Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

  • Replies 754
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சேது மாதவா உன்னை சேர்த்து அழைக்கவா

ஒரு சூதுவாது தெரியாத சின்னப்பிள்ளையல்லவா

இந்தப்பாடல் mp3 யாரிடமாவது இருக்கிறதா

Link to comment
Share on other sites

சேது மாதவா உன்னை சேர்த்து அழைக்கவா

ஒரு சூதுவாது தெரியாத சின்னப்பிள்ளையல்லவா

இந்தப்பாடல் mp3 யாரிடமாவது இருக்கிறதா

வாதவூரான் என்ன படத்தில் மேற்படி பாடல் என தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன படம் எண்டு தெரியேலை ஆனால் அனுராதா ஸ்ரீராம் பாடினது எண்டு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

என்ன படம் எண்டு தெரியேலை ஆனால் அனுராதா ஸ்ரீராம் பாடினது எண்டு நினைக்கிறன்

இதோ உங்கள் பாடல்

சந்தோசம் எனும் திரைப்படத்தில் இடம்பெற்றபாடல்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜா அண்ணை.மிக நீண்டகாலமாக நான் தேடிய பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நடா அண்ணா ....

நானும் பாடல் சேகரிப்பவன் தான்

என்னிடமும் நிறைய சேகரிப்புகள் உள்ளன .. .

எனக்கு இந்த பாடல் கிடைத்தால் தந்து உதவுங்கள் .

.

ஏ காத்து வீசுரப்போ கை விளக்கு அணைந்சிடுமா

வீசும் காத்தில தான் வெண்ணிலவு கரைந்சிடுமா

காதலுக்கு தோல்வி கதைகளிலும் இல்லை என போகின்றது அந்த பாடல் ..

படம் தெரியவில்லை அண்ணா , பாடியவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை

இருந்தால் தாருங்கள் ..

நன்றி

சின்ன பெடியன்

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய் முகங்கள் திரைப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய இங்கு நாம் காணும் பாசம் என்ற பாடல் தந்து உதவ முடியுமா ?

Link to comment
Share on other sites

பொய் முகங்கள் திரைப்படத்தில் ஜேசுதாஸ் பாடிய இங்கு நாம் காணும் பாசம் என்ற பாடல் தந்து உதவ முடியுமா ?

சின்னபெடியன், இப்பாடல் இறுவட்டில் இருக்கு தேடி எடுத்து இணைக்கிறேன்... அதுவரை இதை கேளுங்கள்.இது இணையத்தளத்தில் உருவியது. அதனால்தான் தெளிவின்மையாய் இருக்கு.மற்றும் எனது புதுவருட வாழ்த்துக்கள் சின்னபெடியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னபெடியன், இப்பாடல் இறுவட்டில் இருக்கு தேடி எடுத்து இணைக்கிறேன்... அதுவரை இதை கேளுங்கள்.இது இணையத்தளத்தில் உருவியது. அதனால்தான் தெளிவின்மையாய் இருக்கு.மற்றும் எனது புதுவருட வாழ்த்துக்கள் சின்னபெடியன்.

நன்றி ராஜா அண்ணா ..அப்படியே எனது புத்தாண்டு வாழ்த்துக்களும் ...அண்ணா விரைவில் இறுவட்டிலிருந்து பதிவிடுங்கள் ...

மற்றது இன்னுமொரு பாடல் கேட்டிருந்தேன் ..ஏ காத்து வீசுரப்போ என்ற பாடல் ..

இந்த YOUTUBE இணைப்பில் அந்த பாடலின் ஆரம்ப வரிகள் பதிவிட்டு இருக்கிறேன் ..முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..

இந்தப் பாடல் முழுமையாக இல்லை .ஒலி நாடாவில் இருந்து மாற்றியது .

Link to comment
Share on other sites

நன்றி ராஜா அண்ணா ..அப்படியே எனது புத்தாண்டு வாழ்த்துக்களும் ...அண்ணா விரைவில் இறுவட்டிலிருந்து பதிவிடுங்கள் ...

மற்றது இன்னுமொரு பாடல் கேட்டிருந்தேன் ..ஏ காத்து வீசுரப்போ என்ற பாடல் ..

இந்த YOUTUBE இணைப்பில் அந்த பாடலின் ஆரம்ப வரிகள் பதிவிட்டு இருக்கிறேன் ..முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..

இந்தப் பாடல் முழுமையாக இல்லை .ஒலி நாடாவில் இருந்து மாற்றியது .

சின்னபெடியன், படத்தின் பெயர் தெரியுமா?

Link to comment
Share on other sites

.

படத்தின் பெயர் தெரியவில்லை. மோகன் ரயில் தண்டவாளத்தின் மீது கைகளால் வலித்து வலித்து ஓடும் சிறிய ரிபெயார் வண்டியை வலித்தபடி பாடும் பாட்டு. பாடல் வரியும் ஞாபகம் இல்லை. பாட்டின் தொடக்கத்தில் சுரம் இழுப்பதாக ஞாபகம்.

யாருக்காவது தெரிந்தால் இணைத்துவிடவும். இந்த வருடம் உங்களுக்கு நன்றாக அமையும். :)

Link to comment
Share on other sites

.

படத்தின் பெயர் தெரியவில்லை. மோகன் ரயில் தண்டவாளத்தின் மீது கைகளால் வலித்து வலித்து ஓடும் சிறிய ரிபெயார் வண்டியை வலித்தபடி பாடும் பாட்டு. பாடல் வரியும் ஞாபகம் இல்லை. பாட்டின் தொடக்கத்தில் சுரம் இழுப்பதாக ஞாபகம்.

