Jump to content

அறிமுகம்


Recommended Posts

வணக்கம் தமிழ் சிறி அவர்கள் கண்டிப்பாக வரவேற்கிறேன்.

நானும் உங்கள் மாதிரி புதியவன் தான்.

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னை வரவேற்ற சிவராமனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சன் ஜி 05 , என்னை வரவேற்றமைக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஆதிவாசி . வரவேற்றமைக்கு நன்றி .உங்களை களத்தில் கனகாலமாக காணவிலை போல் உள்ளது . என்ன விசயம் . நீங்களும் வாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சிறியண்ணா வாங்கோ!

என்ன ஆதிவாசியை ஏற்கெனவே உங்களுக்கு தெரியுமா? அப்படியென்றால் நீங்களும் பழைய உறுப்பினரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈழநிலா, என்னை வரவேற்றமைக்கு நன்றி .

நான் பழைய உறுப்பினர் அல்ல புதிய உறுப்பினர் தான் . ஆனால் யாழ் களம் ஆரம்பித்த காலத்திலிருந்து வாசித்து வரும் நீண்ட கால வாசகன் என்ற முறையில் ஆதிவாசியை தெரியும் . அத்துடன் அவரது வால் ஆட்டலும் கண்சிமிட்டலும் கையை தலையில் வைத்திருக்கும் முறையும் ஏனொ தெரியாது எனக்கு பிடித்துள்ளது . அதனால் தான் அப்படி அவரை விசாரித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சின்னப்பு,வரவேற்றமைக்கு நன்றி.முன்பு போல் உங்களையும் அடிக்கடி களத்தில் காணமுடியவில்லையே, வாருங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

என்னை யாழ். களத்தில் அன்புடனும், பண்புடனும் வரவேற்ற அனைத்து யாழ் . கள உறவுகளுக்கும் மறக்கமுடியாத நன்றிகளை மீண்டும் சொல்லிக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
:unsure: இனிய, வரவேற்பிற்கு நன்றி நண்பர்களே .........................................
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் என்னை வரவேற்காதவர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்........

Link to comment
Share on other sites

இன்னும் என்னை வரவேற்காதவர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்........
வணக்கம் வாங்க வாங்க

வந்துகொண்டே இருக்கிறீங்க இன்னும் வந்து முடிஞ்சபாடயில்ல போல கிடக்கு

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
:o என்னை வரவேற்ர உதயத்துக்கு நன்றி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ் சிரி வணக்கம்

Link to comment
Share on other sites

வணக்கம் தமிழ் சிரி வணக்கம்

அட..முனியம்மா அக்கா எப்படி இருக்கிறியள் :o ..வந்தனியள் என்ன பார்க்காம போறியளுது கொஞ்சம் கூட நன்னா இல்ல சொல்லிட்டன்..(எப்ப தான் உந்த ஆட்டத்தை நிற்பாட்ட போறியளக்கா).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் என்னை வரவேற்காதவர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்........

பிள்ள தமிழ் சிறி வாங்கோ வாங்கோ இதில இருங்கோ பாத்து இருங்கோ அங்கால கோழி அசிங்கம் செய்திருக்குது :lol:

அட..முனியம்மா அக்கா எப்படி இருக்கிறியள் :lol: ..வந்தனியள் என்ன பார்க்காம போறியளுது கொஞ்சம் கூட நன்னா இல்ல சொல்லிட்டன்..(எப்ப தான் உந்த ஆட்டத்தை நிற்பாட்ட போறியளக்கா).. :)

அப்ப நான் வரட்டா!!

மகனே (பெறா) ஜமுனா இப்பத்தான் இந்த சித்தப்பாவையே பார்க்க வந்திருக்கா :wub: கொஞ்சம் பொறுங்கோ உங்களையும் வந்து பார்ப்பா. உங்களுக்கு குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வந்திருக்கா தருவா :lol:

Link to comment
Share on other sites

சுப்பண்ணா, எங்கு இருக்கிறீர்கள்? கோழியின் எச்சத்துக்கு பக்கத்தில், விலங்க்கு காட்சி அகத்திலா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்த பழனி சொல்ல மனிதர்களும் விலங்கு தானே கொஞ்சம் நாகரிகமாக கோழி என்டு சொன்னான் :lol: . நீங்கள் ஏன் அதை கிளறி இன்னும் அசிக்கப்படுத்திறிங்க ? இப்பத்தான் நாறுது மோனே :wub:

Link to comment
Share on other sites

என்னத்த பழனி சொல்ல மனிதர்களும் விலங்கு தானே கொஞ்சம் நாகரிகமாக கோழி என்டு சொன்னான் . நீங்கள் ஏன் அதை கிளறி இன்னும் அசிக்கப்படுத்திறிங்க ? இப்பத்தான் நாறுது மோனே

இது என்ன கேவலமாக இருக்கிறது. மனிதர் எச்சத்தின் மத்தியில் இருக்க நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன கேவலமாக இருக்கிறது. மனிதர் எச்சத்தின் மத்தியில் இருக்க நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்?

மோனே பழனி ஒரு முடிவோடதான் இருக்கிறிங்கள்போல. என்ட மகன் (பெறா மகன் தெரியுமா யார் என்று? :wub::lol: ) அவன்தான் பம்பர்ஸ்சை கழட்டி போட்டிருப்பான். இப்படி போட்டு கிண்டிறிங்களே உங்களுக்கு நாரலைய? :lol:

Link to comment
Share on other sites

மோனே பழனி ஒரு முடிவோடதான் இருக்கிறிங்கள்போல. என்ட மகன் (பெறா மகன் தெரியுமா யார் என்று? :wub::lol: ) அவன்தான் பம்பர்ஸ்சை கழட்டி போட்டிருப்பான். இப்படி போட்டு கிண்டிறிங்களே உங்களுக்கு நாரலைய? :lol:

யார் உங்கட பெறா மகன்? பம்பேர்ஸ் போட்டுக்கு கொண்டு ஆட சொல்லுங்கோ....

Link to comment
Share on other sites

மகனே (பெறா) ஜமுனா இப்பத்தான் இந்த சித்தப்பாவையே பார்க்க வந்திருக்கா :lol: கொஞ்சம் பொறுங்கோ உங்களையும் வந்து பார்ப்பா. உங்களுக்கு குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வந்திருக்கா தருவா :lol:

ஓம்..சித்தப்(பா)..இப்பவே உங்கள பார்க்க வந்திருக்கா.. :lol: (உது வந்து சாத்திரி அங்கிளின்ட மனிசி அல்லோ)..என்ன கதை எல்லாம் மாறுது.. :lol: (அச்சோ பிறகு கோவித்து போடாதையுங்கோ)..நேக்கு குச்சி முட்டாய் தெரியும் அது என்ன குருவி ரொட்டி சித்தப்பா நான் கேள்விபடவே இல்ல எப்படி இருக்கு..??.. :lol:

எனக்கு இப்ப உந்த பாட்டு தான் ஞாபகம் வருது சித்தப்பு.. :lol:

"என்னடி முனியம்மா உன் கண்ணில மை

யார் வைத்த மை உது நான் வைத்த மை

நீ முன்னால போனா

நான் பின்னால வாரன்"... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.