Jump to content

காதல் ஒரு நோய்: குருட்டுத்தனமானது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

50152606eq7.png

காதல் ஒரு நோய் போன்றது மட்டுமன்றி குருட்டுத்தனமாகவும் செயற்படத் தூண்டுகிறது என்று சொல்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

காதல் ஆணைப் பெண்ணாக்கிறது பெண்ணை ஆணாக்கிறது

காதல் ஏற்பட்ட ஆண்களுக்கு ஆணியல்புக்குரிய ரெஸ்ரரொஸ்ரெறோன் (testosterone) ஓமோனின் அளவு இயல்பை விடக் குறைவடைய அவனிடம் பெண்ணியல்பு அதிகரிக்கப்பெறுவதாகவும் பெண்களில் ஓமோனின் அளவு அதிகரிப்பதால் ஆணியல்பு அதிகரிக்கப் பெறுவதாகவும் இத்தாலிய University of Pisa வைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

They found that men had lower levels of testosterone than normal, while the women had higher levels of the hormone than usual.

"Men, in some way, had become more like women, and women had become like men," Donatella Marazziti of the University of Pisa told New Scientist magazine.

இதனால் தான் என்னவோ தற்போதெல்லாம் காதலித்த பின்னும் திருமணம் ஆன பின்னும் ஆண்கள் பெண்களுக்கு இலகுவாக அடங்கிப் போய் விடுறாங்களோ என்னவோ..?!

காதல் குருடானது

University College London இல் இடம்பெற்ற பிறிதொரு ஆய்வின் பிரகாரம் காதல் குருட்டுத்தனமானதே என்றும் விஞ்ஞானிகள் சொல்கின்றனர். தமிழில் எப்பவோ சொல்லிட்டார்கள். ஆனால் விஞ்ஞானிகள் இப்போதுதான் சமீபத்திய ஆண்டில் இதைக் கண்டறிந்துள்ளனர்.

காதல் வயப்பட்டவர்களின் மூளையின் நடுநிலைச் சுற்றுடன் தொடர்புடைய சில முக்கிய செயற்பாடுகள் பிந்தங்கி விடுவதால் இவர்களால் தீவிரமாக சிந்தித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தான் காதல் வயப்பட்டவர்கள் இலகுவாக ஏமாற்றப்படும் அளவுக்கு தமது இணையின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றனராம்.

'Love is blind'

They found that the neural circuits that are normally associated with critical social assessment of other people are suppressed when people are in love.

They said the findings may explain why some people are often "blind" to their partner's faults.

இந்த இரண்டு ஆய்வுகளும் காதல் உடலில் சில ஆபத்தான விளைவுகளை உருவாக்கிறது என்பதைக் காட்டி நிற்கின்றன எங்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.

இதைவிட இவற்றுக்கு முந்தைய ஒரு ஆய்வில் இருந்து காதல் வயப்பட்டவர்களில் செறோரொனின் (serotonin) அளவு குறைவடைந்து இருப்பதுடன் இது obsessive compulsive disorder உள்ளவர்களில் உள்ள செறோரொனின் அளவை ஒத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் காதலர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் துணை பற்றி obsess ஆக இருக்கின்றனரோ என்றும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

the researchers said the finding may explain why people who are in love can sometimes obsess about their partner.

மூலம்: http://kuruvikal.blogspot.com/

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் தாத்தா லோகத்தில எத்தனையோ பேர் லவ் பண்ணுறாங்க அவை எல்லாம் இதை வாசிக்க தொடங்கினா அவையின்ட கதி என்ன ஆகிறது :huh: ...ஏன் தாத்தா காதல் மேல உவ்வளவு வெறுப்பு.. :blink:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதல் ஒரு நோய் அதற்கு பரிகாரம் காதலியின் கைகள்" :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தாத்தா லோகத்தில எத்தனையோ பேர் லவ் பண்ணுறாங்க அவை எல்லாம் இதை வாசிக்க தொடங்கினா அவையின்ட கதி என்ன ஆகிறது :huh: ...ஏன் தாத்தா காதல் மேல உவ்வளவு வெறுப்பு.. :blink:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"காதல் ஒரு நோய் அதற்கு பரிகாரம் காதலியின் கைகள்" :wub:

இது எனது கட்டுரையல்ல. அறிவியலாளர்களின் ஆய்வு முடிவின் படி எழுதப்பட்டு இணையத்தில் இருந்து எடுத்தது..!