யாருக்காவது தெரிந்தால் இணைத்துவிடவும். இந்த வருடம் உங்களுக்கு நன்றாக அமையும். :)

சலங்கையில் ஒரு சங்கீதம்?? :)

Link to comment
Share on other sites

.

படத்தின் பெயர் தெரியவில்லை. மோகன் ரயில் தண்டவாளத்தின் மீது கைகளால் வலித்து வலித்து ஓடும் சிறிய ரிபெயார் வண்டியை வலித்தபடி பாடும் பாட்டு. பாடல் வரியும் ஞாபகம் இல்லை. பாட்டின் தொடக்கத்தில் சுரம் இழுப்பதாக ஞாபகம்.

யாருக்காவது தெரிந்தால் இணைத்துவிடவும். இந்த வருடம் உங்களுக்கு நன்றாக அமையும். :)

இந்தப்பாடலா??

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Salangayil Oru Sangeetham 1985 - Yaar Azhaiththathu Kanavu Raa - TamilWire.com.mp3

அல்லது இந்தப்பாடலா??

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/S-T/Salangayil Oru Sangeetham 1985 - Kanavaa Idhu - TamilWire.com.mp3

Link to comment
Share on other sites

.

நன்றி இசை and நுணா. இரண்டுபேருக்கும் இந்தவருசம் நல்லாவே இருக்கும். :D

தேடும் பாடல் இது தான்.

ஆஆஆஆஆ நிஸநிஸநிஸநிஸநிஸநிஸ தநிஸதநிஸ தநிஸ தபநி

ஸரிகஸரிகஸரி

ஸாஸஸாஸஸாஸஸாஸ

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இளையவளே

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இனியவளே

உன் மெளனம் கூட

ராகங்கள் தானா?

தேவி என் தேவி சொல்வாயோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆ

மலை மீட்டும் வீணை நீர்வீழ்ச்சி தானே

நான் மீட்டும் வீணை உன் மேனி மானே

உனக்காகத் தானே ஆலாபனை

என் பாடல் உந்தன் ஆராதனை

மலர்கள் பிறந்த போது - அதில்

பிறந்து வளர்ந்த மாது

பருவம் அடைந்த கனவு

இவள் சலங்கை அணிந்த நிலவு

இதய வீட்டின் தீபம் இவளன்றோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இளையவளே

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மயிலாடக் கண்டு மழை வந்ததென்ன

ரயில் பாதையெல்லாம் ரதம் வந்ததென்ன

பூக்காடு எல்லாம் உந்தன் நிழல்

மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல்

உறங்கிக் கிடந்த ராகம் - இன்று

உன்னை நினைந்து பாடும்

கலைந்து போன மேகம் - இன்று

வானில் வந்து கூடும்

பழகும் இதயம் உன்னைப்

பிரியுமோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

இனியவளே

உன் மெளனம் கூட

ராகங்கள் தானா?

தேவி என் தேவி சொல்வாயோ?

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

-----------------------------------------------------------

படமும் பாட்டும் தெரிந்துவிட்டது. இனித் தேடிக்கண்டுபிடிக்கலாம். :)

Link to comment
Share on other sites

ஜனனி படத்திலிருந்து ஜேசுதாசின் மன்னிக்கமாட்டாயா என்ற பாடலைத் தரமுடியுமா? அதோடு அந்தப் படம் உள்ள வெப்சைட்டைத் தந்துதவமுடியுமா? நன்றிகள்.

Link to comment
Share on other sites

ஜனனி படத்திலிருந்து ஜேசுதாசின் மன்னிக்கமாட்டாயா என்ற பாடலைத் தரமுடியுமா? அதோடு அந்தப் படம் உள்ள வெப்சைட்டைத் தந்துதவமுடியுமா? நன்றிகள்.

தமிழச்சி, பாடல் இங்கு இருக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

நன்றி ராஜா அண்ணா ..அப்படியே எனது புத்தாண்டு வாழ்த்துக்களும் ...அண்ணா விரைவில் இறுவட்டிலிருந்து பதிவிடுங்கள் ...

மற்றது இன்னுமொரு பாடல் கேட்டிருந்தேன் ..ஏ காத்து வீசுரப்போ என்ற பாடல் ..

இந்த YOUTUBE இணைப்பில் அந்த பாடலின் ஆரம்ப வரிகள் பதிவிட்டு இருக்கிறேன் ..முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..

இந்தப் பாடல் முழுமையாக இல்லை .ஒலி நாடாவில் இருந்து மாற்றியது .

சின்னபெடியன்,

இதோ இங்கே நீங்கள் கேட்டமுதல்பாடல் . அடுத்தபாடலின் தேடலில் இருக்கிறேன்... கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஈசன் நீங்கள் கேட்ட "யாரோடு யாரோ"

யாரோடு yaro

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னபெடியன்,

இதோ இங்கே நீங்கள் கேட்டமுதல்பாடல் . அடுத்தபாடலின் தேடலில் இருக்கிறேன்... கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

நன்றி ராஜா அண்ணா ...பாடல் தரமான ஒலிப் பதிவாக இருக்கின்றது ..அடுத்த பாடலையும் தேடித்தருவீர்கள் என நம்புகின்றேன் ....

சின்னப் பெடியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்து விடு ...காதலா என் காதலா?........

.....என்ற பாடல் தேவை , கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்து விடு ...காதலா என் காதலா?........

.....என்ற பாடல் தேவை , கிடைக்குமா?

யாருங்க உங்க இதயத்தை திருடியது :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.