Jump to content

யாழ்கள ஆஸ்கர் அவோர்ட்ஸ்!!


Recommended Posts

இதற்கெல்லாம் யாரும் போய் கவலைபடுவாங்களே. சும்மா தமாசுக்கு எழுதினனான் ( நான் இன்னும் பேபியாக்கும்). அட இன்னும் எத்தனை விருதுகளை எங்கட எதிர்கால அவுஸ்ரேலியா பிரதமார் கையால வாங்கப்போறன் என எதிர்பார்க்கிறன். :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

ஜம்மு என்ன நான் பாவிக்கும் கிறீம் ல கண்ணாக இருக்கிறீங்க? என்ன கிறீமைக் கேட்கிறியள்? ஐஸ்கிறீம்? ஹீஹீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா எனக்கும் எதோ கிடச்சிருக்கு :unsure: இந்தப்பட்டத்துக்கு வால் ஒன்றும் கட்டத்தேவையில்லைத்தானே :unsure: மிகவும் நன்றாகச்செய்திருக்கிறியல் ஜம்மு.வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஜம்மு...இந்த மாமாவ மறக்காம...அவாடெல்லாம் கொடுத்திருக்கீயே....ஆ..ஆ..அ :unsure:...(சிவாஜிகணேசன் மாதிரி)..நான் உனக்கென்ன கைமாறு செய்யப்போறேன்பா... வேணும்னா..அடுத்தவருசம் யாழ்கள நோபலுக்கு உன்னை சிபாரிசு பண்றேன்பா சிபார்சு பண்றேன்..(வயசு போன காலத்தில மாமாக்கு இப்டி பேரதிர்ச்சி எல்லாம் கொடுத்தா.. இந்த இதயம் தாங்காம வெடிச்சிரும்பா வெடிச்சிரும்.. :unsure: )..ஆ...ஆஆ

என்ன கொடுமை எம்.ஜி.ஆர் சார் இது...... :huh::lol:

Link to comment
Share on other sites

இதற்கெல்லாம் யாரும் போய் கவலைபடுவாங்களே. சும்மா தமாசுக்கு எழுதினனான் ( நான் இன்னும் பேபியாக்கும்). அட இன்னும் எத்தனை விருதுகளை எங்கட எதிர்கால அவுஸ்ரேலியா பிரதமார் கையால வாங்கப்போறன் என எதிர்பார்க்கிறன்.

அட....அப்ப கவலைபடவில்லையா..(நான் நினைத்திட்டேன் கவி அக்கா பீல் பண்ணுறாவாக்கும் என்று :huh: )...ஜ லைக் டிஸ்...அப்பாடா நீங்களாவது எதிர்கால அவுஸ்ரெலியன் பிரதமர் நான் என்று சொல்லி போட்டீங்கள் என்னால முடியல.. :( (எனக்கு அழுகை அழுகையா வருது அது தான் ஆனந்தகண்ணீர் :) )...நான் அவுஸ்ரெலியன் பிரதமராக வந்தவுடனே கவி அக்காவை தான் என்ட ஆலோசகராக நியமிக்க இருக்கிறேன்.. :lol: (உந்த ரவி மாமா அந்த பக்கம் வர கூடாது என்று சொல்லி போடுங்கோ :unsure: )..ம்ம் நீங்களும் பேபி என்று சொன்னபடியா இன்றையிலுருந்து நீங்களும் பேபியாக்கு பட் ஜம்மு பேபியின்ட பிரண்ட் சரியோ...(ஆனா சண்டை பிடிபேன் :lol: )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு என்ன நான் பாவிக்கும் கிறீம் ல கண்ணாக இருக்கிறீங்க? என்ன கிறீமைக் கேட்கிறியள்? ஐஸ்கிறீம்? ஹீஹீ

