Jump to content

காதல்!!


Jamuna

Recommended Posts

காதலர் தினத்தை முன்னிட்டு டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் "இதய காவியம்" ஜம்மு பேபியின் "காதல்"...(தற்போது யாழ்கள சினிமாவில் அட்டகாசமாக திரையிடபட்டுள்ளது)....

*கதாநாயகன் -

"காதல் இளவரசன்" கலைஞன் திரைபடத்தில் மதன்

*கதாநாயகி -

"காதல் இளவரசி" வெண்ணிலா திரைபடத்தில் லாவணியா

*இவர்களுடன்

டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன் "காதல் மன்னன்" சுண்டல் திரைபடத்தில் சுரேஷ்

அறிமுகம் சிரிபழகி அனுஷா (சிட்னி வருகை)

அறிமுகம் இனிய இசை இன்னிசை (பிரிஸ்பன் வருகை)

*கெளரவ வேடத்தில்

அட்டகாசமான குணசித்திர நடிகர் நெடுக்ஸ் தாத்தா (திரைபடத்தில் கனகசுந்தரம்)

கலக்கல் மன்னன் சுவி..

(தற்போது உங்கள் குடும்ப திரையரங்கான யாழ்களத்திள் காண்பிக்கபடுகிறது)...

vv001xb4.jpg

கலைஞன் அண்ணாவின் வித்தியாசமான அட்டகாசமான நடிப்பில்!!

அனாதைக் குழந்தையான

என் காதலிற்கு

அரசு தொட்டிலாம்

அவளின்

நினைவுகள்!!

காதல்!!

(love is the child of illusion and the parent of disillusion)..

இதமான அதிகாலை பொழுதினில் கதிரவன் தன் விழிகளை விழிக்க தொடங்கும் அந்த பனி துளிகள் விழும் அந்த நேரத்தில் மதன் தன் கண்களை விழித்தெழுந்தான் நேரத்தை பார்த்த போது காலை 5 மணி சட்டென்று தனது காலைகடன்களை முடித்து விட்டு அந்த அதிகாலை பொழுதினில் பக்கத்தில் இருந்த ஸ்டேசனிற்கு நடக்க ஆரம்பித்தான் அலுவலகதிற்கு செல்ல.. :wub: (மதனை பற்றி சொல்ல வேண்டும் என்றா அவனிற்கு தற்போது ஏறத்தாழ 35 வயசு ஆகிறது சிட்னியில் வாடகை வீட்டில் தனியாக தான் இருக்கிறான் வேலையும் அவன் பாடும் என்று தன் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தான் அவனின் சொந்தங்கள் எல்லாம் தாய்நாட்டில் சிட்னியில் அவனுக்கு சொந்தம் என்று சொல்லி கொள்ளும்படி யாரும் இல்லை ஆனா நல்ல நண்பர்களை பெற்றிருந்தான்)..

இவன் இருக்கும் வீட்டில் இருந்து இரு வீடுகள் தள்ளி ஒரு தமிழ் குடும்பம் தாயும்,மகளும் தான் அந்த வீட்டில் அவர்களும் ஈழத்தில் இருந்து சிட்னிக்கு வந்து இப்ப ஏறத்தாழ 4 வருசங்கள் தான் ஆகின்றன அங்கே நடந்த கொடிய யுத்தத்தால் திருமணம் ஆகி இரு மாதங்களிளே புருசனை இழந்து தவிர்க்கும் மகள் அந்த வேதனை தாங்காம சில மாதங்களில் தந்தையும் இறந்துவிட சொந்தகாரர்கள் எல்லாரும் கையை விரித்து விட பல இன்னல்களை :D எதிர் கொண்டு தற்போது சிட்னியில் சந்தோசமா இருக்கிறார்கள் தாயும்,மகளும்...மகளின் பெயர் லாவணியா தற்போது அவாவிற்கு ஏறத்தாழ 33 வயசிருக்கும் சிட்னியில் நல்ல தொழில் நல்ல சம்பாத்தியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....

