடல்

படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

http://rapidshare.com/files/104468275/Nada...a_Thamizhil.mp3

Link to comment
Share on other sites

இதோ டங்குவார் உங்கள் தேடல்

படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்

http://rapidshare.com/files/104468275/Nada...a_Thamizhil.mp3

நன்றி நடா அவர்களே.. :rolleyes:

Link to comment
Share on other sites

நடா எப்படித்தான் உங்களால் எல்லா பாடல்களையும் கொடுக்க முடிகிறதோ? :rolleyes:

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தியாகராஜ பாகவதர் பி.யு.சின்னப்பாவின் பாடல் தொகுப்பு இருந்தால் யாரவது தர முடியுமா...

அதிலும் காயாத கானகத்தே...பாடல்...

Link to comment
Share on other sites

நடா !

வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை.

இது "குத்துவிளக்கெரிய கோலமெங்கும் பூமணக்க

மெத்தைவிரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க" இப்படித்தான் தொடங்குகிறது. சரியான வார்த்தைகள் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

யாரிடமாவது M.L.வசந்தகுமாரியின் குரலில் பாரதியார் பாடல்கள் உள்ளனவா? அவரது சிஷ்யை சுதா ரகுநாதன் குரலில் கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

எனக்கு தியாகராஜ பாகவதர் பி.யு.சின்னப்பாவின் பாடல் தொகுப்பு இருந்தால் யாரவது தர முடியுமா...

அதிலும் காயாத கானகத்தே...பாடல்...

கறுப்பன்

நானும் பழைய பாடல்களை விரும்பிகேட்பவன்.

நீங்கள் கேட்ட பாகதவர் சின்னப்பா போன்றோரின் பாடல்கள் என்னிடம் இருக்கு.

உங்கள் விருப்பமானபாடல்களை கேழுங்கள் அவற்றில்இருந்தால் தருகிறேன்.

இதோஉங்கள் காயாத கானகத்தே!

(இது கிட்டப்பாவின் பாடல்அல்ல சிறீவள்ளி படத்தில் T.R.மகாலிங்கம் பாடியது)

நீங்கள் எதைஎதிர் பாத்தீங்களோ தெரியாது இதையும் கேட்டுப்பாருங்களேன்.

http://rapidshare.com/files/106679637/Kaya...R.Raja.mp3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பன்

நானும் பழைய பாடல்களை விரும்பிகேட்பவன்.

நீங்கள் கேட்ட பாகதவர் சின்னப்பா போன்றோரின் பாடல்கள் என்னிடம் இருக்கு.

உங்கள் விருப்பமானபாடல்களை கேழுங்கள் அவற்றில்இருந்தால் தருகிறேன்.

இதோஉங்கள் காயாத கானகத்தே!

(இது கிட்டப்பாவின் பாடல்அல்ல சிறீவள்ளி படத்தில் T.R.மகாலிங்கம் பாடியது)

நீங்கள் எதைஎதிர் பாத்தீங்களோ தெரியாது இதையும் கேட்டுப்பாருங்களேன்.

http://rapidshare.com/files/106679637/Kaya...R.Raja.mp3.html

நன்றி ராஜா...நான் இதுவரை தியாகரார் சின்ன்ப்பாவின் பாடல்கள் கேட்டதில்லை......நான் பழைய பாடல்கள் சேகரிக்கும் பழக்கம் உள்ளவன். தயவு செய்து உங்களூக்கு நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்ச பாடல்கள் UPLOAD பண்ண முடியுமா?

நன்றி ராஜா.காயாத கானகத்தே பாடலுக்கு பலநாள் தேடிய பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா !

வாராதிருப்பானோ வண்ணமலர்க் கண்ணன் அவன்

சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை.

இது "குத்துவிளக்கெரிய கோலமெங்கும் பூமணக்க

மெத்தைவிரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க" இப்படித்தான் தொடங்குகிறது. சரியான வார்த்தைகள் தெரியவில்லை.

http://music.cooltoad.com/music/song.php?id=355040

Vel Pictures 1974

Lyrics: Kannadasan

Music: Vishvanathan Ramamoorthy

Cast: Sivaji, S S Rajendran, R Vijayakumari, Sougar Janaki

Director: Beem Singh

Movie: Pachai Vizhakku

Link to comment
Share on other sites

நன்றி ராஜா...நான் இதுவரை தியாகரார் சின்ன்ப்பாவின் பாடல்கள் கேட்டதில்லை......நான் பழைய பாடல்கள் சேகரிக்கும் பழக்கம் உள்ளவன். தயவு செய்து உங்களூக்கு நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்ச பாடல்கள் UPLOAD பண்ண முடியுமா?

நன்றி ராஜா.காயாத கானகத்தே பாடலுக்கு பலநாள் தேடிய பாடல்.

நன்றி கறுப்பன்

கட்டாயம் தருகிறேன் கிட்டத்தட்ட 220 MB வருகின்றது.

புத்தாண்டில் உங்களுக்கு கிடைக்கும்.

தனிமடலை பாருங்கள் ( இன்றைக்குள் கிடைக்கும்)

Link to comment
Share on other sites

படம்: சகோதரி

இசை: ஆர்.சுதர்சனம்

பாடியவர்: சந்திரபாபு

பாடல்: நான் ஒரு முட்டாளுங்க

இப்பாடல் is very cool song.has any one had?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம்: சகோதரி

இசை: ஆர்.சுதர்சனம்

பாடியவர்: சந்திரபாபு

பாடல்: நான் ஒரு முட்டாளுங்க

இப்பாடல் is very cool song.has any one had?

http://music.cooltoad.com/music/song.php?id=355136

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பன்

கட்டாயம் தருகிறேன் கிட்டத்தட்ட 220 MB வருகின்றது.

புத்தாண்டில் உங்களுக்கு கிடைக்கும்.

தனிமடலை பாருங்கள் ( இன்றைக்குள் கிடைக்கும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராஜா.

ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்...

உங்கள் தனிமடலை....

Link to comment
Share on other sites

இசையின் மழையிலே - யேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடியது.

யாராவது தருவீர்களா? வசம்பு அண்ணாவிடம் கட்டாயம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ராஜா.உங்கள் தனிமடல் கிடைத்தது. பாடல்கள் தரவிறக்கம் செய்து விட்டேன். சின்னப்பாவின் பாடல்களுக்கு காத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

இசையின் மழையிலே - யேசுதாஸ் - வாணி ஜெயராம் பாடியது.

யாராவது தருவீர்களா? வசம்பு அண்ணாவிடம் கட்டாயம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதோ இங்கே நீங்கள் கேட்டபாடல்.

http://music.cooltoad.com/music/song.php?id=328295

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது நாதம் என்னும் பாடல் கிடைக்குமா?

நன்றி

ஜானா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.