Jump to content

"கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன?


Recommended Posts

"கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன?

(நாளைக்கு பரீட்ச்சை உடனே சொல்லுங்கோ :mellow: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன?

(நாளைக்கு பரீட்ச்சை உடனே சொல்லுங்கோ :mellow: )

இதுவும் தெரியலயே....

குதப்பி...அண்ணை

அடிச்சு சொல்லிறன் ஆனா இது வட மொழி சொல்லோ தெரியாது

நம்ம தமிழ் சனம் இதை புலிகளின் கட்டுப்பாட்டில உதை

குதப்பி எண்டு தான் சொல்லிறவை..

நான் சேரனில குளிர்களியும்..குதப்பியும் திண்டணான்

மோகனும் கூட வந்தவர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெதுப்பி என்டு தான் கேள்விபட்டனான்

Link to comment
Share on other sites

"கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன?

(நாளைக்கு பரீட்ச்சை உடனே சொல்லுங்கோ :wub: )

அண்ணை நீங்கள் எந்த ஊர் அண்ணை? முதலில எந்த ஊர் எண்டு தெரிஞ்சாத்தான் மிச்சம் ஏதும் உதவி செய்யலாம்.

இதுவும் தெரியலயே....

குதப்பி...அண்ணை

அடிச்சு சொல்லிறன் ஆனா இது வட மொழி சொல்லோ தெரியாது

நம்ம தமிழ் சனம் இதை புலிகளின் கட்டுப்பாட்டில உதை

குதப்பி எண்டு தான் சொல்லிறவை..

நான் சேரனில குளிர்களியும்..குதப்பியும் திண்டணான்

மோகனும் கூட வந்தவர்...

குதப்பியோ? இதுக்கு வேற டபிள் மீனிங்க் ஒண்டும் இல்லத்தானே?

கேக்கிற்கு "கட்டிகை" என்பதே சரியான தமிழ்ச்சொல்

இது என்ன கழுத்துல கட்டுற தாலிக்கொடியிண்ட பெயர் மாதிரி இருக்கிது. :rolleyes: உங்கட ஊர் புன்னாலைக்கட்டுவனோ?

வெதுப்பி என்டு தான் கேள்விபட்டனான்

அக்கோய் வெதுப்பி எண்டு பாணை அல்லோ சொல்லிறது?

யாழ் களத்தில கேக்கிற்கு நாங்கள் ஏன் ஒரு புதுப்பெயர் வைக்ககூடாது?

வாங்கோ எல்லாரும், கேக்கிற்கு புதுப்பெயர் ஒண்டு வச்சு நாங்கள் கன்னித்தமிழ் வளர்ப்போம்..

கேக்கிற்கு எனது சிபாரிசுகள்.. யாராவது பின்னால வந்து ஆமோதியுங்கோ..

1. முதலாவது சிபாரிசு: மென்களி :lol: (சொவ்ட் ஆக இருக்கிறதால)

2. இரண்டாவது சிபாரிசு: மகிழ்வூட்டி :lol: (சந்தோசப்படுற நேரங்களில சாப்பிடுறதால)

எங்க உங்கட கற்பனைகளையும் கொஞ்சம் அவிட்டு விடுங்கோ பாப்பம்..

Link to comment
Share on other sites

கலைஞன் கேட்டபடி நானும் கற்பனையை அவிட்டு விடுகிறேன்:rolleyes:

பாணுக்கு வெதுப்பி என்றால்

கேக்கும் அதே பேக்கரியில் செய்யப்படுவதாலும்

மேலதிகமாக சுவையுட்டி இருப்பதாலும்

சுவைவெதுப்பி என சொல்லலாம்.

ஆனால் இது இரண்டு சொற்களின் இணைப்பாய் இருப்பதால்

அதனை சுருக்குவோம்

சுவைப்பி

அல்லது

சுதப்பி

எப்படி?:wub:

Link to comment
Share on other sites

அண்ணை நீங்கள் எந்த ஊர் அண்ணை? முதலில எந்த ஊர் எண்டு தெரிஞ்சாத்தான் மிச்சம் ஏதும் உதவி செய்யலாம்.

முழுவிலாசமும் வேணுமோ?

குதப்பியோ? இதுக்கு வேற டபிள் மீனிங்க் ஒண்டும் இல்லத்தானே?

குதப்பியைவிட சொதப்பிநல்லம் இல்லையா?

இது என்ன கழுத்துல கட்டுற தாலிக்கொடியிண்ட பெயர் மாதிரி இருக்கிது. :rolleyes: உங்கட ஊர் புன்னாலைக்கட்டுவனோ?

உந்ததாலியறுப்பை விடமாட்டியளா?

Link to comment
Share on other sites

இதுவும் தெரியலயே....

குதப்பி...அண்ணை

அடிச்சு சொல்லிறன் ஆனா இது வட மொழி சொல்லோ தெரியாது

நம்ம தமிழ் சனம் இதை புலிகளின் கட்டுப்பாட்டில உதை

குதப்பி எண்டு தான் சொல்லிறவை..