அதுசரி காதல் நோய்க்கு எப்படி காதலியின் கைகள் மருந்தாகும். காதலியின் கையில எவ்வளவு கிருமிகள் இருக்கும். எத்தினை பேருக்கு கொடுத்த கையோ யாரறிவார். முதலில் அந்தக் கையைப் பிடிக்க முதல் பினோல் ஊத்திக் கழுவுங்க..! இல்லைன்னா கிருமி தொத்திடும்...! :wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் நோய்க்கு எப்படி காதலனின் கைகள் மருந்தாகும்.

காதலனின் கையில எவ்வளவு கிருமிகள் இருக்கும். எத்தினை பேருக்கு கொடுத்த கையோ யாரறிவார். முதலில் அந்தக் கையைப் பிடிக்க முதல் பினோல் ஊத்திக் கழுவுங்க..! இல்லைன்னா கிருமி தொத்திடும்...! :blink::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் நோய்க்கு எப்படி காதலனின் கைகள் மருந்தாகும்.

காதலனின் கையில எவ்வளவு கிருமிகள் இருக்கும். எத்தினை பேருக்கு கொடுத்த கையோ யாரறிவார். முதலில் அந்தக் கையைப் பிடிக்க முதல் பினோல் ஊத்திக் கழுவுங்க..! இல்லைன்னா கிருமி தொத்திடும்...! :blink::huh:

நான் பார்த்த அளவில ஆண்கள் தான் காதலிமார் மேல கை போடுறது.. கொஞ்சுறது.. கையைப் பிடிக்கிறது. எல்லாம் தூய அன்பில இல்ல. காரியம் ஆகிறத்துக்காக. காதலிகள் உசார் பாட்டியள். அவையள் எப்பவும் வாங்கிறதில குறியா இருப்பினமே தவிர கொடுக்கிறதில கொஞ்சம் கஞ்சல் தனம் தான். ஆனால் நோய் விசயத்தில மட்டும் கொடுக்கிறதில கெட்டிக்காரர். :wub::wub:

Link to comment
Share on other sites

நான் பார்த்த அளவில ஆண்கள் தான் காதலிமார் மேல கை போடுறது.. கொஞ்சுறது.. கையைப் பிடிக்கிறது. எல்லாம் தூய அன்பில இல்ல. காரியம் ஆகிறத்துக்காக. காதலிகள் உசார் பாட்டியள். அவையள் எப்பவும் வாங்கிறதில குறியா இருப்பினமே தவிர கொடுக்கிறதில கொஞ்சம் கஞ்சல் தனம் தான். ஆனால் நோய் விசயத்தில மட்டும் கொடுக்கிறதில கெட்டிக்காரர்.

