Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேறு யார் என்னவர் தான்...........கறுப்பி.

அவரிடமே பத்திரமாக் இருக்கு. இறக்கும் வரைக்கும். (அவர்) .

பாடல் வரிகளுடன் தேவை. :D :D

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்து விடு ...காதலா என் காதலா?........

.....என்ற பாடல் தேவை , கிடைக்குமா?

http://www.tamilmp3india.com/tamilmp3/musicc/2003-1990/O-P/Parvai Onre Pothume/Thirudiya Idhayathai.mp3

http://www.mediafire.com/?oscs2yi32n2uv32

http://www.youtube.com/watch?v=0HTg2iSkNr0

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு

காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு

பார்க்கிற பார்வையை மறந்துவிடு

பேசுற பேச்சை நிறுத்திவிடு

பெண்ணே என்னை மறந்துவிடு

உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

கண்கள் மோதலாம் இது வந்த காதலா

நினைத்தேனே நான் நினைத்தேனே

ஊசி தூரலால் நீ பேசு காதலா

தவித்தேனே நான் தவித்தேனே

காற்றாய் மாறி காதலிக்கிறேன்

என்றே இங்கொரு வார்த்தை சொல்

மன்னவனே மன்னவனே

உயிரில் உயிராய் கலந்தவனே

நேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்ல

பார்த்தேனே உன்னை பார்த்தேனே

காதல் வயசிலே நான் ஏதோ நினைப்புல

துடித்தேனே நான் துடித்தேனே

இதயத்தோடு இதயம் சேர்த்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி நுனாவிலான். என் நண்பி ஒருவரின் தேவை அது.

வரிகளுக்காக் கேட்டேன்.

Link to comment
Share on other sites

எனக்கு இளையராஜா பாடல் ஒன்று வேண்டும்.

ஆனால் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் தெரியவில்லை.

ஆண்குரலிலும் படல் இருக்கு பாடியவர் இளைசு தான்.

பெண்குரல் ஜானகி .

தாலாட்டு மாறி போனதேன் என் கன்னா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இளையராஜா பாடல் ஒன்று வேண்டும்.

ஆனால் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் தெரியவில்லை.

ஆண்குரலிலும் படல் இருக்கு பாடியவர் இளைசு தான்.

பெண்குரல் ஜானகி .

தாலாட்டு மாறி போனதேன் என் கன்னா?

படம்: உன்னை நான் சந்தித்தேன்

இசை: இளையராஜா

பாடியவர்: எஸ். ஜானகி

தாலாட்டு மாறிப் போனதேன் ( ஜானகி )

தாலாட்டு மாறி போனதேன் ( இளையராஜா)

அண்ணை , பாடல் தந்தாச்சு ......

Link to comment
Share on other sites

படம்: உன்னை நான் சந்தித்தேன்

இசை: இளையராஜா

பாடியவர்: எஸ். ஜானகி

தாலாட்டு மாறிப் போனதேன் ( ஜானகி )

தாலாட்டு மாறி போனதேன் ( இளையராஜா)

அண்ணை , பாடல் தந்தாச்சு ......

எனக்கும் இந்த பாடல் பிடிக்கும் ஆனால் நான் ந் இந்த பாட்டை கேட்டா வீட்டில் கேட்ப்பார்கள் என்ன பழையநினைவுகளோ என்று :)

Link to comment
Share on other sites

யாரிடமாவது "மதுக்கடலோ, மதன் விடும் கணையோ" என்ற குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படப்பாடல் உள்ளதா? ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது! நன்றி.

Link to comment
Share on other sites

யாரிடமாவது "மதுக்கடலோ, மதன் விடும் கணையோ" என்ற குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படப்பாடல் உள்ளதா? ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது! நன்றி.

http://www.mediafire.com/?7ci94up857uibz6

Link to comment
Share on other sites

யாரிடமாவது "மதுக்கடலோ, மதன் விடும் கணையோ" என்ற குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படப்பாடல் உள்ளதா? ஜெயச்சந்திரன், ஜானகி பாடியது! நன்றி.

நானும் இந்தப் பாடலை தேடிக்கொண்டு இருந்தேன்

நன்றி நுணா

(இதில் 128 அல்லது 160 kbs bit rate இல் இருக்கா? (தானம் கொடுத்தாலும் பல்லைப் பார்ப்பமல்ல :D )

Link to comment
Share on other sites

நன்றி நுணா.