மதன் அலுவலகதிற்கு நடக்க ஆரம்பித்து இரு வீடு தள்ளி இருக்கும் நிலையில் லாவணியா சிரித்த முகத்துடன் அந்த பனிவிழும் பொழுதினில் மதன் அண்ணா வேலைக்கு கிளம்பிட்டீங்களா என்று கேட்க மதன் வெட்கத்துடன் ம்ம்ம் என்று தலையை மட்டும் ஆட்டினான் இந்தாங்கோ சாப்பாடு அம்மா சமைத்தவா கொண்டு போங்கோ என்று நீட்டினாள்...மதன் உங்களுக்கு வீண் கஷ்டம் என்று பேச தொடங்குவதிற்குள் அவள் இதில என்ன கஷ்டம் நானும் வேலைக்கு போக போறேன் அப்ப சமைக்க தானே வேண்டும் அதில உங்களுக்கும் சேர்த்து சமைத்தது சாப்பிட்டு பார்த்து விட்டு எப்படி என்று சொல்லுங்கோ என்று சொல்ல...ம்ம்ம் என்று தலையாட்டினான்...உடனே லாவணியா காவ நைஸ் டே என்று சொல்ல அவனும் யூடூ என்று சிரித்து கொண்டே சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்..

மதன் வீதியால் சென்று மறையமட்டும் கண்கள் இமை மூடாமல் பார்த்து வண்ணம் இருந்துவிட்டு வீட்டுகுள் ஓடினாள் லாவண்யா..மதன் டிரெயினில் ஏறி ஜன்னல் கரையில் தலையை வைத்தவாறு தன்னுடைய பழைய நினைவுகளிள் மூழ்கினான்..பாடாசைலையை திருகோணமலையில் முடித்துவிட்டு மேல்படிப்பிற்காக கொழும்பு வந்து அங்கே தன் மனதை அனுசாவிடம் பறி கொடுத்ததையும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காம உள்ளங்கள் வெவ்வேறாக இருந்தாலும் :lol: இதயம் ஒன்று என்று இவர்களின் காதல் வளர்ந்து கொண்டே சென்றது...

இவர்களின் காதல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாகவும் அதிகரித்து கொண்டே சென்றது யாரின்ட கண் பட்டதோ தெரியாது மதனின் குடும்பத்தாருக்கு இந்த விசயம் தெரியவர பெண் வந்து தங்களை விட சாதி குறைவு நீ அவளை விரும்ப கூடாது என்று அவனை கட்டாயபடுத்தி அப்படி நீ அவளை விரும்பினா எங்களை பார்க்கமாட்டாய் என்று கத்தினார்கள் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாம நேராக சென்று அனுஷாவிடம் நடந்தவற்றை சொல்லுகிறான் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை உங்களை தவிர என் மனதிற்குல் வேறொருவருக்கும் இடமில்லை என்று சொல்லிவிட்டு அவனிடம் இருந்து விலகி செல்கிறாள்..அவனும் அனுஷாவை விட்டு போட்டு வேறொருவரை என் மனம் நினைக்கவும் மாட்டுது திருமணமும் செய்ய மாட்டேன் என்று தான் அவுஸ்ரெலியாவிற்கு வந்தவன் இங்கே வந்து 3 வருசங்கள் ஆகின்றன...வீட்டுகாரரோட இருந்து விட்டு தொடர்பை மேற்கொள்வான் அவைக்கு பணம் முதலியவற்றை அனுப்புவான் அவையும் எத்தனையோ தரம் திருமணம் பற்றி பேச்சு எடுத்தா தொலைபேசியை கட் பண்ணிடுவான் இப்படி இருக்கும் போது தான் நேற்று இரவு மதனின் கைதொலைபேசி ஒலித்தது எடுத்து கலோ சொல்ல மறுமுனையில் ஒரு பெண் குரல் எங்கையோ கேட்ட குரல் உடனே இவனால் அடையாளம் கண்டு கொள்ளவில்லை...அந்த குறல் எப்படி இருக்கிறீங்க என்று கேட்க நான் சுகம் நீங்க என்று இழுக்க அந்த முனையில் இருந்து அது சரி என்னை ஒரடியா மறந்துட்டீங்களா என்று சிரிபோடு கேட்க....அனுஷாவா என்று குரல் கணத்து மதன் கேட்க...

குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

அவளை மறந்து விடலாம் - அவளை

மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்

குடித்து விடலாம் - ஆனால்

இருப்பதோ ஒரு மனம்...நான் என்ன செய்வேன்?

மறுமுனையில் ம்ம்ம் என்று அனுஷாவின் குரல் கேட்டு மதனிற்கு அழுகையே வந்துவிட்டது ஏன் இப்ப அழுறியள் முதலில அதை நிற்பாட்டுங்கோ உங்களை பற்றி எனக்கு தெரியும் தானே அவுஸ்ரெலியாவிற்கு போனா ஒரு கோல் கூட எடுக்கமாட்டியளா :huh: உங்களின்ட நம்பரை எவ்வளவு கஷ்டபட்டு எடுத்தனான்..என்று அனுஷா சொல்ல இல்லை உங்களை மனவேதனை படுத்த கூடாது என்று தான் எடுக்கவில்லை மன்னியுங்கோ என்று சொல்ல ம்ம்ம்ம் விளங்குது என்று அனுஷா கூறி எப்படி இருக்கிறியள் என்று கேட்க என்னவோ இருக்கிறேன் நீங்க எப்படி இருக்கிறியள் என்று மதன் கேட்க நானும் என்னவோ இருக்கிறேன் என்று கூறி ஒரு விரக்தியான சிரிப்பு...

Link to comment
Share on other sites

திரைப்படம் பார்க்க நல்லா இருந்திச்சிது.

ஆனா "காதல் இளவரசன்" எண்டு போடுற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை எண்டு நினைக்கிறன். நீங்கள் தானே காதல் இளவரசன்? அந்த பட்டத்தை எனக்கு எப்பிடி தரலாம்?

வேணுமெண்டால் "காதல் ஆராய்ச்சியாளன்" இல்லாட்டி "காதல் நிபுணர்" இல்லாட்டி "காதல் விஞ்ஞானி" இல்லாட்டி "காதல் வைத்தியர்" இப்படி ஏதாவது பட்டம் தந்து இருக்கலாம்..

பெரிய கதையாக நேரம் செலவளித்து செய்து இருக்கிறீங்கள். வாழ்த்துகள்!

ஒரு காலத்தில கையில காசு இருந்தா உண்மையா குறும்படங்கள் செய்யலாம்.

அறிமுகம் இனிய இசை இன்னிசை (பிரிஸ்பன் வருகை)..
அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யம்முவுக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் எல்லாம் ஊ.......தெடுக்குது. வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?

நெடுகலும் சாப்பிடுற நினைப்பிலேயே இருங்கோ பிரிஸ்பன் நான் இருக்கிற ஊரின் பெயர் :lol:

இதே நேரம் ஜம்மு வீட்டை போய் சேர்ந்தான் என்ன கோபம் போச்சோ தங்காவிற்கு என்று கேட்க ஒன்றும் கதைக்காமலிருக்க சரிடி சாப்பாட்டை கொண்டு வந்து தாடி சாப்பிடுறேன் என்று சொல்ல வேண்டாம் எனி சாப்பிடதேவையில்லை என்று சொல்ல பரவாயில்லை சாப்பிடுறேன் தாங்கோ என்ன நக்கலாடா நான் தானே கோபம் அது தெரியுமே தாடி சாப்பாட்டை ஒரு விசயம் கதைக்க வேண்டும் சாப்பாட்டை தாடி என்று சொல்ல சரிடா வாரேன் என்று போய் சாப்பாட்டை போட்டு கொண்டு வந்து கொடுக்க சாப்பிட்டு பார்த்தா அதில உப்பும் இல்லை,புளியும் இல்லை அக்சுவலா மனிசன் சாப்பிட ஏலாது (உதை சொன்னா கத்துவாள் என்று தெரியும் என்ன செய்யிறது என்று சாப்பிட்டது தான் நல்லா இருக்கு என்று)...

