Jump to content

காதலர் தினத்தை எவ்வாறு கொண்டாடலாம்!!


Recommended Posts

காதலர் தினத்த ஒரு பொண்ணுட்டையாவது அடிவாங்கி கொண்டாடணும் என்றத தான் என்னோட ஆசை அது இந்த வாட்டியும் நடக்கல அதான் சுண்டல் றொம்ப sad

அது தானே ஒவ்வொரு நாளும் விழுது பிறகென்ன காதலர் தினம் அன்றைக்கு அடிவாங்க வேண்டும் என்று ஆசை :wub: ...(பட் என்னவோ வெஸ்மீட்டில இருக்கிற நர்சிங் படிக்கிறவா செருப்பை காட்டினவா என்று பட்சி சொல்லுது உண்மையோ சுண்டல் அண்ணா :o )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அதையேன் கேடபான் இன்னைக்கு ஏதோ விசாரனை மாதிரி எக்கச்சக்மான கேள்விகள் என்னட்ட

do u smoke?

do u drink?

enna colour pidikkum etc etc

எனக்குன்னா இது சரியா படேல்ல ஜம்ஸ் நீங்க தான் காப்பாத்தி விடனும்...

இத விட சுவிஸ் தான் இன்னும் காமடி...

Link to comment
Share on other sites

அதையேன் கேடபான் இன்னைக்கு ஏதோ விசாரனை மாதிரி எக்கச்சக்மான கேள்விகள் என்னட்ட

do u smoke?

do u drink?

enna colour pidikkum etc etc

எனக்குன்னா இது சரியா படேல்ல ஜம்ஸ் நீங்க தான் காப்பாத்தி விடனும்...

இத விட சுவிஸ் தான் இன்னும் காமடி...

ம்ம்ம்....யாரிட்ட போட்டு கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் தானே உது ஓவரா போனா என்ன செல்லம் :wub: ...ம்ம்ம்..செய்யிறதை எல்லாம் செய்து போட்டு எனி காப்பாற்ற தான் நான் வரவேண்டும் :huh: ...ம்ம் சுவிஸ்சும் காமெடியா தான் இருக்கும் கடைசியா சுண்டல் அண்ணாவின்ட "துங்காபியில" தான் எல்லாரும் நிற்பினம் கவனம்... <_< (எல்லாம் சரி எனி வெஸ்மீட் ஆளை எனி தான் காண வேண்டும் அன்றைக்கு இருக்கு சுண்டல் அண்ணாவிற்கு <_< )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எல்லாரும் துங்காபிக்கு வந்தால் துங்காபி தாங்குமா?

அப்பிடியே வந்தாலும் வாறவங்கள வரவேற்று அமாக்கள படுத்தமாட்டிங்க.

அதுசரி நைனா 11 மணக்கு கோயிலுக்கு போகனும் எழும்பினா சரி..

Link to comment
Share on other sites

எல்லாரும் துங்காபிக்கு வந்தால் துங்காபி தாங்குமா?

அப்பிடியே வந்தாலும் வாறவங்கள வரவேற்று அமாக்கள படுத்தமாட்டிங்க.

அதுசரி நைனா 11 மணக்கு கோயிலுக்கு போகனும் எழும்பினா சரி..

இப்ப எல்லாரும் துங்காபியில தான் நிற்கீனம் என்று பட்சி சொல்லுது.. :D (எனி அங்கால பக்கம் நம்ம புலனாய்வை அனுப்ப வேண்டும் போல இருக்கு :huh: )...என்ன நக்கலா நல்ல அமர்களபடுத்துவேன் பார்த்து கொண்டு இருங்கோ <_< ...வாரேன் நாளைக்கு துங்காபிக்கு...ம்ம்ம் சர்சிற்கு தானே போறது <_< நாளைக்கு ம்ம்ம் எழும்பலாம் எழும்பலாம் ஆனா நேக்கு ஒருக்க 9.30 போன் பண்ணுங்கோ ஏனேன்றா 10 மணிக்கு சிலந்தி அண்ணா போன் பண்ணுவார் :lol: ...இப்படி எல்லாரும் போன் பண்ண நேக்கு கொஞ்சம் கொஞ்சமா நித்தா போய் நான் 10.30 எழும்புவேன் உது எப்படி இருக்கு :wub: ...மறக்காம போன் பண்ணுங்கோ இல்லாட்டி எழும்பமாட்டேன் சொல்லிட்டேன்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கு தெரியுமு; நாளைக்கு சிலந்திட்ட நான் திட்டுவாங்குவன் என்டு சொன்னா சொன்ன நேரத்துக்கு வாரேல்ல என்டு நானும் நித்தாவா போய்டுவனே...

Link to comment
Share on other sites

எனக்கு தெரியுமு; நாளைக்கு சிலந்திட்ட நான் திட்டுவாங்குவன் என்டு சொன்னா சொன்ன நேரத்துக்கு வாரேல்ல என்டு நானும் நித்தாவா போய்டுவனே...