Link to comment
Share on other sites

நானும் இந்தப் பாடலை தேடிக்கொண்டு இருந்தேன்

நன்றி நுணா

(இதில் 128 அல்லது 160 kbs bit rate இல் இருக்கா? (தானம் கொடுத்தாலும் பல்லைப் பார்ப்பமல்ல :D )

நிழலி, இதை கேட்டு பாருங்கள். 320 kbs bit rate இருக்கு

தரமாய் இல்லாவிடின் என்னை திட்டக்கூடாது சொல்லிப்போட்டன். :D

Link to comment
Share on other sites

நிழலி, இதை கேட்டு பாருங்கள். 320 kbs bit rate இருக்கு

தரமாய் இல்லாவிடின் என்னை திட்டக்கூடாது சொல்லிப்போட்டன். :D

நன்றி ராஜா. ஆனால் உங்களின் இணைப்பும் நுணாவின் இணைப்பும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கு.

நுனாவின் இணைப்பிலிருந்த பாடல் stereo version. இங்கேஇதோ

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ

திரைப்படம்: பணம் பத்தும் செய்யும்

இசை: ஷங்கர் கணேஷ்

பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

இந்தப் பாடல் கிடைக்குமா ???

Link to comment
Share on other sites

எனக்கு இந்த பழைய பாட்டுகள் கிடைக்குமா?

1. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

2. ஓ ஓ தேவதாஸ்..ஓ ஓ பார்வதி (படம்: தேவதாஸ்)

3. எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும்...

Link to comment
Share on other sites

பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ

திரைப்படம்: பணம் பத்தும் செய்யும்

இசை: ஷங்கர் கணேஷ்

பாடியவர்கள்: ஜெயசந்திரன் & வாணி ஜெயராம்

இந்தப் பாடல் கிடைக்குமா ???

http://www.mediafire.com/?gy31dd0dv2gobrc

Link to comment
Share on other sites

எனக்கு இந்த பழைய பாட்டுகள் கிடைக்குமா?

1. விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

2. ஓ ஓ தேவதாஸ்..ஓ ஓ பார்வதி (படம்: தேவதாஸ்)

3. எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும்...

http://www.mediafire.com/?m17cncmq9cw4v2y

http://www.mediafire.com/?7aow9o8ixc21fco

http://www.mediafire.com/?9jhhip37tt99vb6

Link to comment
Share on other sites

நன்றி நுணா...வீட்டை போய் டவுன்லோட் பண்ணி கேட்டு விட்டு சொல்கின்றேன்

Link to comment
Share on other sites

பாடல்: யாரோ யாரோ யாரோடு யாரோ

நன்றி நுணா. நானும் கேட்டேன். இந்தப்பாடலை இதுவரை கேட்டதில்லை. ஜெயச்சந்திரன் - வாணி குரல்கள் அதிகம் இணைந்து பாடவுமில்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் : சுடரும் சூறாவளியும்

பாடல் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது

பாடியவர்கள் : tms & spb

இந்தப்படளையும் முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..தெளிவான பிரதியாக இருந்தால் நல்லது அண்ணா ..

Link to comment
Share on other sites

படம் : சுடரும் சூறாவளியும்

பாடல் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது

பாடியவர்கள் : tms & spb

இந்தப்படளையும் முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..தெளிவான பிரதியாக இருந்தால் நல்லது அண்ணா ..

இரண்டு பாடல்கள் கேட்டுள்ளேன். 1 . SPB. 2. TMS, வசந்தா, ஜானகி.

நீங்கள் சொல்வது போல் ( tms & spb ) கேட்டதில்லை.

Link to comment
Share on other sites

நேற்று இரவு தரவிறக்கம் செய்து பலதடவை கேட்டேன் நுணா....மிகவும் நன்றி

Link to comment
Share on other sites

படம் : சுடரும் சூறாவளியும்

பாடல் : அன்பு வந்தது என்னை ஆள வந்தது

பாடியவர்கள் : tms & spb

இந்தப்படளையும் முடிந்தால் தேடித்தாருங்கள் அண்ணா ..தெளிவான பிரதியாக இருந்தால் நல்லது அண்ணா ..

http://www.mediafire.com/?4k9kjjaalh7acl0 ( tms song)

http://www.mediafire.com/?jpo7t1wb2or8z72 ( spb song)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

... வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளே ... இப்பாடலை தேடுகிறேன்??? ... நுணாவிடம் இருக்கலாம், இணைத்து விடுங்கள் இருந்தால் ...

Link to comment
Share on other sites

... வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளே ... இப்பாடலை தேடுகிறேன்??? ... நுணாவிடம் இருக்கலாம், இணைத்து விடுங்கள் இருந்தால் ...

தேடித் பார்த்த போது கேட்கக் கூடியதாகவும், பார்க்கவும் கிடைத்தது. தரவிறக்கம் பக்ககூடியதாக கிடைத்தால் இணைத்துவிடுகிறேன்.

வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளோ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.