ஜம்மு கதை நல்லாயிருக்கு. ஆனா மேலே உள்ள வரி தான் நல்லாயில்லை நான் சமைத்தது சாப்பிட்டு பாக்காம எப்படி நல்லாயில்லை என்டு சொல்லலாம் :)

Link to comment
Share on other sites

திரைப்படம் பார்க்க நல்லா இருந்திச்சிது.

ஆனா "காதல் இளவரசன்" எண்டு போடுற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை எண்டு நினைக்கிறன். நீங்கள் தானே காதல் இளவரசன்? அந்த பட்டத்தை எனக்கு எப்பிடி தரலாம்?

வேணுமெண்டால் "காதல் ஆராய்ச்சியாளன்" இல்லாட்டி "காதல் நிபுணர்" இல்லாட்டி "காதல் விஞ்ஞானி" இல்லாட்டி "காதல் வைத்தியர்" இப்படி ஏதாவது பட்டம் தந்து இருக்கலாம்..

பெரிய கதையாக நேரம் செலவளித்து செய்து இருக்கிறீங்கள். வாழ்த்துகள்!

ஒரு காலத்தில கையில காசு இருந்தா உண்மையா குறும்படங்கள் செய்யலாம்.

அட..உண்மையா நல்லா இருந்ததோ குருவே தாங்ஸ் :) ...தாங்ஸ்....எப்படி படத்தில உங்களின்ட கரக்டர் குருவே பிடித்து கொண்டதோ...(தியேட்டரில ஸ்கீரின் கிழியாம ஓடுது தானே படம் குருவே)...இல்லை கேட்டனான் பாருங்கோ.. :)

அட என்ட பட்டத்தை குருவிற்கு கொடுக்கிறதில என்ன பிரச்சினை எங்களுகுள்ள உது எல்லாம் என்னதிற்கு குருவே :o ...யார் சொன்னது தகுதி எல்லாம் இல்லை என்று அப்படி பார்க்க போனா நான் வேற சூப்பர்ஸ்டார் என்று எனக்கே பட்டம் கொடுத்திருக்கிறேன் :lol: இது எல்லாம் சகஜம் குருவே...(கண்டு கொள்ள கூடாது பாருங்கோ)... :D

நன்றி குருவே உங்கள் வாழ்த்துகளிற்கு எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்...படம் 100 நாள் ஒடும் தானே தியேட்டரில குருவே.. :)

குறும்படம் செய்யவோ நானோ உது எல்லாம் நமக்கு சரிபட்டு வராது குருவே ஏற்கனவே ஒரு சான்ஸ் கிடைத்தது கிட்டடியில நாம எஸ்கேப் ஆகிட்டோம்... :o (அப்படி எல்லாம் பொறுமை இல்லை நேக்கு குருவே அத்தோட உங்கே எழுதினா அடி எல்லாம் விழாது அல்லோ அது தான் இம்போட்டன்ட் பாருங்கோ :D )...

அது என்னது பிரிஸ்பன்? ஏதாவது சாப்பாட்டு சாமானா? சாப்பிடுற விசுக்கோத்தா?

அட குருவே பிரிஸ்பன் என்றா கனடாவில டொரண்டோ மாதிரி அவுஸ்ரெலியாவில பிரிஸ்பன் இன்டர் ஸ்டேட் குருவே விளங்கிச்சோ :) என்ட தங்கைச்சி மாதிரி நீங்களும் சாப்பாட்டு எண்ணத்தில இருக்கிற மாதிரி இருக்கு நெடுகலும்... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்முவுக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் எல்லாம் ஊ.......தெடுக்குது. வாழ்த்துகள்.