ம்ம்ம்....நிலா அக்காவின்ட கீரிம் மேல நேக்கு கண் தான் என்ன கீரிம் பாவிக்கிறனியள் என்று சொல்லுங்கோ இல்லாட்டி அழுவன் சொல்லிட்டேன் :D ...(பப்ளிக்கிள சொல்ல மாட்டீங்க என்றா என்ட காதுகுள்ள இரகசியமா சொல்லுங்கோ என்ன :lol: )...அட நீங்க ஜஸ்கீரிமையா முகத்தில பூசுறனீங்க நிலா அக்கா சொல்லவே இல்லை..(என்ன ஜஸ்கீர்ம் சொக்லட்டா இல்லாட்டி வனிலாவா :unsure: )...முகத்தில ஜஸ்கீரிமை பூசி போட்டு எப்படி வெளியாள போவீங்க நிலா அக்கா.. :( (நேக்கு டவுட்டா இருக்கு)...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அடடா எனக்கும் எதோ கிடச்சிருக்கு இந்தப்பட்டத்துக்கு வால் ஒன்றும் கட்டத்தேவையில்லைத்தானே மிகவும் நன்றாகச்செய்திருக்கிறியல் ஜம்மு.வாழ்த்துக்கள்.

சகிவன் தாத்தா அது ஏதோ இல்லை...ஆஸ்கார் அவோர்ட்ஸ்..(என்ன கொடுமை இது :) )...அக்சுவலா இந்த பட்டதிற்கு வால் கட்ட தேவையில்லை..(அது தான் இந்த பட்டதிற்கு இருக்கிற பெருமையே தாத்தா :huh: )...தாங்ஸ் தாத்தா...(அடுத்த முறை சிறந்த காதல் ஜோடிக்கான விருதை நீங்க தான் தட்டி செல்ல வேண்டும் என்ன இந்த முறை எப்படி வசதி தாத்தா :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு...இந்த மாமாவ மறக்காம...அவாடெல்லாம் கொடுத்திருக்கீயே....ஆ..ஆ..அ :lol:...(சிவாஜிகணேசன் மாதிரி)..நான் உனக்கென்ன கைமாறு செய்யப்போறேன்பா... வேணும்னா..அடுத்தவருசம் யாழ்கள நோபலுக்கு உன்னை சிபாரிசு பண்றேன்பா சிபார்சு பண்றேன்..(வயசு போன காலத்தில மாமாக்கு இப்டி பேரதிர்ச்சி எல்லாம் கொடுத்தா.. இந்த இதயம் தாங்காம வெடிச்சிரும்பா வெடிச்சிரும்.. ஆ...ஆஆ

என்ன கொடுமை எம்.ஜி.ஆர் சார் இது......

அட மாமாவிற்கு அவோர்ட் கொடுத்தவுடனே என்னாம நடிக்கிறார்..(சிவாஜி கணேஷன் மாதிரி :unsure: )...அடுத்த முறை சிறந்த நடிகர் விருதை தட்டி செல்ல இப்பவே பக்ரிக்ஸோ மாமா :lol: ...என்ன உப்படி சொல்லி போட்டியள் மாமாவை எப்படி மறப்பேன் (என்ன கொடுமை மாம்ஸ் இது :( )...அட...அட நோபல் பரிசா..(அது மேல நேக்கு கண் இருக்கிறது உண்மை தான்)...கண்டிப்பா அடுத்த வருச யாழ்கள நோபல் பரிசை..(நோபோல்)..இல்லாம நேக்கு தரவேண்டும் என்ன.. :lol: (அட மாமாவிற்கு வயசு போயிட்டா என்னடா கொடுமை இது போங்கோ மாமா என்னும் எம்புட்டு வயசு இருக்கு வாழ இப்பவெ இப்படி எல்லாம் சொன்னா :( )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஐயோ!

சிறந்த செய்தியாளனா?

அது குறுக்கரால எனக்கு வந்த கிறுக்கு.

Link to comment
Share on other sites

ஐயோ!

சிறந்த செய்தியாளனா?

அது குறுக்கரால எனக்கு வந்த கிறுக்கு.

ம்ம்ம்ம்...இறைவன் மாமா..(நீங்க தான் சிறந்த செய்தியாளர் :D )...எவ்வளவு ஏச்சு வாங்கினாலும் மறுபடி ஒரு வார்த்தை பேசுறியள் இல்லை :D ...(நீங்க ரொம்ப நல்லவர் பாருங்கோ :D )...சோ நீங்க தான் சிறந்த செய்தியார் பாருங்கோ..குறுக்கால வந்த கிறுக்கால நீங்க பெற்றீங்க பரிசை பாருங்கோ.. :D (இறைவன் மாமா உங்களிட்ட ஒரு கேள்வி சிறந்த செய்தியாளர் எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்கோ பார்போம் :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சிறந்த செய்தியாளரோ, ஹி........ஹி..........ஹி.........ஹி

அவர் சிறந்த செய்தியாளராயிருக்க வேணும்.