நல்ல அனுபவம் போலை. வாழ்க்கையிலை நல்லது கெட்டது போல காதலிலையும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். நாம்தான் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். எம்மை ஒருவர் ஏமாற்றினார் என்பதற்காக மொத்த இனத்தையும் எப்படிக் குற்றம் சாட்டமுடியும்? அதற்காகப் பெண்கள் ஏமாற்றுவதில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதிகம் ஏமாற்றுவது ஆண்களே. காதலிப்பதற்கு வெளிநாட்டுப் பெண் வேண்டும். ஆனால் கல்யாணம் செய்வதற்கு மட்டும் ஊரிலையிருந்து பெண் எடுக்கவேண்டும். வெளிநாடுகளில் திருமணம் முடித்திருக்கும் ஆண்கள் பலருக்கு ஏற்கனவே கேர்ள்பிரண்ட்ஸ் இருந்திருக்கிறது. முக்கியமாக, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்த ஆண்கள் படிக்கும்போது, பெண்களோடு (வெள்ளைக்காரர்களையும் சேர்த்துத்தான்) நன்றாகச் சுற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கல்யாணம் முடித்ததோ வேறு பெண்களை. :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவம் போலை. வாழ்க்கையிலை நல்லது கெட்டது போல காதலிலையும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். நாம்தான் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். எம்மை ஒருவர் ஏமாற்றினார் என்பதற்காக மொத்த இனத்தையும் எப்படிக் குற்றம் சாட்டமுடியும்? அதற்காகப் பெண்கள் ஏமாற்றுவதில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதிகம் ஏமாற்றுவது ஆண்களே. காதலிப்பதற்கு வெளிநாட்டுப் பெண் வேண்டும். ஆனால் கல்யாணம் செய்வதற்கு மட்டும் ஊரிலையிருந்து பெண் எடுக்கவேண்டும். வெளிநாடுகளில் திருமணம் முடித்திருக்கும் ஆண்கள் பலருக்கு ஏற்கனவே கேர்ள்பிரண்ட்ஸ் இருந்திருக்கிறது. முக்கியமாக, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் படித்த ஆண்கள் படிக்கும்போது, பெண்களோடு (வெள்ளைக்காரர்களையும் சேர்த்துத்தான்) நன்றாகச் சுற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கல்யாணம் முடித்ததோ வேறு பெண்களை. :wub::lol:

நான் பாம்பைக் கண்டா பிடிச்சு விளையாடுவன். ஆனால் பெண்களை கண்டால் 16 அடி தள்ளித்தான் நிற்பன். எனவே இதில எனது அனுபவம் எதுவுமில்ல. கண்ணால் கண்டதைச் சொன்னேன்.

பல்கலைக்கழகத்தில் படிக்கிறவையை நீங்க ஒட்டுமொத்தமா ஒரே மாதிரிப் பார்க்கக் கூடாது. பல்கலைக்கழகங்களில தான் பல தப்புத்தண்டாக்கள் நடக்குது. அதை ஏற்றுக் கொள்ளுறன். ஆனால் எல்லாரும் அப்படியென்றில்ல. உதில தப்புப் பண்ணிறதில பெண்கள் குறைஞ்சவை எண்டில்ல. நானறிய பல பெண்கள் ஆண்களோட வலிய போய் சுற்றித் திரிந்திட்டு.. கழற்றிவிட்ட நிகழ்வுகள் பல..! இது புலம்பெயர் நாட்டில் என்று மட்டும் நினைக்காதேங்கோ.. சிறீலங்காவிலும் தான். எனக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றிய உள்விவகாரங்கள் பற்றி தெரியாது.

புலம்பெயர்ந்த ஆண்களை நான் ஒரு வகையில பாராட்டுவன். அவை புலம்பெயராத பெண்களைத் திருமணம் செய்து அவைக்கு பாதுகாப்பளிக்கினம். புலம்பெயர்ந்த பெண்களில் எத்தனை பேர் புலம்பெயராத ஆண்களை திருமணம் செய்யினம் ஊருக்குப் போய்..???! அவைக்கு உங்கின வெள்ளைக்காரன் ஸ்ரைலில மாப்பிள்ளை கேட்டா.. அதுக்கு என்ன செய்யேலும். வெள்ளைக்காரன் போல.. ரைம் பாஸ் பண்ணிட்டு.. ரா ரா காட்ட வேண்டியதுதான் வேற என்ன செய்யச் சொல்லுறியள்..! முதலில பெண்களின்ர மனநிலை மாறனும். போற இடத்தில கொண்டை முடியுற உந்தச் சிந்தனை இல்லாம திடமான கொள்கை ஒன்றை வகுத்து வாழ்ப்பழகினா.. நிச்சம் எந்த ஆணும் ஏமாற்றமாட்டான். இல்ல என்றா ஆண்களுக்கும் பெண்களைக் கழற்றிவிட அதிக நேரம் எடுக்காது. :o:o