ம்ம்ம்...கறுப்பி அக்கா இருந்து விட்டு அப்பப்ப ஊற்றேடுக்கிறது :) அடுத்த படத்தில கறுப்பி அக்காவையும் கீரோயின் ஆக்கிட வேண்டும் நன்றி கறுப்பி அக்கா வாழ்த்துகளிற்கு... :o

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு கதை நல்லாயிருக்கு. ஆனா மேலே உள்ள வரி தான் நல்லாயில்லை நான் சமைத்தது சாப்பிட்டு பாக்காம எப்படி நல்லாயில்லை என்டு சொல்லலாம் :lol:

அட உண்மையா நல்லா இருக்கோ தாங்ஸ் தங்கா :o அந்த மாதிரி நடிப்பு உங்களின்ட நான் சொன்னது படத்தில :) ..சமைத்து நான் சாப்பிட்டு வேற பார்க்க வேண்டுமோ நான் ரிஸ்க் எல்லாம் எடுக்க விரும்பவில்லை என்ட தங்கைச்சியே.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ்! உஙகளின் இதயகாவியம் இதயஓவியமாகிவிட்டது. வெள்ளிவிழாகாண வாழ்த்துகள். :):)

குருவே! உங்களைப்போல்தான் நானும் பிரிஸ்பன்னை ஏதோ சீனிபன், சங்கிலிபன் என நினைத்து ஜொள்ளு விட்டன். பிறகு இன்னிசை, ஜம்முவின் விளக்கவுரையைக் கண்டபின்தான் தலயில குட்டிக் கொண்டேன். ஹி ஹி :D:D

Link to comment
Share on other sites

ஜம்ஸ்! உஙகளின் இதயகாவியம் இதயஓவியமாகிவிட்டது. வெள்ளிவிழாகாண வாழ்த்துகள். :):D

குருவே! உங்களைப்போல்தான் நானும் பிரிஸ்பன்னை ஏதோ சீனிபன், சங்கிலிபன் என நினைத்து ஜொள்ளு விட்டன். பிறகு இன்னிசை, ஜம்முவின் விளக்கவுரையைக் கண்டபின்தான் தலயில குட்டிக் கொண்டேன். ஹி ஹி :D:D

அட..சுவி பெரியப்பா வாழ்த்துகளிற்கு நன்றிகள் :) ...நீங்களும் படத்தில ஒரு சீனில வந்தாலும் நல்லா நடித்தீங்க :D ...அட நீங்களும் பிரிஸ்பனை சாப்பாடு சாமான் என்றோ நினைத்தனையள் என்ன கொடுமை இது :) ...அட பாவமே தலையில நீங்களே குத்தி கொண்டீங்களா சொல்லி இருந்தா நான் வந்து குத்தி இருப்பேனே சுவி பெரியப்பா.... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தயாரிப்பாளர் ஜம்முபேபி அசத்துட்டீங்க.

கதையை சொன்னப்போவே Fees கேட்டேன். படமும் ரிலீஸ் ஆகிட்டு இன்னும் எனக்கான பணம் அவ்ந்து சேரவில்லையே :D

அட ஜம்முபேபியும் தங்காவும் நல்லாக சண்டைப்பிடிக்கிறார்கள். தங்காவுக்கு சமைக்க தெரியா னு :) ஒரு அண்ணாவே சொல்லலாமா? பாவம் தங்கா.

தம்பி நல்லாக இருக்குது கதை. ஆனால் பாருங்கோ லாவண்யா அண்ணா அண்ணா னு கூப்பிட்டு எப்படி அப்புறம் காதலிப்பா :) எங்கேயோ உதைக்குது.