நான் சேரனில குளிர்களியும்..குதப்பியும் திண்டணான்

மோகனும் கூட வந்தவர்...

குத்துகிறீர்கள் புரியுது காரணம் புரியவில்லை?

Link to comment
Share on other sites

இது என்ன கழுத்துல கட்டுற தாலிக்கொடியிண்ட பெயர் மாதிரி இருக்கிது. :rolleyes: உங்கட ஊர் புன்னாலைக்கட்டுவனோ?

தம்பி புன்னாலைக்கட்டுவன் எனது அயற்கிராமம். அக்கம் பக்கம் பாத்து ஊர்களை கேளுங்கோ.

:wub:

குதப்பி ? சொதப்பி ? கலக்கி அவுனிலை வைச்சு முடிஞ்சா சரி. :lol:

"கேக்" இதற்கு சரியான தமிழ்சொல் என்ன?

(நாளைக்கு பரீட்ச்சை உடனே சொல்லுங்கோ :lol: )

உதுக்குத்தான் சொல்றது பரீட்சைக்கு முதல்நாள் புத்தகத்தை திறக்காமல் முதலே எல்லாத்தையும் படிச்சு மண்டையில சேவ்பண்ணி வைக்க வேணுமெண்டு. :wub:

Link to comment
Share on other sites

தம்பி புன்னாலைக்கட்டுவன் எனது அயற்கிராமம். அக்கம் பக்கம் பாத்து ஊர்களை கேளுங்கோ.

:rolleyes:

குதப்பி ? சொதப்பி ? கலக்கி அவுனிலை வைச்சு முடிஞ்சா சரி. :wub:

உதுக்குத்தான் சொல்றது பரீட்சைக்கு முதல்நாள் புத்தகத்தை திறக்காமல் முதலே எல்லாத்தையும் படிச்சு மண்டையில சேவ்பண்ணி வைக்க வேணுமெண்டு. :lol:

நீங்களும் பாத்திட்டேளா? அம்மாட்டை சொல்லாதேங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிக்கும் மா கட்டியாகவிருப்பதால் இதை 'இனிமா" என்று கூறலாம். (எனிமா அல்ல). :rolleyes::wub:

Link to comment
Share on other sites

இனிக்கிற வெதுப்பி என்றதால, இனியதுப்பி என்று -- சே என்ன பெயர்?

கேக்கை கேக் என்றே சொல்லுங்கள். கன்னித்தமிழின்ற கற்பு போய்விடாது.

Link to comment
Share on other sites

உதுக்குத்தான் சொல்றது பரீட்சைக்கு முதல்நாள் புத்தகத்தை திறக்காமல் முதலே எல்லாத்தையும் படிச்சு மண்டையில சேவ்பண்ணி வைக்க வேணுமெண்டு. :wub:

அட சேவ்(சவரம்) முகத்திலை அல்லோ செய்வாங்க உங்க வீட்டிலை மண்டையிலா செய்யுறீங்க!!! :lol::lol: அட மொட்டை போடுறதை சொல்லுறீங்க போல!!!!! :rolleyes::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில பெயர் வைக்கும்போது காரணப்பெயராகவோ இடுகுறிப்பெயராகவோ அதை இடமுடியும். வேற்று நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருளுக்கு அதே வேற்று மொழிச்சொல்லையிட்டுப் பாவிப்பதிலும் தவறில்லை. நாம் காரணப்பெயரொன்றை அதற்கு இடும்போது கருத்து மாறுபடவும்கூடும். உதாரணமாக றேடியோவை வானொலியென்று கூறுகிறோம். அது ஆகாயத்திலிருந்து தோன்றும் சப்தம் அதாவது இடிமுழக்கம் போன்றவோர் ஒலியென்னும் கருத்தினை எமக்குத் தருகின்றது. இருந்தாலும் அந்தப்பெயர் தமிழில் நிலைத்துவிட்டது.

பாணுக்கு வெதுப்பியென்னும் சொல் தற்போது பாவிக்கப்படுகின்றது. பொதுவாக ஒரு பொருளை பேக்செய்யும் அதாவது வெதுப்பும் ஒரு இயந்திரத்திற்கே அச்சொல் பொருத்தமானது. வெதுப்பகம் என்று பேக் செய்யும் பாண்போறணையை அதாவது அறையையே குறிப்பிடவேண்டும். இயந்திரத்தையல்ல. ஆர்வத்தினால் அவசர அவசரமாகத் தமிழ்ப்பெயர் சூட்டும் நடவடிக்கைகள் நடந்தாலும் அதில் பல வழுக்களும் ஏற்படவாய்ப்புக்கள் இருக்கின்றன.

அவ்வாறே கேக் விசயத்திலும், பிஸ்கெற் விசயத்திலும் பெயர் சூட்டுவதில் பல தடுமாற்றங்கள் காணப்படுகின்றன.

