Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

... வசந்தத்தில் ஓர் நாள், மணவறை ஓரம், வைதேகி காத்திருந்தாளே ... இப்பாடலை தேடுகிறேன்??? ... நுணாவிடம் இருக்கலாம், இணைத்து விடுங்கள் இருந்தால் ...

http://www.mediafire.com/?cscrqk4ls6xex86

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

நன்றிகள் நுணா!

... மிகப்பிடித்த பாடல்களில் ...

* . கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே? கண்டபோதே சென்றன அங்கே! ... கர்ணன் படத்தில் சுசீலாவின் குரலில்!

* . பால் போலவே .... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா! ...

இவை இருக்குமானால் இணைத்து விடுங்கள்!

Link to comment
Share on other sites

எனக்கு "நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுது, பொரி விக்க போனால் புயல் காத்து அடிக்குது" பாட்டு கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுது, பொரி விக்க போனால் புயல் காத்து அடிக்குது" பாட்டு கிடைக்குமா?

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_Loaded_Songs/ponnu%20pakka%20poren/2001.mp3

தோழர் நிழலிக்கு என்ன சோகமொ.. :(

Link to comment
Share on other sites

நன்றி புரட்சி

இதன் mp3 வடிவம் கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புரட்சி

இதன் mp3 வடிவம் கிடைக்குமா?

என்ன தோழர் அந்த மீடியா டேகை எடுத்துவிட்டு டைரக்டா அப்படியே கிளிக்குங்கள்.. எடுத்துவிட்ட இணைப்பு கீழே கிளிக்கு பாருங்க...

எடுத்துவிட்ட பின்னரும் யாழ்களத்தில் இப்படியேதேன் தெரியுது.. அதை நீங்க சால்வு செய்யுங்க...

http://74.208.147.65/ahtees/admin/songs/content/discs/Maha_Loaded_Songs/ponnu%20pakka%20poren/2001.mp3

Link to comment
Share on other sites

எனக்கு "நான் உப்பு விக்க போனால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுது, பொரி விக்க போனால் புயல் காத்து அடிக்குது" பாட்டு கிடைக்குமா?

http://www.mediafire.com/?xa8xk4ar0xgehpp

Link to comment
Share on other sites

நன்றிகள் நுணா!

... மிகப்பிடித்த பாடல்களில் ...

* . கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே? கண்டபோதே சென்றன அங்கே! ... கர்ணன் படத்தில் சுசீலாவின் குரலில்!

* . பால் போலவே .... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா! ...

இவை இருக்குமானால் இணைத்து விடுங்கள்!

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே? கண்டபோதே சென்றன அங்கே! ... கர்ணன் படத்தில் சுசீலாவின் குரலில்!

http://www.mediafire.com/?axxxef2m2s0uhw4

பால் போலவே .... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா! ...

http://www.mediafire.com/?ciw10cp2cjqq7fr

Link to comment
Share on other sites

நன்றி நுணா... நீண்ட நாட்களாக தேடி களைத்த பாட்டு

Link to comment
Share on other sites

. மிகப்பிடித்த பாடல்களில் ...

* . கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே? கண்டபோதே சென்றன அங்கே! .....

இனமென்ன குணமென்ன குலமென்ன அறியேன்,

ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்.

கொடை கொண்ட மதயானை உயிர்கொன்டு நடந்தான்

குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்

...

நன்றிகள் நுணா!

Link to comment
Share on other sites

பாடல்:நீலமான் கடல் அலையில் கோலமிடும் மீனினங்கள்

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன

படம்:மலை நாட்டு மங்கை

பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசிலா

யாரிடமாவது இப்பாடல் mp3 வடிவில் இருந்தால் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

பாடல்:நீலமான் கடல் அலையில் கோலமிடும் மீனினங்கள்

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன

படம்:மலை நாட்டு மங்கை

பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசிலா

யாரிடமாவது இப்பாடல் mp3 வடிவில் இருந்தால் தரமுடியுமா?

இணையத்தில் கேட்கக் கூடிய விதமாகத் தான் இருக்கிறது நுணா, தரவிறக்கம் பண்ணக் கூடியதாக கிடைத்தால் இணைத்து விடுகிறேன்

http://www.hummaa.com/music/song/Neelamaam+Kadal+Alaiyil/1048739#

Link to comment
Share on other sites

பாடல்:நீலமான் கடல் அலையில் கோலமிடும் மீனினங்கள்

துள்ளுவதென்ன சொல்லுவதென்ன

படம்:மலை நாட்டு மங்கை

பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசிலா

யாரிடமாவது இப்பாடல் mp3 வடிவில் இருந்தால் தரமுடியுமா?

நுனா, இங்கு இருக்கு எடுத்துக்கொளுங்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பச்சைக் கொடி திரைப்படத்தில் இடம் பெற்ற என்னாவது இந்த வழக்கு என்ற பாடல் Mp3 தந்துதவ முடியுமா ?

பாடியவர் ஜெயச்சந்திரன் ..

Link to comment
Share on other sites

பச்சைக் கொடி திரைப்படத்தில் இடம் பெற்ற என்னாவது இந்த வழக்கு என்ற பாடல் Mp3 தந்துதவ முடியுமா ?