Link to comment
Share on other sites

பல இளையவர்கள் காதலைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவஸ்தைப்படுவது உண்மைதான். அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றி யாரும் எடுத்துரைப்பதில்லை. தங்களைச் சுற்றியிருப்பவர்கள் போய்பிரண்ட் வைத்திருப்பதைப் பார்த்து இவர்களும் போய்பிரண்ட் வைத்துக் கொள்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ இவர்கள் சிந்திப்பதில்லை. இவர்களை வழிநடத்துவதில்தான் இவர்களுடைய எதிர்காலம் இருக்கிறது. பருவ வயதில் இவ்வாறான எண்ணங்கள் வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்தந்த பருவங்களில் அவர்களை சரியான முறையில் வழிநடத்தவேண்டும்.

புலம்பெயர்ந்த ஆண்கள், தாயகப் பெண்களைத் திருமணம் செய்வது அவர்களை ஏமாற்றவே. தாயகத்திலிருந்து வந்த பெண்கள் என்றால் இவர்கள் தனியாக வெளியில் செல்வதையோ கூத்து அடிப்பதையோ பற்றிக் கதைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரிய வராது. அவர்களை வீட்டிலை விட்டிட்டுத் தாங்கள் மட்டும் கூத்தடிக்கப் போய்விடுவினம். இவையின்ர கூத்துகளை அவைகள் அறிவதற்குள் அவர்களுக்கு ஓர் வாரிசு வந்து விடும். பிள்ளைகளோடு தனிய வாழத் தெரியாமல், அவர்களும் விதியே என்று வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

எத்தனை ஆண்கள் கொள்கைகளோடு வாழும் பெண்களைத் திருமணம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்? அவர்களுடைய கொள்கைகள் எல்லாம் எழுத்தோடும் பேச்சோடும்தான். தங்களுடைய வாழ்க்கை என்று வரும்போது, அவர்களும் தாயகத்திலிருந்தே பெண் எடுக்கிறார்கள். அப்படியே ஓரிருவர் திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் முடிந்ததும் அவர்களை அடக்கியே வைத்திருக்கிறார்கள் அல்லது அதற்கான சூழலை ஏற்படுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

இது எனது கட்டுரையல்ல. அறிவியலாளர்களின் ஆய்வு முடிவின் படி எழுதப்பட்டு இணையத்தில் இருந்து எடுத்தது..!

அதுசரி காதல் நோய்க்கு எப்படி காதலியின் கைகள் மருந்தாகும். காதலியின் கையில எவ்வளவு கிருமிகள் இருக்கும். எத்தினை பேருக்கு கொடுத்த கையோ யாரறிவார். முதலில் அந்தக் கையைப் பிடிக்க முதல் பினோல் ஊத்திக் கழுவுங்க..! இல்லைன்னா கிருமி தொத்திடும்...! :D:o

ம்ம்.. ஆய்வு கட்டுரையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி தாத்தா...!! :)

இப்ப பாருங்கோ பாசமா ஒரு கை அணைக்குது என்றா அதிலையே மனிசனின்ட அரைவாசி நோய் பறந்து போகும் பாருங்கோ :lol: ...காதலியின் கையில் கிருமிகள் இருப்பது தாத்தாவின் பார்வைக்கு பட் என்ட பார்வைக்கு அந்த கிருமிகளையும் அழிக்கும் சக்தி வாய்ந்தது காதலியின் கைகள்.. :o (காதலின் கைகள்)..சோ தாத்தா சில காதலியின் கைகள் அசுத்தமாக இருக்கும் அப்படியான காதலிகளை இலகுவில இணம்கண்டு கொள்ளளாம் பாருங்கோ :wub: ..சிலரின் கை மட்டுமே எப்பவும் தூய்மையாக இருக்கும் அப்படியான ஆளை தான் காதலிக்க வேண்டும் நான் சொல்லுறது தூய்மை வந்து அன்பு...:o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. ஆய்வு கட்டுரையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி தாத்தா...!! :o

