Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

நுணா, .... "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்! என் மகராணி உனை பார்க்க ஓடோடி வந்தேன்! .... என்ற பாடல் தரவிறக்க முடியுமாயின்/இருந்தால் இணைத்து விடுங்கள் ....

நான் மலரோடு: இங்கே அழுத்தி தரவிறக்கவும்

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

காதல் இல்லாமேலே ஒரு வாழ்க்கை ஆகுமா கண்கள் இல்லாமேலே ஒரு காட்சி தோன்றுமா........ இந்த பாடலை யாராவது தரமுடியுமா

சாம்,என்ன படம் ,பாடியவர்கள் போன்ற தகவல்களை தந்தால் தேடுவதற்கு இலகுவாக இருக்கும்.இப்பாடலை நான் ஒருபோதும் கேட்கவில்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

காதல் இல்லாமேலே ஒரு வாழ்க்கை ஆகுமா கண்கள் இல்லாமேலே ஒரு காட்சி தோன்றுமா........ இந்த பாடலை யாராவது தரமுடியுமா

http://myspb.blogspot.com/2009/05/blog-post_28.html இதில் போய் பாருங்கள் சாம்....

Link to comment
Share on other sites

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னை கண்டார்?

உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

உன் மனகூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?

உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?

உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்?

என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்

நன்றிகள் .... நன்றிகள்!!!

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத

நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

கவியரசரின் ....!!!! இப்போதெல்லாம் இப்படி ...?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா எனக்கு "பாத கொலுசு சத்தம் நதியில் கேட்குது" எண்ட பாட்டு தரவிறக்கக்கூடியதாக தர முடியுமோ ?பாடல் இடம்பெற்ற படம் செண்பகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://myspb.blogspot.com/2009/05/blog-post_28.html இதில் போய் பாருங்கள் சாம்....

நன்றிகள் .சுஜி....... நீங்களும் கேட்டுபாருங்கள் இனிமையான பாட்டு

http://www.esnips.com/doc/961c598d-fb2b-4282-be54-619ef7b830bc/KATHAL-YILLAMALE-ROAJA-MALARE/?widget=flash_player_esnips_gold

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாம்,என்ன படம் ,பாடியவர்கள் போன்ற தகவல்களை தந்தால் தேடுவதற்கு இலகுவாக இருக்கும்.இப்பாடலை நான் ஒருபோதும் கேட்கவில்லை என நினைக்கிறேன்.

நன்றி 'nunavilan பாடல் கிடைத்துவிட்டது நீங்களும் ஒருமுறை கேட்டுபாருங்கள் இனிமையான பாட்டு

இங்கே http://www.esnips.com/doc/961c598d-fb2b-4282-be54-619ef7b830bc/KATHAL-YILLAMALE-ROAJA-MALARE/?widget=flash_player_esnips_gold

Link to comment
Share on other sites

அண்ணா எனக்கு "பாத கொலுசு சத்தம் நதியில் கேட்குது" எண்ட பாட்டு தரவிறக்கக்கூடியதாக தர முடியுமோ ?பாடல் இடம்பெற்ற படம் செண்பகம்

http://www.esnips.com/doc/1cd9c315-be30-469b-b16d-17b235593d9f

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த பாட்டு வேனும் யாராவது தர முடியுமா

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

Link to comment
Share on other sites

எனக்கு இந்த பாட்டு வேனும் யாராவது தர முடியுமா

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க

http://www.mediafire.com/file/qjgddtyjayr/Yaarainambinaanporandhaen.mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா நன்றி...

:D

Link to comment
Share on other sites

எனக்கு "காசே தான் கடவுளப்பா..அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா" என்ற மிகப் பழைய பாடலை யாராவது தருவீர்களா?

Link to comment
Share on other sites

எனக்கு "காசே தான் கடவுளப்பா..அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா" என்ற மிகப் பழைய பாடலை யாராவது தருவீர்களா?

http://www.mediafire.com/file/mymaz1umkgk/Kasethan_Kadavulada_MKMaran.mp3

Link to comment
Share on other sites

யாராவது இப்பாடலை தர முடியுமா?

படம்:தாயில்லாத பிள்ளை

பாடியவர்கள்:சௌந்தராஜன், சுசிலா

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன

கலையாகக் கண்டேன் உன்னை சிலையாக ஆனேன் கண்ணே

மழையாக கண்டாய் என்னை மலராக வந்தாய் கண்ணே

நடமாடும் ரதமாய் வந்தேன் வடம் போட்டு இழுத்தாய் என்னை

எழுதாத எழுத்தாய் வந்தேன் இசை போட்டு படித்தாய் என்னை

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன

பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து

பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து

வெயில் நாளில் நதி போல் ஓடி விளையாடும் சுகங்கள் கோடி

அதிகாலை அரும்பாய் தோன்றி பகல் நேரம் மலரை மாறி

இளமாலை தென்றல் ஏறி இணையாவோம் வாழ்த்துக்கூறி

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே

நீ மேகம் ஆனால் என்ன

Link to comment
Share on other sites

நான் கடவுள் படத்தில் வந்த 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடலை இளையராஜாவும் பாடியிருப்பதாக விஜய் ரீவியில் வரும் ஜூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொண்டேன். இளையராஜா பாடிய பாடலின் version யாரிடமாவது இருக்கின்றதா? தேடிக் களைத்து விட்டேன். இருந்தால் தரவும்

Link to comment
Share on other sites

யாராவது இப்பாடலை தர முடியுமா?

படம்:தாயில்லாத பிள்ளை

பாடியவர்கள்:சௌந்தராஜன், சுசிலா

நுணா,

இதோ இங்கே நீங்கள் கேட்ட பாடல்.

Link to comment
Share on other sites

நான் கடவுள் படத்தில் வந்த 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடலை இளையராஜாவும் பாடியிருப்பதாக விஜய் ரீவியில் வரும் ஜூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொண்டேன். இளையராஜா பாடிய பாடலின் version யாரிடமாவது இருக்கின்றதா? தேடிக் களைத்து விட்டேன். இருந்தால் தரவும்

http://www.mediafire.com/file/ggrm2ulnnnq/naan kadavul alternate version pitchai patthiram by ilayaraja.mp3

http://www.mediafire.com/file/ggrm2ulnnnq/naan kadavul alternate version pitchai patthiram by ilayaraja.mp3

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நடா அண்ணை எனக்கு அன்புள்ள அப்பா திரைப்படத்திலிருந்து மரகத வல்லிக்கு மணக்கோலம் என்ற பாடலும் பேண்ட் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து புதிய நிலாவே என்ற பாடலும் தரமுடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.