Jump to content

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !


Recommended Posts

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன.

பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சிந்தனை இருபத்து இரண்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதை பிரிட்டன் மக்களின் பரந்து பட்ட மனம் என்றும் சகிப்புத் தன்மை என்றும் ஆரோக்கியமான மன மாற்றம் என்றும் சில பத்திரிகைகள் வர்ணிக்கின்றன.

வீட்டு வேலை செய்தல், ஆண் பெண் பாகுபாடு போன்ற பல்வேறு கேள்விகளுக்கு “தம்பதியினரின் அன்யோன்யத்தைப் பொறுத்து” என்பது போன்ற பதில் வந்தது குறிப்பிடத் தக்கது.

திருமணத்திற்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது வெளிநாடுகளைப் போன்றே இந்தியாவிலும் அதிகரித்திருப்பதாக சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவித்திருந்தது. மேலை நாடுகளின் கலாச்சார மாற்றங்கள் நவீன யுகத்தில் உடனடித் தாக்கங்களை இந்தியாவிலும் ஏற்படுத்துகின்றன என்பதன் உதாரணமாக இந்த புள்ளி விவரத்தைக் கொள்ளலாம்.

இது வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

http://sirippu.com

Link to comment
Share on other sites

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள்.

எங்க உந்தகூத்து எங்கட நெடுக்காலபோவான் இருக்கிற இடத்திலதானே நடக்கிது? நான் அப்பவே நினைச்சனான். இப்படியான சிக்கல்கள் உள்ள இடத்திலதான் அண்ணாச்சி இருக்கிறாராக்கும் எண்டு.

இதேமாதிரி கருத்துக்கணிப்பில இப்பிடியும் ஒரு கேள்வி கேட்டு இருக்கலாம்..

திருமணத்துக்கு பின் கணவன், மனைவி அல்லாத வேறு ஒருவருடன் உறவு கொள்வதற்கு எத்தனை பேர் ஆதரவு - ஆயத்தம் எண்டு? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இங்கயே ஒரு கருத்துக்கனிப்பை தொடங்க வேன்டியதுதானே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஏன் அதையும் துவங்க நான் தான் கிடைச்சனா? :icon_mrgreen: நீங்கள் யாராவது துவங்க வேண்டியது தானே? நல்ல ஒரு கிடா ஆடு யாழுக்க மாட்டுப்பட்டு இருக்கிது. எப்ப கழுத்து துண்டாகப்போகிதோ தெரியாது..

பி/கு: கிடா ஆடு எண்டு என்னத்தான் சொன்னான். யோசிக்காதிங்கோ.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க உந்தகூத்து எங்கட நெடுக்காலபோவான் இருக்கிற இடத்திலதானே நடக்கிது? நான் அப்பவே நினைச்சனான். இப்படியான சிக்கல்கள் உள்ள இடத்திலதான் அண்ணாச்சி இருக்கிறாராக்கும் எண்டு.

ஆதிகாலத்தில உந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் தொடங்க முன்னம்.. இப்படித்தானே வாழ்ந்தவை. இப்ப மீண்டும் அதே நிலைக்குப் போறதில என்ன அதிசயம் இருக்கு. விலங்கு விலங்கின்ர குணத்தைக் காட்டத்தான் செய்யும். மனிதன் ஒரு விலங்கு என்பதை மறந்திடாதேங்கோ...!

நமக்கு விலங்கு குணம் மெத்தினதுகளோட ஒத்துப் போறதில்ல..! :):icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்துக்கு முன் உடலுறவு எண்டா அது ஆரேடை. அந்தக்கலியாணத்த முடிக்கப்போற ரெண்டு பேருக்குள்ளயுமா அல்லது வேறு ஆராரோவோடையுமா?. முதலில உதத் தெளிவுபடுத்துங்கோ. கண்டபடி போனா எய்ட்ஸ் வந்த ரெண்டு பேரெல்லோ திருமணஞ்செய்ய வேண்டியிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Posted Today, 10:43 AM