இப்ப பாருங்கோ பாசமா ஒரு கை அணைக்குது என்றா அதிலையே மனிசனின்ட அரைவாசி நோய் பறந்து போகும் பாருங்கோ :lol: ...காதலியின் கையில் கிருமிகள் இருப்பது தாத்தாவின் பார்வைக்கு பட் என்ட பார்வைக்கு அந்த கிருமிகளையும் அழிக்கும் சக்தி வாய்ந்தது காதலியின் கைகள்.. :o (காதலின் கைகள்)..சோ தாத்தா சில காதலியின் கைகள் அசுத்தமாக இருக்கும் அப்படியான காதலிகளை இலகுவில இணம்கண்டு கொள்ளளாம் பாருங்கோ :wub: ..சிலரின் கை மட்டுமே எப்பவும் தூய்மையாக இருக்கும் அப்படியான ஆளை தான் காதலிக்க வேண்டும் நான் சொல்லுறது தூய்மை வந்து அன்பு...:o

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் காதல் நோயால சரியா பாதிக்கப்பட்டிருக்கிறீங்க பேராண்டி. அதுதான் விஞ்ஞானிகள் சொன்னது போல அறிவுக் குருடா இருக்கிறீங்க.

24freak.190.jpg

http://www.nytimes.com/2006/09/24/magazine...amp;oref=slogin

இப்படத்தில ஒருவரின் கையில் இருக்கக் கூடிய நுண்கிருமிகள் பற்றிய விளக்கம் தரப்பட்டிருக்குது.

இதை எப்படி உங்கட காதலிட கையி கொல்லும். இவை தொற்றினா நீங்க தான் கொல்லப்படுவீங்க. அதிலும் பெண்கள் பல ஆபத்தான நோய்க்கிருமிகளின் காவிகள்..!

எச்சரிக்கை செய்யுறம். காதல் கிறுக்கில இருந்து விடுப்பட்டு நிஜ உலகத்துக்க வாங்க. காதல் கண்ணோட குருட்டுத்தனமாப் பார்த்தா பன்னிக்குட்டி கூட அழகாத்தான் தெரியும்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த ஆண்கள், தாயகப் பெண்களைத் திருமணம் செய்வது அவர்களை ஏமாற்றவே. தாயகத்திலிருந்து வந்த பெண்கள் என்றால் இவர்கள் தனியாக வெளியில் செல்வதையோ கூத்து அடிப்பதையோ பற்றிக் கதைக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஒன்றும் தெரிய வராது. அவர்களை வீட்டிலை விட்டிட்டுத் தாங்கள் மட்டும் கூத்தடிக்கப் போய்விடுவினம். இவையின்ர கூத்துகளை அவைகள் அறிவதற்குள் அவர்களுக்கு ஓர் வாரிசு வந்து விடும். பிள்ளைகளோடு தனிய வாழத் தெரியாமல், அவர்களும் விதியே என்று வாழப் பழகிக் கொள்கிறார்கள்.

எத்தனை ஆண்கள் கொள்கைகளோடு வாழும் பெண்களைத் திருமணம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்? அவர்களுடைய கொள்கைகள் எல்லாம் எழுத்தோடும் பேச்சோடும்தான். தங்களுடைய வாழ்க்கை என்று வரும்போது, அவர்களும் தாயகத்திலிருந்தே பெண் எடுக்கிறார்கள். அப்படியே ஓரிருவர் திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் முடிந்ததும் அவர்களை அடக்கியே வைத்திருக்கிறார்கள் அல்லது அதற்கான சூழலை ஏற்படுத்துகிறார்கள்.

பெண்களுக்கு என்று ஒரே கொள்கை இருந்தா சொல்லுங்க பார்ப்பம். அப்படி இருந்தா ஏன் வாழ மாட்டினம். அப்படி இல்லையே புலம்பெயர்ந்த பெண்கள்.

