Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றிகள் இசையருவி ! மிக்க நன்றி.

கேடக் கேட்க திகட்டாத " எங்கள் தலைவன் பிரபாகரன் " என்ற பாடலைத் தந்து உதவியதற்காக.

மீண்டும் எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிராமத்தானுக்காக ஒரு இனிய பாடல் உங்களுக்கு பிடிக்குமென நம்புகின்றேன்.

இந்த பாடல் இந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமென நம்புகின்றேன்.

பாடல் இடம் பெற்றபடம் செந்தூரப்பூவே

http://rapidshare.com/files/98376092/Nada-...aaru_Adicha.mp3

Link to comment
Share on other sites

கிராமத்தானுக்காக ஒரு இனிய பாடல் உங்களுக்கு பிடிக்குமென நம்புகின்றேன்.

இந்த பாடல் இந்த பாடல் உங்களுக்கு பிடிக்குமென நம்புகின்றேன்.

பாடல் இடம் பெற்றபடம் செந்தூரப்பூவே

http://rapidshare.com/files/98376092/Nada-...aaru_Adicha.mp3

நன்றி நடா.. கன காலம் கேட்காத பாடல்.. நல்ல பாடலும் கூட..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பித்துக்குளி முருகதாசின் பஜனைப்பாடல்கள் இருந்தால் யாராவது இணைத்து விடுங்களேன்.

Link to comment
Share on other sites

இந்தப் பாடல்,

இசை கேட்டால் புவி அசைந்தாடும்

என்னங்கண்ணா!

ஒண்ணையுங் காணல்ல.

Link to comment
Share on other sites

எனக்கு "வானிலவே.. வானிலவே வழியில் ஒரு மேகம் இல்லை" பாடல் தரமுடியுமா? (படம்: பருவம் ஒரு பாடம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே, எனக்கு பின்வரும் பாடல்கள் தேவை, இருந்தால் தரமுடியுமா ?

1 )காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா, காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்கள்?

2) எங்கள் தோழர்களின் புதை குழியில் மண்போட்டுச் செல்கின்றோம்.

நன்றி.

Link to comment
Share on other sites

Enjoy........

1 )காகங்களே காகங்களே காட்டுக்குப் போவீங்களா, காட்டுக்குப் போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு கதைப்பீர்கள்?

Kakangale

2) எங்கள் தோழர்களின் புதை குழியில் மண்போட்டுச் செல்கின்றோம்.

Engal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்கண்ணா!

ஒண்ணையுங் காணல்ல.

http://rapidshare.com/files/99312337/Nada-...Isai_Kettal.mp3

Link to comment
Share on other sites

எனக்கு "வானிலவே.. வானிலவே வழியில் ஒரு மேகம் இல்லை" பாடல் தரமுடியுமா? (படம்: பருவம் ஒரு பாடம்)

படம்: பஞ்சாமிர்தம்

பாடியவர்கள்: ஜேசுதாஸ்,சுசிலா

இரண்டு தடவை கேட்டேன். கிடைக்கவில்லை. :unsure:

Link to comment
Share on other sites

என்னிடம் இருக்கும் ஓரே ஒரு பாட்டு

இளையராஜாவின் அற்புதமான குரலில்

எனக்கொரு அன்னை வளர்த்தனல் என்னை

அவள் பெயர் மூகாம்பாள்

நான் அவள் பிள்ளை

துயர் எனக்கில்லை

காப்பாள் ஜெகதாம்பாள்...

http://rapidshare.com/files/99446385/Ennakoru_Annai.MP3.html ://http://rapidshare.com/files/9944638...Annai.MP3.html ://http://rapidshare.com/files/9944638...Annai.MP3.html

Link to comment
Share on other sites

எனக்கு "வானிலவே.. வானிலவே வழியில் ஒரு மேகம் இல்லை" பாடல் தரமுடியுமா? (படம்: பருவம் ஒரு பாடம்)

