Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

வசம்பு - உங்களுக்காக.

http://rapidshare.com/files/90143274/MV_VJ...bohame.mp3.html

மலேஷியா வாசுதேவன் (C. S. J.குரலில்) & வாணி ஜெயராம் - சுகராகமே சுகபோகமே பாடல்.

ஈஸ்

மிக்க நன்றி. ஆனால் நீங்கள் தவறான இணைப்பை இணைத்துள்ளீர்கள் போலுள்ளது. இணைப்பை ஒரு முறை சரி பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

மன்னிக்கவும்.

http://rapidshare.com/files/90154446/MV_VJ...bohame.mp3.html

Link to comment
Share on other sites

ஈஸ்

இதற்கெல்லாம் எதற்கு மன்னிப்பு. நீங்கள் உதவி செய்வதே பெரிய விடயம். மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

கீழுள்ள பாடலை யாராவது தர முடியுமா?

படம்: பேரும் புகழும்

பாடியவர்கள்: எஸ்.பி.பி,வாணிஜெயராம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம்: 1976

அவளே என் காதலி

அவளே என் காதலி

கொடி நீருக்குள்ளே மலர் மேலே

பெண் குளிப்பது தாமரை போலே

கொடி நீருக்குள்ளே மலர் மேலே

பெண் குளிப்பது தாமரை போலே

நான் நீராய் பிறந்திருந்தாலும்

இந்நேரம் என்னென்னவோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா,

உங்களிடம் இந்த பாடல் இருந்தால் இங்கு இணைக்கவும்.

"யாரது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" - வாணி ஜெயராம்....................

சாமி

Link to comment
Share on other sites

நடா,

உங்களிடம் கைராசிக்காரன் (1984) படத்திலிருந்து பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய,

தேன் சுமந்த முல்லைதானா

வானவில்லின் பிள்ளைதானா

என்ற பாடல் இருக்கிறதா? :)

நன்றி.

Link to comment
Share on other sites

நடா!

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரேஒரு பாட்டு,

T . M . S , சுசீலா பாடியது. படம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Ragunathan நீங்கள் கேட்ட ஈழத்துப்பாடல்கள் மிகுதி இரண்டு பாடல்களையும் பின்பு இணைகிறேன்

http://rapidshare.com/files/90575950/Adaik...anatha.mp3.html

http://rapidshare.com/files/90576949/Theey...yaatha.mp3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத் தேரொன்று பக்கத்திலே வந்து மழழைக் கதை பேசுதே!

தவழ்ந்து விளையாடும் தங்கக் குடமொன்று தத்தித் தடுமாறுதே!!

என்ற பாடல். இது சினிமாப் பாடலல்லவென நினைக்கிறேன். முன்பு சிலோன் றேடியோவில் தினமும் காலை 7.30 லிருந்து 8.00க்குள் இப்பாடலைப் போடுவார்கள்.

இபபாடல் உங்களிடம் இருக்கிறதா நடா? யாரிடம் இருந்தாலும் தாருங்கள். மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றி வானவில்லார்.

Link to comment
Share on other sites

அமரன் படத்தில் இருந்து 'சந்திரரே சூரியனே' என்ற பாடலும்

கள்ளழகர் படத்தில் இருந்து 'சின்ன வயசிலே' என்ற பாடலும்

யாராவது தர முடியுமா? :D

Link to comment
Share on other sites

nunavilan நீங்கள் கேட்ட பாடல் இதுவா என்ரு பாருங்கள்

http://rapidshare.com/files/90315724/avale...athali.mp3.html

இசை அருவி, அதே பாடல் தான் நான் கேட்டது. நன்றிகள் பல.

Link to comment
Share on other sites

எங்கண்ணா!

ஆரவாரத்தைக் காணவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கண்ணா!

ஆரவாரத்தைக் காணவில்லை?

மன்னிக்கவும் நான் பாடல்கள் வைத்திருந்த Hard disk களில் ஒன்று வைரஸ் தாக்கி இயங்க மறுத்துவிட்டது.அதை Recovery மூலம் திரும்ப பெற்று அதை சீரமைத்துக்கொண்டிருக்கின்ற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம் இறைவன் பாட்டு ஒரு பாட்டு என்று இம்சையாக இருக்கிறது. இறைவனின் தேவையை பூர்த்திசெய்ய

இதோ

பாடல்..........................................பாட்டு ஒரு பாட்டு

படம் ????????????????????தாய் சொல்லை தட்டாதே

http://rapidshare.com/files/92298404/Nada-..._Oru_Paaddu.mp3

Link to comment
Share on other sites

வசியின் தேடல்

பாடல் -சின்ன வயசிலே

படம் -கள்ளழகர்

http://rapidshare.com/files/92249494/Nada-...na_Vayasila.mp3

மிக்க நன்றி நடா, நிறைய நாளா தேடிய பாடல். :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://rapidshare.com/files/92249665/Nada-...Magalle_Vaa.mp3

பாடல் -தொடுவானம் வெகு தூரம்

படம் -நியாயத்தராசு என்று என்று குறிப்பிட்டுள்ளது

வசம்பு நீங்கள் குறிப்பிட்ட படம் சரியானதா?

http://rapidshare.com/files/92246751/Nada-...ya_Tharaasu.mp3

இப்பாடல் நியாய தராசில் இடம் பெற்ற பாடல் அல்ல. நியாய தராசில் வானம் அருகில் ஒரு கானம் பறந்து வந்த..... என தொடங்கும் யேசுதாஸ் பாடிய பாடல் தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா,

உங்களிடம் கைராசிக்காரன் (1984) படத்திலிருந்து பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய,

தேன் சுமந்த முல்லைதானா

வானவில்லின் பிள்ளைதானா

என்ற பாடல் இருக்கிறதா? :o

நன்றி.

http://rapidshare.com/files/92312818/thein_sumantha.mp3.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடா!

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரேஒரு பாட்டு,

T . M . S , சுசீலா பாடியது. படம் தெரியவில்லை.

http://rapidshare.com/files/92315606/_-_42...re_oru.mp3.html

Link to comment
Share on other sites

காதலின் பொன் வீதியில்

படம் - பூக்காரி

ராகம் - ஹிந்தோளம்

பாடியவர் ரி.எம்.எஸ் என்று நினைக்கிறேன். இப்பாடலை யாராவது இருந்தால் தர முடியுமா?நன்றி.

Link to comment
Share on other sites

நான் நன்றி சொல்வேன் எங்கள் தியாகத்துக்கு

இந்தப் பாடல் தன்னை இங்கே தந்ததுக்கு.. :rolleyes:

நன்றி தியாகம்.. :wub:

Link to comment
Share on other sites

காதலின் பொன் வீதியில்

படம் - பூக்காரி

ராகம் - ஹிந்தோளம்

பாடியவர் ரி.எம்.எஸ் என்று நினைக்கிறேன். இப்பாடலை யாராவது இருந்தால் தர முடியுமா?நன்றி.

நுணா,

அருமையான அந்தப் பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.