அதாலதான் பிறந்த இடத்தில போய் பெண்ணெடுக்கினமே தவிர ஆண்கள் அவையை அடக்கி வைக்கலாம்.. தாங்கள் கூத்தடிக்கலாம் என்று எடுக்கிறதில்ல. புலம்பெயர்ந்த பெண்கள் தான் பல வகையில உலகை ஏமாற்றிக் கொண்டு தங்களையும் ஏமாற்றிக் கொண்டு கூத்தடிச்சிட்டு.. தாங்க சுதந்திரம் பெற்றவை என்று பீற்றிக் கொண்டு திரியினம். உதை எத்தனை நாளைக்குத்தான் ஆண்கள் கேட்டிட்டு இருக்கிறது. மனிசன் மனிசனா இருந்தா ஏன் இந்தப்பாடு. :wub:

Link to comment
Share on other sites

பெண்களுக்கு கொள்கை வாறதை எந்த ஆண்கள்தான் விடுகினம்? அப்படியே மீறி ஏதாவது கொள்கையை அவள் வெளியில் சொன்னால் அதை முளையிலேயே கிள்ளி விடுகிறார்கள். எனக்குத் தெரிந்து, எத்தனையோ பெண்கள் சிறிய வயதில் பல கொள்கைகளை வளர்த்திருக்கிறார்கள். ஆனால், அவற்றிற்கு முதல் எதிரிகளே அவர்களது குடும்பம்தான். அப்படியே மீறி, கொஞ்சம் முன்னேறினாலும் இந்த சமூகம் விடுமா? எத்தனை கதைகளைக் கட்டி விடும்? பெண்கள் எதனைச் செய்வதாக இருந்தாலும் போராட்டமின்றிப் பெறமுடியாது. அப்படிப் போராடுவதற்குள் அவளுக்கு அந்தக் கொள்கையே வெறுத்துவிடும். இதுதான் நடைமுறை. எந்தவொரு விடயத்தையும் அவர்களது நிலையிலிருந்து பார்த்தால்தான் விளங்கும். உலகத்தில் சாதனைகள் செய்த பெண்களின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். எல்லோருமே ஆண்களுடன் போராடித்தான் சாதிக்கவேண்டியிருந்தது. யாருமே இலகுவில் சாதித்து விடவில்லை.

விபரம் தெரியாத வயதிலேயே கட்டுப்பாடு என்று வீட்டிலை அடைச்சு வைக்கிறார்கள். சொந்தக்கார ஆண்களோடு கதைப்பதே தவறு என்று வளர்க்கிற சமூகத்திலை எங்கே கொள்கை என்று வெளிக்கிடுவது? எப்படித்தான் படித்தாலும், கடைசியிலை கல்யாணம்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று எவன் கையிலையாவது கொடுத்து விடுவார்கள். அதிலையும் சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை. பொருத்தம் சரிவந்தால் போதும். உடனே கல்யாணத்தை முடித்து விடுவார்கள். இதுதான் புலம்பெயர் பெண்களுக்கும் நடப்பது. பெண்கள் கொஞ்சமாவது சந்தோசமாக இருப்பது, அவர்கள் படிக்கும் காலங்களில்தான். அதிலையும் ஒருவனை நம்பிக் காதலித்தால், நல்லாக் காதலித்துவிட்டு, வேற பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வார்கள். பிறகு அவளின் கதி? வீட்டிலை பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்யவேண்டியதுதான். மொத்தத்தில் பெண்களுக்கு விமோசனமே கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி.. உங்களைதை விட இது அதிகம் யதார்த்தமா இருக்கும் பாருங்க....