தமிழிற் பெயர் சூட்டும்போது அச்சொற்கள் சர்வதேச ரீதியாக அனைவருக்கும் தெரியும் வகையிலும் அதைச் சர்வதேசத்துத் தமிழர்களும் அறிந்து புரிந்து கொள்ளும் வகையிலும் செய்வதே சரியானதாகும். அல்லாவிடில் தமிழ், நாட்டுக்கொரு வடிவத்தை எடுத்துத் தனது சுயத்தை இழந்துவிடக்கூடும்.

ஆங்கிலத்திலும் ஏனைய ஐரோப்பிய மொழிகளிலும கலைச்சொற்களை ஆக்கும்போது சர்வதேச ரீதியில் மாநாடுகளைக்கூட்டியே செய்கின்றனர். ஜெனிவாப் பெயரீட்டுமுறையென்று இரசாயனக் கலைச்சொற்களுக்குக் கூறுவார்கள். இதைப்போன்ற நடைமுறைகள் தமிழிலும் வரவேண்டும்.

நானறிந்த ஒரு தொலைக்காடசியில் லண்டனில் நிறங்களை ஒளிக்கலவை செய்யும் முறையை ஒளித்தொகுப்பென்னும் சொல்லால் குறிக்கின்றனர். இச்சொல் உண்மையில் தமிழில் தாவரவியலில் தாவரங்கள் உணவு தயாரிக்கச் செய்யும் உடற்றொழிலியல் பொறிமுறைக்கே வழங்கப்படும் பிரபலமான சொல்லாகும். நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாததாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இத்தகைய விடயங்களில் சிரத்தையில்லாததாலும் இவ்வாறு இச்சொல் பாவனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் விஞ்ஞானம் கற்கும் ஒரு மாணவனுக்கு இச்சொல் இவ்வாறு பாவிக்கப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆகவே புதிய பெயர்களையிடும்போது முடிந்தவரை கவனத்துடன் செயல்படுவது நமது தமிழன்னைக்கு நாம்செய்யும் பேருபகாரமாகும் என்பது எனது தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

விகடகவி ரொட்டி எண்டுறது முதலில தமிழ் பெயரா? இல்லையே?

கேக் தமிழ் சாப்பாடா இல்லையே... :rolleyes:

உரொட்டி என்று எழுதாலாமோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

cake = "அடை"

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் னட்டுப்பாட்டு பிரதேசத்தில்..

கேக்- குதப்பி- என்றும்

பாண்- வெதுப்பி என்றும்

பேக்கறி- வெதுப்பகம் என்றும்..

இதைவிட மிதி வெடி என்று றோல் வடிவில் அகலமா ஒரு சாப்பாடு இருக்கு...

லாச்சப்பல்ல கேட்டன் தந்தாங்கள்..

அரோகரா...கலகம் பிறக்கட்டும் கலகம்...

Link to comment
Share on other sites

சோதன எழுதுற நேரத்தில தம்பியப்போட்டுக் குழப்பாதேயுங்கோ.

தம்பி நீ சோதனைய எழுதிற்று வா ராசா. சரி விழுந்தா நீ எழுதுனது சரி. பிழ விழுந்தால் பிழ போட்டவ சொல்லித்தரத்தானே வேணும்.

Link to comment
Share on other sites

பப்படத்திற்கு ஆங்கிலம் என்னங்கோ?

பப்படத்த பப்படம் எண்டுதான் சொல்லுறவையள் எண்டு நினைக்கிறன்..

அதுசரி பனங்காய்.. பனங்காப்பனியாரத்த ஆங்கிலத்தில என்னண்டு சொல்லிறது எண்டு தெரியுமோ?

பீசாவ தமிழில என்னவெண்டு சொல்லிறது எண்டு தெரியுமோ?

பீசாவ ஈய்ந்தவெதுப்பி எண்டு தமிழில சொல்லலாமோ?

Link to comment
Share on other sites

கந்தப்பு எண்டால் கந்தப்பு தான். அப்பு கந்தப்பு குந்தி இருந்து யாழ தலைகீழா பாடமாக்கி வச்சு இருக்கிறீங்கள் போல இருக்கிது.

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

என்ட கிரேட் கிரேட் கிரான்பா சொன்னவர் தான் வந்து தான் கேக்கை கண்டு பிடித்தவர் என்று :( சோ நானும் நினைத்து கொண்டிருந்தனான் கேக்கை கண்டு பிடித்தது தமிழர்கள் சோ "கேக்" என்ற பெயர் வந்து தமிழ் பெயர் என்று :D ..என்ட கிரான்பா எனக்கு பொய் சொல்லிட்டார் பாருங்கோ..எனிவே ருசியா இருக்குது சாப்பிடுங்கோவேன் அதை விட்டு போட்டு அது தமிழ் பெயரா இருந்தா தான் என்ன இல்லாட்டி தான் என்ன ^_^ ..எனிவே நீங்க கேட்டபடியா கேக்கிற்கு நானும் நல்ல தமிழ் பெயர் ஒன்றை வைத்து போட்டு போகின்றேன்... :wub:

"கே"

என்ன விளங்கவில்லையோ உது தான் நான் கேக்கிற்கு வைத்த தமிழ் பெயர்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.