திருமணத்துக்கு முன் உடலுறவு எண்டா அது ஆரேடை. அந்தக்கலியாணத்த முடிக்கப்போற ரெண்டு பேருக்குள்ளயுமா அல்லது வேறு ஆராரோவோடையுமா?. முதலில உதத் தெளிவுபடுத்துங்கோ. கண்டபடி போனா எய்ட்ஸ் வந்த ரெண்டு பேரெல்லோ திருமணஞ்செய்ய வேண்டியிருக்கும்

:icon_mrgreen::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு திருடனிடம் பொருள் பறிகொடுத்தவனுக்கு எப்படி நியாயம் கிடைக்காதோ அது போலவேதான்

தன் மனித உணர்வுக்கு சமனாக மற்றவன் உணர்வுகளை போற்றாத ஒருவனிடம் காதல் என்பது கழுதைக்கு கற்பூரத்தின் சமாச்சாரம்தான், இப்படிப் பட்டவர்களால் காதலுக்கு இலக்கணம் வேறு படைக்கப் படுகிறது இவைதான் காதலுக்கு மிக மோசமான அவமானம்.

உடம்புக்கு சுகமாய் இருக்குது இரண்டாவதுடன் கூத்து

இதை மனைவிக்கு ஒழித்து வைப்பதால் தன்மன நீதி நிறைவுபடுகிறது ஒருவனுக்கு

இந்த கதையின் திசை நிலைமாறும் போது,

தான் உயிர் சுமப்பது எத்துணை வெறுப்பானது ஆகுமோ அப்போதுதான் புரியும் ஒழுக்கம் என்பது உயிரிலும் மேலானது என்ற அதன் மதிப்பு!

Link to comment
Share on other sites

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

அட 70 % ஆதரவு என்றால் அந்த 30 % ஆதரவு இல்லாத ஆக்கள் யார்? சின்னப்பு ,முகத்தார், சாத்திரி, கந்தப்பு,,சின்னகொடி , இவர்களுடன் டன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

அட 70 % ஆதரவு என்றால் அந்த 30 % ஆதரவு இல்லாத ஆக்கள் யார்? சின்னப்பு ,முகத்தார், சாத்திரி, கந்தப்பு,,சின்னகொடி , இவர்களுடன் டன் :icon_mrgreen:

ஏன் இந்த ஆதரவு இல்லாத ஆக்களிக்க உங்கட பெயர் வராதோ? :)

Link to comment
Share on other sites

வரும் வரும் ஆனால் பருங்கோ இவர்களுக்கு ஆசை இருந்தாலும் முடியாது( வயது அப்படி)

நான் ஆதரிக்க மாட்டேன் என்று எனது மனைவிக்கு கூட தெரியும் பின்ன நல்ல மாட்டுக்கு ஒரு சூடு :icon_mrgreen::)

Link to comment
Share on other sites

திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு !

அட 70 % ஆதரவு என்றால் அந்த 30 % ஆதரவு இல்லாத ஆக்கள் யார்? சின்னப்பு ,முகத்தார், சாத்திரி, கந்தப்பு,,சின்னகொடி , இவர்களுடன் டன் :D

ஓய் வினித்து !!!!!!!

ளொள்ளா அந்தக்கால காதல் இளவரசர்களைப்பாத்து கேக்கிற கேள்வியைப்பார் மகனே பிச்சுப்போடுவன்

:wub::wub:

Link to comment
Share on other sites

அடடடடடா............இதெல்லாம் றொம்ப தப்பு ஒருவனுக்க ஒருத்தி இததான் நம்ம பொலிசி.............

திருமணத்துக்கு முன் அப்பிடி பன்னிறது எல்லாம் தப்பு பிறகு பன்னலாம்...

Link to comment
Share on other sites

அடடடடடா............இதெல்லாம் றொம்ப தப்பு ஒருவனுக்க ஒருத்தி இததான் நம்ம பொலிசி.............

சுண்டல் அண்ணா உண்மையாவா எப்படி இப்படியேல்லாம்.... :D:wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உலகில பெண்களின் சனத்தொகை கூட " ஒருதனுக்கு ஒருத்தி கொள்கையை சொல்லி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுறாங்கப்பா".