பாடல்கள் எல்லாம் சூப்பர். அதிலும் ஜம்முபேபி ஸ்கிறீன் ல வரும்போது அடட்டா என்னமா பாட்டு போட்டிருக்காங்க ம்ம் இங்கிலீஸ் ல சொன்னா சூப்பர். தமிழ்ல சொன்னா தூள் :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யம்மு பேபி.. படமும் பாடலும் நல்லாதான் இருக்கு..

ஆனால் லாவண்யா மதனை அண்ணா அண்ணா என்று சொல்லுறது நல்லா இல்லையே.. :o

Link to comment
Share on other sites

எல்லாம் அண்ணால தான் start பன்னும் இது கூட தெரியதாக்கும் ஜம்ஸ் எல்லாம கரக்ட்டாதான் இருக்கு வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

தயாரிப்பாளர் ஜம்முபேபி அசத்துட்டீங்க.

கதையை சொன்னப்போவே Fees கேட்டேன். படமும் ரிலீஸ் ஆகிட்டு இன்னும் எனக்கான பணம் அவ்ந்து சேரவில்லையே

அட ஜம்முபேபியும் தங்காவும் நல்லாக சண்டைப்பிடிக்கிறார்கள். தங்காவுக்கு சமைக்க தெரியா னு ஒரு அண்ணாவே சொல்லலாமா? பாவம் தங்கா.

தம்பி நல்லாக இருக்குது கதை. ஆனால் பாருங்கோ லாவண்யா அண்ணா அண்ணா னு கூப்பிட்டு எப்படி அப்புறம் காதலிப்பா எங்கேயோ உதைக்குது.

பாடல்கள் எல்லாம் சூப்பர். அதிலும் ஜம்முபேபி ஸ்கிறீன் ல வரும்போது அடட்டா என்னமா பாட்டு போட்டிருக்காங்க ம்ம் இங்கிலீஸ் ல சொன்னா சூப்பர். தமிழ்ல சொன்னா தூள்

தாங்ஸ்..தாங்ஸ் நிலா அக்கா..நீங்க கூட படத்தில நல்லா நடித்தனியள் பாருங்கோ :D ...என்ன வீஸ் வேற வேண்டுமோ என்ன கொடுமை இது "பாவனாவை" போடுற இடத்தில உங்களை போட்டதை பெரிய விசயம் உதில வீஸ் வேற வேண்டுமாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.. :( (குருவே அது தான் நம்ம கீரோவே சும்மா தான் நடித்தவர் என்றா பாருங்கோ :lol: )...

அட நானும் தங்காவும் இதை விட நல்லா சண்டைபிடிபோமே இது தெரியாதோ... :) (தங்காட்ட கேட்டா சொல்லுவா)...அட என்ட தங்கைச்சி நல்ல சமைப்பா தானே சும்மா அவா கூட சண்டை பிடிக்க சொன்னனான் நிலா அக்கா உது தெரியாதோ.. :) (ஒரு மாதிரி சண்டையும் பிடிதாச்சு)...

கதை நல்லா இருக்கோ தாங்ஸ்...ம்ம் எப்பவும் வயசு கூடின ஆட்களை அண்ணா என்று தானே கூப்பிடவேண்டும் நிலா அக்கா அதன் பிறகு காதல் வலையில் விழுந்தால் நான் என்ன செய்ய :wub: நிலா அக்கா நீங்களே சொல்லுங்கோ பார்போம்..அதை தான் என் பட கதாநாயகி "லாவண்யாவும் செய்தா" நிஜ வாழ்க்கையிலும் கூட இப்படி தானே நிலா அக்கா ஏன் பார்க்கவில்லையா :o ...நான் பலரை பார்த்திருக்கிறேன்..

ம்ம்..பாடல் எல்லாம் நல்லா இருக்கோ நன்றி நன்றி :( ...பின்னே ஜம்முபேபி ஸ்கீர்னில வரக்க அப்படி தானே பாட்டு போட வேண்டும் (எல்லாரும் படத்தில ஜம்முபேபி எப்ப வரும் என்று தானே பார்த்து கொண்டிருந்தவை என்ன ஓவரா பில்டப் காட்டுறானே என்று பார்கிறியளோ :lol: )...தாங்ஸ் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

யம்மு பேபி.. படமும் பாடலும் நல்லாதான் இருக்கு..