பாடியவர் ஜெயச்சந்திரன் ..

http://www.mediafire.com/?esk5g1dw5eccbev

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு இசை ரசிகர்களே

எனக்கு இரண்டு பாடல்கள் தேவைப்படுகின்றன .

மாதங்கள் ஏழு திரைப்படத்தில் SP பாலா அண்ணா பாடிய மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம்

என்ற பாடலும் .(தரமான தெளிவில் வேண்டும் )

மற்றது நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது என்றபாடலும் வேண்டும் ...

நன்றி என் அன்பு உறவுகளே ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.hummaa.com/music/song/Mani+Thooral/124290#

மற்றது நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது என்றபாடலும் வேண்டும் ... இந்தப் பாட்டைக் காணம்..வேறை யாராச்சும் முயற்சிக்கட்டும். :

Link to comment
Share on other sites

அன்பு இசை ரசிகர்களே

எனக்கு இரண்டு பாடல்கள் தேவைப்படுகின்றன .

மாதங்கள் ஏழு திரைப்படத்தில் SP பாலா அண்ணா பாடிய மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம்

என்ற பாடலும் .(தரமான தெளிவில் வேண்டும் )

மற்றது நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது என்றபாடலும் வேண்டும் ...

நன்றி என் அன்பு உறவுகளே ..

சின்னபெடியன், இதோ மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம் பாடல்.

நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது பாடல் இந்த படத்தில் இல்லையே எந்த படம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னபெடியன், இதோ மணித்தூறல் போடும் மழைக்கால மேக கூட்டம் பாடல்.

நான் உன்னை நினைக்கையிலே புரை ஏறுது பாடல் இந்த படத்தில் இல்லையே எந்த படம்?

நன்றி ராஜா அண்ணா ... அந்தப்படம் சகாக்கள் என நினைக்கின்றேன் . நான் உன்னை நினைக்கையிலே என்ற பதம் தவறானது ..நீ என்னை நினைக்கையிலே என்பதே சரி .

நன்றி அண்ணா பாடல் பகிர்வுக்கு ...

.

ஆகாயப் பந்தலிலே அழகான வெள்ளி நிலா என்ற பாடல் வேண்டும் அண்ணா .

பாடியவர் sp பாலசுப்பிரமணியம் மற்றும் ஒரு பெண் குரல்

இது ஒரு சோகப் பாடல் என்பது குறிப்பிடத் தக்கது .

விரைவில் எதிர் பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

இந்தப் பாடலை தரமுடியுமா என ஏற்கனவே கேட்டுள்ளேன் என நினைகின்றேன்

"ஒரு புல்லாங்குழல் ஊமையானது, ஒரு பூவின் மடல் காயம் ஆனது" என்ற பாட்டு யாரிடமாவது இருக்கா? mp3 ஆக இல்லாட்டிக் கூட பரவாயில்லை... 20 வருடங்களுக்கு மேலாகுது கேட்டு :(

இந்தப் பாடலை ஜொலி ஏபிரகாம் பாடினது என்று நினைகின்றன். முன்னர் யாழ்பாணத்தில் Skyrose என்ற பாட்டு பதிந்து தரும் நிலையத்தில் (சுண்டிக்குளி பஸ்தியன் சந்தியில் 88 -90 களில் இருந்தது என நினைவு) இருந்து கசட்டில் பதிந்து கேட்ட பாடல் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சுப்பர்மூனை அந்தமாதிரி அனுபவிச்சுப்போட்டு .......... இஞ்சைவந்து நிண்டு தையக்கதையக்க எண்டு குதிக்கேக்கையே யோசிச்சனான்.

ஏதோ.... குண்டக்க மண்டக்கவாய் நடந்திட்டுதெண்டு......தம்பியளுக்கு அனுபவம் காணாது எண்டது பப்பிளிக்காயே தெரியுது :D :D

உந்த சுப்பர்மூனை அந்தமாதிரி அனுபவிச்சுப்போட்டு .......... இஞ்சைவந்து நிண்டு தையக்கதையக்க எண்டு குதிக்கேக்கையே யோசிச்சனான்.

ஏதோ.... குண்டக்க மண்டக்கவாய் நடந்திட்டுதெண்டு......தம்பியளுக்கு அனுபவம் காணாது எண்டது பப்பிளிக்காயே தெரியுது :D :D

Link to comment
Share on other sites

இந்தப் பாடலை தரமுடியுமா என ஏற்கனவே கேட்டுள்ளேன் என நினைகின்றேன்

"ஒரு புல்லாங்குழல் ஊமையானது, ஒரு பூவின் மடல் காயம் ஆனது" என்ற பாட்டு யாரிடமாவது இருக்கா? mp3 ஆக இல்லாட்டிக் கூட பரவாயில்லை... 20 வருடங்களுக்கு மேலாகுது கேட்டு :(

இந்தப் பாடலை ஜொலி ஏபிரகாம் பாடினது என்று நினைகின்றன். முன்னர் யாழ்பாணத்தில் Skyrose என்ற பாட்டு பதிந்து தரும் நிலையத்தில் (சுண்டிக்குளி பஸ்தியன் சந்தியில் 88 -90 களில் இருந்தது என நினைவு) இருந்து கசட்டில் பதிந்து கேட்ட பாடல் இது

http://www.mediafire.com/?0965s784inzhc5r

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.