ஆமா திருமணத்துக்கு முதல் உறவு செய்யலாமா அல்லது பின்னாடிதான் செய்யனுமா??? இதுதானே கேள்வி

எப்ப செய்தாலும் ஒருவரே செய்யுற மாதிரி இருந்தால் பராவாயில்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்புடியான நியூஸ் எண்டவுடனை இவ்வளவு நாளும் மப்புலை கிடந்த மனுசன் கொட்டைஎழுத்திலை எழுத வெளிக்கிட்டுட்டார் :wub: எங்கையிருந்துதான் மோப்பம் புடிக்கிறியளோ தெரியேல்லை :D

Link to comment
Share on other sites

எமக்கு உதெல்லாம் சரிவராது. எதைச் செய்தாலும் நேர்மையாகச் செய்யவேணும். :wub:

எப்ப செய்தாலும்அது நேர்..மை யானதுதானுங்கோ மிச்சமெல்லாம் சம்பிரதாயம் :D:wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில பெண்களின் சனத்தொகை கூட " ஒருதனுக்கு ஒருத்தி கொள்கையை சொல்லி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுறாங்கப்பா".

யார் சொன்னா உலகில் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று. சில நாடுகளில் அப்படியே தவிர உலகில் என்பது தவறான கருத்து..!

பெண்கள் அதிகமிருந்தாப் போல.. கட்டாமலே பிள்ளைப் பெறனும் என்ற சட்டமோ..??! ஏன் உள்ள சனத்தொகை பத்தாதோ..??! ஆண்கள் கொஞ்சம் அடங்கி இருக்கிறது..!

எதுவும் அருமையா இருந்தால் தான் ருசிக்கும். இல்ல அலுத்திடும்..! :wub::D

Link to comment
Share on other sites

இப்புடியான நியூஸ் எண்டவுடனை இவ்வளவு நாளும் மப்புலை கிடந்த மனுசன் கொட்டைஎழுத்திலை எழுத வெளிக்கிட்டுட்டார் :wub: எங்கையிருந்துதான் மோப்பம் புடிக்கிறியளோ தெரியேல்லை :D

ஓய் குசா இப்ப சின்னாக்கு வயசு போனதிலை சின்ன எழுத்தெல்லாம் வாசிக்க ஏலாதாம் அதுதான் தான்எழுதிறதையே தன்னாலை படிக்க கூடிய மாதிரி பெரிய எழுத்திலை எழுதிது மனிசன்.இப்பிடித்தான் அண்டைக்கு சின்னாச்சியெண்டு நினைச்சு.... வேண்டாம் பிறகு தணிக்கை செய்திடுவினம் யாழிலை :wub::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப செய்தாலும்அது நேர்..மை யானதுதானுங்கோ மிச்சமெல்லாம் சம்பிரதாயம் :D:wub:

எப்ப செய்தாலும் ஆண்களுக்கு அது நேர்மை புரட்சி தானுங்கோ. லோட்ட ஏத்திட்டு விட்டிட்டுப் போட்டியல் என்றால் யாராம் இறக்கி வைக்கிறது...??! அடுத்தவன் வருவானே..??! ஓஓ எங்கிணையன் இழிச்சவாயல் இருக்குங்கள் தானே என்ன..??! அதுகளின்ர தலைல கட்டிட்டு நாங்க மலர் மலரா தாவி ருசி பார்க்க வேண்டியதுதான்..! :lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு , குஸ்புவிட்ட கேட்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேக்கிறாய்?