ஆனால் லாவண்யா மதனை அண்ணா அண்ணா என்று சொல்லுறது நல்லா இல்லையே..

ஜன்னி அக்கா எங்கே இருந்து வாறியள் காணவே கிடைக்குதில்லை எப்படி சுகம்... :( (ஜன்னி அக்கா கண்ணணோட பிசி போல :lol: )..தாங்ஸ் ஜன்னி அக்கா வாழ்த்துகளிற்கு..இது என்ன கரச்சல் "லாவண்யா" அண்ணா என்று சொன்னதிற்கு நான் என்ன செய்ய.. :) (அட நானே கதை எழுதினான் :wub: )...அக்சுவலா ஜன்னி அக்கா உங்களை விட ஒருவர் வயசு கூடினவர் முதல் தரம் அறிமுகமாகும் போது "அண்ணா" என்று தானே கூப்பிடுவியள் :) ...பிறகு அவரின் காதல் வலையில் சிக்கினால் உடனடியாக பெயரை சொல்லி கூப்பிடமுடியாது என்ன நீங்களே சொல்லுங்கோ :o அப்படி தான் என் பட கதாநாயகி "லாவண்யா" இப்ப விளங்கிச்சோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எல்லாம் அண்ணால தான் start பன்னும் இது கூட தெரியதாக்கும் ஜம்ஸ் எல்லாம கரக்ட்டாதான் இருக்கு வாழ்த்துக்கள்...

ம்ம்..உங்களுக்கு நல்ல அநுபவம் தானே அதில என்ன சுண்டல் அண்ணா :lol: ..ஜம்ஸ் எல்லாம் கரக்டா இருக்குது என்றா வாசிக்கிறவை தப்பா நினைக்க போகீனம் :wub: ...கதை கரக்டா இருக்கு என்று சொல்லுங்கோ நன்றி சுண்டல் அண்ணா.. :( .

எல்லாம் சரி சுண்டல் அண்ணா நேக்கு இந்த பாட்டும் ரொம்பவே பிடிக்குது இப்ப...என்ன பாட்டு தெரியுமோ... :o

"அஞ்சலி அஞ்சலி என் உயிர் காதலி"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம் பிடிக்கிற பாட்டுகள் அடிக்கடி மாறும் பருவாயில்லையோ? ஜ மீன் பாட:டகளும் பொண்ணுங்க போல அடிக்கடி மாறிட்டு புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்னு சொன்னன்...

Link to comment
Share on other sites

ம்ம் பிடிக்கிற பாட்டுகள் அடிக்கடி மாறும் பருவாயில்லையோ? ஜ மீன் பாட:டகளும் பொண்ணுங்க போல அடிக்கடி மாறிட்டு புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்னு சொன்னன்...

ம்ம்ம்...சுண்டல் அண்ணா விளங்குது விளங்குது :o ..."ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு பொருள் இருக்கு" உதுவும் நல்ல பாட்டு தானே சுண்டல் அண்ணா :( ..ம்ம் பாட்டு மாறலாம் பாருங்கோ ஆனா பொண்ணுகள் மாற்றுறதை பற்றி நேக்கு தெரியாது :) ..இப்படியான நல்ல விசயம் எல்லாம் எனி உங்களிட்ட தானே நான் படிக்க வேண்டும் பாருங்கோ... :wub:

ஜம்மு பேபி பஞ்-

"பாட்டு மாறலாம் ஆனா நெஞ்சில இருக்கிறவா மாற கூடாது" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுண்டலின் சுண்டல்: பொண்ணும் பாட்டும் ஒன்னு கண்ணா அப்பப்ப புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்....

Link to comment
Share on other sites

சுண்டலின் சுண்டல்: பொண்ணும் பாட்டும் ஒன்னு கண்ணா அப்பப்ப புதுசு புதுசா வந்திட்டே இருக்கும்....

