Jump to content

அறிமுகம்


Recommended Posts

யார் உங்கட பெறா மகன்? பம்பேர்ஸ் போட்டுக்கு கொண்டு ஆட சொல்லுங்கோ....

சித்தப்பு...யாரப்பா இவர் நான் ஆடி பார்க்கல போல :lol: ..நாம ஆடினா அந்த ஜஸ்சுவராய் தோத்து போயிடுவா அது தான் ஆடல்ல பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • Replies 102
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் சிரி வணக்கம்

வணக்கம் , முனியம்மா ,

உங்கள் ஆட்டத்துடன் தந்த வரவேற்பிற்கு நன்றி முனி அம்மா . :)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அட எங்கட சிறி அண்ணா

சிறி அண்ணாவ இந்த குட்டிபையன் அன்போடு வரவேற்கிரென்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ......... குட்டிப்பையா , என்னை அன்புடன் வரவேற்றமைக்கு நன்றி . :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாங்கோ தமிழ் ஸ்ரீ, எப்பிடி இருக்கிறீங்க? எனக்கும் ஊரில ஸ்ரீ எண்டு ஒரு நல்ல நண்பன் இருந்தவன், என்னோட சும்மா அந்தமாதிரி... உங்கட பெயர பார்க்க அவன்ட நினைவு தான் வந்தது.... :)

வாங்கோ தமிழ் ஸ்ரீ, எப்பிடி இருக்கிறீங்க? எனக்கும் ஊரில ஸ்ரீ எண்டு ஒரு நல்ல நண்பன் இருந்தவன், என்னோட சும்மா அந்தமாதிரி... உங்கட பெயர பார்க்க அவன்ட நினைவு தான் வந்தது.... :wub:

வாங்கோ தமிழ் ஸ்ரீ, எப்பிடி இருக்கிறீங்க? எனக்கும் ஊரில ஸ்ரீ எண்டு ஒரு நல்ல நண்பன் இருந்தவன், என்னோட சும்மா அந்தமாதிரி... உங்கட பெயர பார்க்க அவன்ட நினைவு தான் வந்தது.... :lol:

மன்னிக்கவும் எதோ பிழை விட்டன் போல :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தும்பளையான் :) , ஓமோம் ஸ்ரீ என்று பெயர் உள்ளவர்கள் எல்லாரும் நல்லவர்களாவே இருப்பார்கள் . :)

நீங்கள் ஏன் இன்னும் அறிமுக பகுதியில் உங்களை அறிமுகப் படுத்தவில்லை . தும்பளையான் .

அதில் அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்குங்கோவன் . :wub:

Link to comment
Share on other sites

வணக்கம் தும்பளையான் :wub: , ஓமோம் ஸ்ரீ என்று பெயர் உள்ளவர்கள் எல்லாரும் நல்லவர்களாவே இருப்பார்கள் . :)

நீங்கள் ஏன் இன்னும் அறிமுக பகுதியில் உங்களை அறிமுகப் படுத்தவில்லை . தும்பளையான் .

அதில் அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்குங்கோவன் . :lol:

நன்றி ஸ்ரீ அண்ணா, நீங்க சொன்னத செய்தா போச்சு... நீங்க சொல்றதும் உண்மை போல எண்ட நண்பன் ஸ்ரீஉம் நல்ல பெடியன் தான்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசீர்வதாம் பெற துடிக்கும் தமிழ்சிறிக்கு

முனிவரின் ஆசிவாதங்கள் கலக்குங்கள்

முனிவர் கலாய்ப்பார் நண்பரே :):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசீர்வதாம் பெற துடிக்கும் தமிழ்சிறிக்கு

முனிவரின் ஆசிவாதங்கள் கலக்குங்கள்

முனிவர் கலாய்ப்பார் நண்பரே :):wub:

உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி , முனிவர் . :lol:

தமிழில் எப்டி எலுதுவது , என்ரு சொள்ளிவீங்களா ....... முனிவர் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆசீர்வாதத்துக்கு நன்றி , முனிவர் . :)

தமிழில் எப்டி எலுதுவது , என்ரு சொள்ளிவீங்களா ....... முனிவர் . :)

எதை கேட்கிறீர்கள் ?

தமிழ்சிறி பம்பல் அடிப்பதையோ ஈஈஈ :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ !

வணக்கம் தமிழ்ச்சிறி

வணக்கம் மகிழடியான் , உங்கள் இரட்டிப்பு வரவேற்பிற்கு நன்றி . :)

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?

Home%20Friendly%20Smiley.jpg

பழைய நினைவுகள் அருமையானவை ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி உங்களையும் தூசி தட்டினமா?

நீங்கள் சொல்வது புரியவில்லை , கறுப்பி . :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி , உங்களுக்கு தூசி தட்டிப்போட்டினமா ?

நோ நோ

வேண்டாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோ நோ

வேண்டாமே

இப்போ ........

நோ....... நோ.... என்று ஏன் சொல்கிறீர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?

வணக்கம் தமிழ் சிறி. :icon_idea:

உங்களை பற்றி நாலு வசனம் என்றாலும் இந்த திரியில் பதிந்து உங்களை கள உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்த பின் தான் நீங்கள் ஏனேய திரிகளில் பதிய முடியும். :)

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ் சிறி. :icon_idea:

உங்களை பற்றி நாலு வசனம் என்றாலும் இந்த திரியில் பதிந்து உங்களை கள உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்த பின் தான் நீங்கள் ஏனேய திரிகளில் பதிய முடியும். :)

:)

வணக்கம் இளையபிள்ளை அண்ணா , :D

உங்களின் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது .

எனக்கு தமிழில் நாலு வசனம் எழுத கஷ்டமாக உள்ளது . என்ன செய்ய அண்ணா .....

உங்களுக்கு பிடித்த நாலு படத்தை போட்டு விடவா ? சொல்லுங்கோ ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ ........

நோ....... நோ.... என்று ஏன் சொல்கிறீர்கள் .

துசி தட்டி பிறகு , அதற்கு பதில் எழுத நம்மால் முடியாது தமிழ்சிறி. அதுதான் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இளையபிள்ளை அண்ணா , :)

உங்களின் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது .

எனக்கு தமிழில் நாலு வசனம் எழுத கஷ்டமாக உள்ளது . என்ன செய்ய அண்ணா .....

உங்களுக்கு பிடித்த நாலு படத்தை போட்டு விடவா ? சொல்லுங்கோ ......

தமிழில எழுத தெரியாது என்று யாழில வந்து சொன்னால் இஞ்ச ரெண்டு கையையும் தூக்கி கொண்டு வாங்கில ஏறி நிக்க சொல்லுவினம்! :icon_idea:

பறவாய் இல்லையா சிறி அண்ணா? :)

நீங்களா ...படம் போட போறியளா? இண்டைக்கு வெள்ளி கிழமை - வேண்டாம்!! :D

Link to comment
Share on other sites

வணக்கம்! நான் தமிழ் சிறி.என்னை வரவேட்பீர்க்ளா?

வணக்கம் சிறி அண்ணா, 'உங்களுக்கு இல்லாத வரவேற்பா... 'தமிழிற்கு அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்'என்று போட்டு இருக்கும் வசனம் உங்களுக்குத் தமிழ் என்றால் கொள்ளைப் பிரியம் என்பதை காட்டுகிறது...

இதோ உங்களுக்காக தமிழில் ஒரு கதை.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா ஆடும் தீனுக்கலைய நொண்டி ஆடு மட்டும் எதுக்கோ அலைஞ்சுதாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.