Link to comment
Share on other sites

பெரியவா எல்லாம் என்னத்தை பற்றி டிஸ்கஸ் பண்ணுறியள் ம்ம் எல்லாரும் நல்ல பிள்ளைகளா தான் இருக்கீனம் வெரிகுட் இப்ப என்ட கருத்தை சொல்லுறேன் கேளுங்கோ (பிறகு ஏசுறதில்லை சொல்லிட்டேன் :wub: ) திருமணதிற்கு முன் உறவு வைக்கிறதில்லை தப்பே இல்லை (எங்கே எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ :lol: )...ஆனா உங்க லைவ் பாட்டனரோட மட்டும் வையுங்கோ அதுவும் அவா சம்மதித்தா வற்புறுத்தி எல்லாம் செய்ய கூடாது சரியோ எப்படி நம்ம தீர்ப்பு குருவே :wub: ...(ஆனா உங்களின்ட ஆள் உதுக்கு சம்மதிக்கவே மாட்டா என்பது மிகவும் துன்பகரமான செய்தி :) )...உதில இப்ப கருத்து எழுதினவையில எத்தனை பேர் கேட்டு வாங்கி கட்டினவையோ யாருக்கு தெரியும் :) ...என்ன எல்லாரும் என்னை பார்கிற மாதிரி இருக்கு நான் பேபியாக்கும் வளர்ந்தா பிறகு சொல்லுறேன் சரியோ அப்ப நான் போகட்டே... :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

" திருமணதிற்கு முன் செய்தா என்ன பின்ன செய்தா என்ன எல்லாம் ஒன்று தானே" :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவா எல்லாம் என்னத்தை பற்றி டிஸ்கஸ் பண்ணுறியள் ம்ம் எல்லாரும் நல்ல பிள்ளைகளா தான் இருக்கீனம் வெரிகுட் இப்ப என்ட கருத்தை சொல்லுறேன் கேளுங்கோ (பிறகு ஏசுறதில்லை சொல்லிட்டேன் :wub: ) திருமணதிற்கு முன் உறவு வைக்கிறதில்லை தப்பே இல்லை (எங்கே எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ :lol: )...ஆனா உங்க லைவ் பாட்டனரோட மட்டும் வையுங்கோ அதுவும் அவா சம்மதித்தா வற்புறுத்தி எல்லாம் செய்ய கூடாது சரியோ எப்படி நம்ம தீர்ப்பு குருவே :wub: ...(ஆனா உங்களின்ட ஆள் உதுக்கு சம்மதிக்கவே மாட்டா என்பது மிகவும் துன்பகரமான செய்தி :) )...உதில இப்ப கருத்து எழுதினவையில எத்தனை பேர் கேட்டு வாங்கி கட்டினவையோ யாருக்கு தெரியும் :) ...என்ன எல்லாரும் என்னை பார்கிற மாதிரி இருக்கு நான் பேபியாக்கும் வளர்ந்தா பிறகு சொல்லுறேன் சரியோ அப்ப நான் போகட்டே... :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

" திருமணதிற்கு முன் செய்தா என்ன பின்ன செய்தா என்ன எல்லாம் ஒன்று தானே" :)

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று சொல்லி இருக்காங்க. கலியாணத்துக்கு அப்புறமே ஆசை மோகத்தை வெளிக்காட்டி இரண்டு மாசத்துக்க அடி சனியனே என்று பேச்சு வாங்கிற பொம்மநாட்டிகள் இதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கோ..??! ஆண்கள் தங்களுக்கு இலாபம் என்றால் பெண்ணுக்கு விடுதலை என்ன சொர்க்கமே சொந்தமாக்கிக் கொடுப்பினம்..! :):)

Link to comment
Share on other sites

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்று சொல்லி இருக்காங்க. கலியாணத்துக்கு அப்புறமே ஆசை மோகத்தை வெளிக்காட்டி இரண்டு மாசத்துக்க அடி சனியனே என்று பேச்சு வாங்கிற பொம்மநாட்டிகள் இதைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கோ..??! ஆண்கள் தங்களுக்கு இலாபம் என்றால் பெண்ணுக்கு விடுதலை என்ன சொர்க்கமே சொந்தமாக்கிக் கொடுப்பினம்..! :huh::o

நெடுக்ஸ் தாத்தா எல்லாம் சொன்னனியள் முக்கியமா ஒன்றை சொல்ல மறந்துட்டியள் :lol: என்னத்தையும் செய்யுங்கோ ஆனா பாதுகாப்பா செய்யுங்கோ விளங்கிச்சே அது தான் இம்போட்டன்ட்.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.