ஜம்மு பேபி பஞ்-

கண்ணா பாட்டுக்கள் பலவரலாம் வந்து போகலாம் :o ஆனா நெஞ்சில ஒரு பாட்டு மட்டும் தான் எப்பவுமே இருக்கும் :wub: அது தான் உண்மையான பாட்டு மிச்சம் எல்லாம் காதால கேட்டு விட்டு போற பாட்டு... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இது பிடிச்சிருக்கு ஒரு பாட்டு மட்டும் தான் நெஞ்சில இருக்கனுமு; மிச்சமெல்லாம் அப்பப்ப கேட்டுட்டே ஜ மீன் கேட்டு போகணும் தாங்ஸ் நைனா...

Link to comment
Share on other sites

இது பிடிச்சிருக்கு ஒரு பாட்டு மட்டும் தான் நெஞ்சில இருக்கனுமு; மிச்சமெல்லாம் அப்பப்ப கேட்டுட்டே ஜ மீன் கேட்டு போகணும் தாங்ஸ் நைனா...

ம்ம்ம்...நெஞ்சில இருக்கிற பாட்டு தான் கடைசி வரை வரும் என்ன சுண்டல் அண்ணா விளங்கிச்சே <_< ...கேட்டு போட்டு போற பாட்டு எல்லாம் அப்படியே போயிடும்... :huh:

சிட்டுவேசன் சோங் சுண்டல் அண்ணாவிற்கு-

"நெஞ்சுகுள்ளே இன்னாரேன்று சொன்னா புரியுமா

அது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா" <_<

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா இந்த வரிகளை கொஞ்சம் கேட்டீங்கள் :( என்றா எல்லாம் விளங்கும் நேக்கு இந்த வரிகள் நல்லா பிடிக்குமே... <_< (பிறகு கேட்கிறதில்லை யார் மனதில என்று நான் பேபியாக்கும் :D )...இதை கேட்டா உங்க டவுட் எல்லாம் கிளியர் ஆகிடும் பாருங்கோ :( ...எத்தனை பாட்டுக்கள் வந்து போனாலும் மனதில் நிற்பது ஒரே பாடல்...விளங்கிச்சே... :D

மனதில் நின்ற காதலியே

மனைவியாக வரும்போது

சோகம் கூட சுகமாகும்

வாழ்க்கை இன்ப வரமாகும்!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ம்ம் துங்காபி சந்தியில நின்டு கொண்டு நேற்று கேட்ட பாட்டு சந்தியில நிண்டு கேக்க நல்லா தான் இருந்தது நைனா....

Link to comment
Share on other sites

ம்ம் துங்காபி சந்தியில நின்டு கொண்டு நேற்று கேட்ட பாட்டு சந்தியில நிண்டு கேக்க நல்லா தான் இருந்தது நைனா....

சுண்டல் அண்ணா சுண்டல் அண்ணா :rolleyes: ...இப்ப தான் நம்ம வழிக்கே வந்திருக்கிறியள் பாருங்கோ...சிலதுகளை சந்தியோட விட்டிட வேண்டும்.. :lol: .இப்ப விளங்கிச்சே..(நம்மளுக்கேவா :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கண்டிப்பா அத தானே நாம செய்யிறம் சந்தியோட விட்டுவம்ல....

சந்தியோட விட்டா நல்லது தான் அது சரி அது என்ன "நாம" இதுகுள்ள எல்லாம் என்னை கூட்டு சேர்கிறதில்லை :wub: அடி வாங்கக்க தனிய தான் அடி வாங்க வேண்டும் சொல்லிட்டேன்.. :lol: (என்ன தான் கத்தினாலும் அந்த பக்கம் வரமாட்டேன் சொல்லிட்டேன் :rolleyes: )...வேண்டும் என்றா அடிவிழுறதை பார்பேன் பாருங்கோ... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.