ஆண்கள் கொஞ்சமாவது சந்தோசமாக இருப்பது, அவர்கள் படிக்கும் காலங்களில்தான். அதிலையும் ஒருத்தியை நம்பிக் காதலித்தால், நல்லாக் காதலித்துவிட்டு, வேற ஒரு ஆணைக் கல்யாணம் செய்து கொள்வார்கள். பிறகு அவனின் கதி? தாடி தண்ணி பார் பப்...கிறுக்கு...! மொத்தத்தில் ஆண்களுக்கு விமோசனமே கிடையாது. :huh:

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரிதான். பெண்கள் ஏமாற்றுவதில்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அதிகம் ஏமாற்றுவது ஆண்கள்தான். நீங்கள் பெண்களிடமிருந்து முற்றுமுழுதாக ஒதுங்கியிருப்பதால்தான் உங்களுக்குப் பெண்களின் விடயங்கள் பற்றித் தெரியவில்லை. இருபாலாரிடமும் சமமாகப் பழகுபவர்களால்தான் இதற்குரிய சரியான கருத்தைக் கூற முடியும். ஆகவே, முதலில் பெண்களிடமும் பழகிப் பாருங்கள். அதற்குப் பிறகு உங்கள் கருத்தைக் கூறுங்கள். :mellow::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்குசாமி இப்படியெல்லாம் கட்டுரைகள். மலரண்ணியின் காதல் பொய்த்துவிட்டதா? :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நெடுக்குசாமி இப்படியெல்லாம் கட்டுரைகள். மலரண்ணியின் காதல் பொய்த்துவிட்டதா? :lol:

இது எனது கட்டுரையல்ல. ஆராய்ச்சி முடிவுகள் அடங்கியதன் சுருக்கம். :D

மலரண்ணின்னா..??! :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர் அண்ணி? ஆரப்பா ?அவ எங்கை?நெடுக்குசாமி என்ன விளையாட்டு இது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலர் அண்ணி? ஆரப்பா ?அவ எங்கை?நெடுக்குசாமி என்ன விளையாட்டு இது?

இது என்ன அநியாயமா இருக்குது. என்னைக் கேட்டால்... மலரண்ணி மலர் வனத்தில இருப்பாவாக்கும்..! :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

இது என்ன அநியாயமா இருக்குது. என்னைக் கேட்டால்... மலரண்ணி மலர் வனத்தில இருப்பாவாக்கும்..! :lol::lol:

தாத்தா...அப்பவே நினைத்தனான் இப்படி எல்லாம் நடக்கும் என்று அது சரி என்ட பாட்டியை எனக்கு காட்டவே இல்லை தாத்தா :lol: ...ஏன் தாத்தா பாட்டியை கொண்டு போய் மலர்வனத்தில விட்டு போட்டு வந்துட்டியள் போய் கூட்டி கொண்டு வாங்கோ :( ...இல்லாட்டி பாட்டி தான் கோவித்து கொண்டு மலர்வனம் போயிட்டாவோ வேண்டும் என்றா நான் கெல்ப் பண்ணட்டே தாத்தா... :lol:

"மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு நெடுக்ஸ் தாத்தா"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா...அப்பவே நினைத்தனான் இப்படி எல்லாம் நடக்கும் என்று அது சரி என்ட பாட்டியை எனக்கு காட்டவே இல்லை தாத்தா :lol: ...ஏன் தாத்தா பாட்டியை கொண்டு போய் மலர்வனத்தில விட்டு போட்டு வந்துட்டியள் போய் கூட்டி கொண்டு வாங்கோ :lol: ...இல்லாட்டி பாட்டி தான் கோவித்து கொண்டு மலர்வனம் போயிட்டாவோ வேண்டும் என்றா நான் கெல்ப் பண்ணட்டே தாத்தா... :lol:

"மலரே ஒரு வார்த்தை பேசு

இப்படிக்கு நெடுக்ஸ் தாத்தா"

அப்ப நான் வரட்டா!!

கண்ணா.. பேராண்டி..என்ன நினைச்சியள் அப்பவே..! நீங்க நினைக்கிறது தான் தப்பு ராசா.

மலரண்ணி மலர் வனத்தில தானே இருப்பா. குருவி குழாம் என்று..! நமக்கெல்லாம் அது பற்றித் தெரியாது. கேள்விப்பட்டிருக்கம் மலர் வனத்தில மலர் இருக்கும்..குருவி அணில் பட்டாம்பூச்சி துப்பி..போன்றனவும் இருக்கும் என்று..! :(:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.