படம்: பஞ்சாமிர்தம்

பாடியவர்கள்: ஜேசுதாஸ்,சுசிலா

http://www.jolytamil.com/mp3/Download/Mult...28KJJ%29%20.MP3

Link to comment
Share on other sites

அச்சம் தவிர் நையப்புடை

மானம் போற்று ரௌத்திரம் பழகு

சிறந்த பாடல் எந்தப் படத்தில் என்று தெரியவில்லை

யாராவது எடுத்து வாருங்கள் நன்றி

Link to comment
Share on other sites

விவிசிவா,

"அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு" பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஒரு புதிய திரைபடம். பெயர்: "அஞ்சாதே".. அண்மைகாலங்களில் வந்த படங்களில் சிறந்த படம். முடிந்தால் பார்க்கவும்

இதோ பாடல் :

Acham Thivi

Link to comment
Share on other sites

நுணா,

நன்றி... இந்தப் பாடல் 'வானம் எனும் தேரினிலே.." எனும் பாடல்... நானும் நீங்களும் முதலில் கேட்டது... "வானிலவே வானில்வே வழியிலொரு மேகம் இல்லை" இப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பருவம் ஒரு பாடம்" என நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

நுணா,

நன்றி... இந்தப் பாடல் 'வானம் எனும் தேரினிலே.." எனும் பாடல்... நானும் நீங்களும் முதலில் கேட்டது... "வானிலவே வானில்வே வழியிலொரு மேகம் இல்லை" இப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பருவம் ஒரு பாடம்" என நினைக்கின்றேன்

நிழலி,

நானும் அதக் கவனிச்சனான்.. வீக்கெண்ட் நுணா நல்ல தண்ணி போலை எண்டு விட்டிட்டன்..! :)

Link to comment
Share on other sites

quote name='NIZHALI' date='Mar 16 2008, 08:44 AM' post='391986']

விவிசிவா,

"அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு" பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஒரு புதிய திரைபடம். பெயர்: "அஞ்சாதே".. அண்மைகாலங்களில் வந்த படங்களில் சிறந்த படம். முடிந்தால் பார்க்கவும்

இதோ பாடல் :

Acham Thivi

Link to comment
Share on other sites

யாரிடமாவது கீழ்வரும் பாடல் இருக்கிறதா?

ச ரி க ம ப.. பாட்டுப் பாடுங்க.. என்று தொடங்கும். மனோரமா ஆச்சி பாடியது என்று நினைக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

[ச ரி க ம ப.. பாட்டுப் பாடுங்க..[/cஒலொர்] என்று தொடங்கும். மனோரமா ஆச்சி பாடியது என்று நினைக்கிறேன். :ரொல்லெயெச்:

]

டங்கு, என்ன படம் என்று நினைவிருக்கிறதா?

Link to comment
Share on other sites

நிழலி,

நானும் அதக் கவனிச்சனான்.. வீக்கெண்ட் நுணா நல்ல தண்ணி போலை எண்டு விட்டிட்டன்..! :lol:

யாழுக்கு வந்தாலே ஒரு கிக்தானே. பிறகு ஒரு கிக் வேறை ஏத்தணுமா?. :lol::lol:

Link to comment
Share on other sites

[ச ரி க ம ப.. பாட்டுப் பாடுங்க..[/cஒலொர்] என்று தொடங்கும். மனோரமா ஆச்சி பாடியது என்று நினைக்கிறேன். :ரொல்லெயெச்:

]

டங்கு, என்ன படம் என்று நினைவிருக்கிறதா?

நிழலி,

படம் தெரியவில்லை. ஆனால் இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம். படம் என்னவென்று தெரிந்தவர்கள் கொடுத்து உதவுங்கள்.. :wub:

Link to comment
Share on other sites

நடா,

1. நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை

காதலென்னும் ஆசையில்லா பொம்மையுமில்லை.

2. சித்திரம் பேசுதடி எந்தன் சிந்நை மயங்குதடி.

முத்துச் சரங்களைப்போல் மோகனப் புன்னகை மின்னுதடி.

Link to comment
Share on other sites

டங்குவார்,

சித்திரமே நில்லடி, முத்தமிட்டால் என்னடி

நித்தம் நித்தம் தென்றலுன்னை தொட்தில்லையோ?

இறைவன்,

உங்கள் பாடல் இதோ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.