என்ன நக்கலோ எப்ப தான் சிலந்தி அண்ணா சொன்ன நேரதிற்கு நாங்கள் போயிருக்கிறோம்... :lol: (நாளைக்கும் ஆளை கொஞ்சம் கடுபாகிட்டு போவோம் :huh: )..அப்ப தான் அவ்வளவு தூரம் போகக்க இன்ரஸா இருக்கும் மனிசனோட :lol: ...சரி நேக்கு நித்தா வருது நான் படுக்க போறேன் அது சரி என்ன இன்றைக்கு உவ்வளவு நேரம் இங்கே <_< கடலை போட ஒருத்தரும் வரவில்லையோ இல்லை எனி புரோபளம் <_< சரி நாளைக்கு மீட் பண்ணுறேன் :D ..இன்றைக்கும் கனவில நேக்கு பாவனா தான் உங்களுக்கு சுண்டல் அண்ணா... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கடலைபோட மொத்தம் 750 பேர் நிக்கினம் எம் எஸ் என் ல பட் இந்த பக்கம் வந்து கணகாலம் என்டு தான்...

Link to comment
Share on other sites

கடலைபோட மொத்தம் 750 பேர் நிக்கினம் எம் எஸ் என் ல பட் இந்த பக்கம் வந்து கணகாலம் என்டு தான்...

ம்ம்ம்..அப்படியோ அப்ப சரி 750 பேரோட கடலை போடுவார் எங்களின்ட சுண்டல் அண்ணா ஆனா அவரின்ட அண்ணியோட அவர் கதைக்கமாட்டார் :D நான் தான் கதைக்க வேண்டும் ஏனேன்றா வெட்கமாம் இப்படி எல்லாம் லோகத்தில கொடுமை நடக்குது :wub: என்றா பாருங்கோ...சுண்டல் அண்ணா இது உங்களுக்கே ஓவரா தெரியவில்லை... <_< (ஆனாலும் ஜம்மு பேபி மாதிரி வெட்கபட ஏலாது என்ன :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எனக்கு நீங்கள் அண்ணா அப்பிடினா அண்ணியோட கதைக்க வெக்கமா தானே இருக்கும்....

Link to comment
Share on other sites

எனக்கு நீங்கள் அண்ணா அப்பிடினா அண்ணியோட கதைக்க வெக்கமா தானே இருக்கும்....

என்ன நான் உங்களுக்கு அண்ணாவோ எப்ப இருந்து இந்த கொடுமை... :lol: (அப்ப நான் தூக்கே போட்டிருக்க வேண்டும் :rolleyes: )...ஏன் சுண்டல் அண்ணா வெட்கபடுறனியள் அண்ணியோட கதைக்க சொல்லுங்கோ சுண்டல் அண்ணா... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அது அண்ணா இங்க சொல்ல மாட்டன்....

நல்லா சொல்லுறீங்க அண்ணா :lol: ....அப்ப எங்கை சொல்லுவியள் நேக்கு உங்களை பார்க்க பார்க்க வெட்கமா இருக்கு பாருங்கோ :rolleyes: ..நீங்க சோ கீயூட்.. :lol: (உதை எங்கையோ கேட்டிருப்பியளே :wub: )...நான் பார்த்த சிட்னி போயிசிலையே நீங்க தான் ரொம்ப ரொம்ப நல்லவர்... :wub: (என்ன யாரோ சொன்னவை என்று பட்சி சொன்னது :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இன்னங்கன்னா என்ன இப்படி புகழ்றீஹ? றொம்ப தாங் யூ

அட நிசமா நான் புகழவில்லை... :wub: (இப்ப நான் புகழ போனா பிறகு மோகண் அண்ணாவிற்கு இரண்டு வேலையா போயிடும் :rolleyes: )...யாரோ காதில பூ சுத்திட்டு போனவை என்று கேள்வி அது தான் கேட்டனான் பாருங்கோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கை அக்கா "நிஜமோ" அட நான் இன்னும் பேபியாக்கும் :o ...ம்ம்ம் விரைவில நடந்தா நேக்கும் சந்தோசம் தான் தாங்ஸ் தமிழ்தங்கை அக்கா :D ...அது சரி உங்களின்ட காதலர் தினம் எல்லாம் எப்படி போகுது... :D

என்ன திரைபடமா அட தியேட்டரில ஸ்கீர்ன் கிழிய வேண்டுமா..(நான் படம் எடுக்கிறது என்றா நீங்க தான் கீரோயின் ஒகேயா :o )...<<,

மிகுந்த மகிழ்ச்சி....நீங்கள் தான் திரைப்படம் எடுக்கறீங்கள் என்றால்...'எனக்குச் சம்மதம் தான் :o))

Link to comment
Share on other sites

மிகுந்த மகிழ்ச்சி....நீங்கள் தான் திரைப்படம் எடுக்கறீங்கள் என்றால்...'எனக்குச் சம்மதம் தான் :D))

தாங்ஸ் தமிழ் தங்கை அக்கா கண்டிப்பா எடுக்கிறேன் :D ...இதற்காவது எடுக்க தானே வேண்டும் என்ன... :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.