Link to comment
Share on other sites

சிறந்த செய்தியாளரோ, ஹி........ஹி..........ஹி.........ஹி

அவர் சிறந்த செய்தியாளராயிருக்க வேணும்.

அப்ப..இறைவன் மாமாவிற்கு அவோர்ட் கொடுத்ததில பிழையே இல்லை... :wub: (எங்கே எல்லாரும் ஜோரா ஒருக்கா இறைவன் மாமாவிற்கு கையை தட்டி விடுங்கோ :huh: )...சரி நேக்கு என்னொரு டவுட்..(இறைவன் மாமா டென்சன் ஆக கூடாது உந்த பேபி டவுட்டா கேட்குது என்று)...சிறந்த செய்தியாளர் என்ற வரையறைகுள்ள என்ன முக்கிய அம்சங்கள் தங்கி இருக்க வேண்டும் :huh: ஒருக்க கோவிக்காம சொல்லுங்கோ இறைவன் மாமா... :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவாட்ஸ் களை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றியாளர்களை தேர்வு செய்ய மருமேன் நிறைய சிரமபட்டிருக்கின்றார்.

Link to comment
Share on other sites

ம்ம்ம்....நிலா அக்காவின்ட கீரிம் மேல நேக்கு கண் தான் என்ன கீரிம் பாவிக்கிறனியள் என்று சொல்லுங்கோ இல்லாட்டி அழுவன் சொல்லிட்டேன் :( ...(பப்ளிக்கிள சொல்ல மாட்டீங்க என்றா என்ட காதுகுள்ள இரகசியமா சொல்லுங்கோ என்ன :huh: )...அட நீங்க ஜஸ்கீரிமையா முகத்தில பூசுறனீங்க நிலா அக்கா சொல்லவே இல்லை..(என்ன ஜஸ்கீர்ம் சொக்லட்டா இல்லாட்டி வனிலாவா :huh: )...முகத்தில ஜஸ்கீரிமை பூசி போட்டு எப்படி வெளியாள போவீங்க நிலா அக்கா.. :huh: (நேக்கு டவுட்டா இருக்கு)...

அப்ப நான் வரட்டா!!

:wub: நிலாக்காவின் கிரீம் மேல கண் என்றால் கிரீம் பெயரும் வாசிக்க தெரியலையோ :wub:

அழப்போறீங்களோ நல்லாவே இல்லை சொல்லிட்டேன். காதுக்குள்ளை சொல்லுறது பெரிய விடயமல்ல ஆனால் தொலைபேசி தொல்லையாகிடுமோ னு தான் :wub::lol:

யோ யோ யோ ஜம்மு என்ன நக்கலா ஐஸ்கிரீமை பூசிட்டு வெளில போகலாம் ஏன்னா உங்களாஇ போல புத்திஜீவிகள் இங்கை யாருமே இல்லை இபப்டி எல்லாம் டவுட் பட்டு கேள்விகள் கேட்காதுகள். சோ தாராளமாக பூசிட்டு :lol: போகலாம் ல.

Link to comment
Share on other sites

அவாட்ஸ் களை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றியாளர்களை தேர்வு செய்ய மருமேன் நிறைய சிரமபட்டிருக்கின்றார்.

ம்ம்ம்..நடா அங்கிள் நிறையவே கஷ்டபட்டுவிட்டேன்.. :huh: (உங்களுக்கு தான் தெரிந்திருக்கு ரொம்ப தாங்ஸ் நடா அங்கிள் :huh: )...அது சரி நடாஅங்கிள் அடுத்த முறை ஆஸ்கார் அவார்ட்டில உங்க பெயரும் பரிந்துரைக்கபட்டிருக்கு :wub: சோ கீப் கோயிங் ஓன் :huh: ...அது சரி நடாஅங்கிள் பேபிக்கு சொக்கா வாங்கி கொண்டு வந்தனியளே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலாக்காவின் கிரீம் மேல கண் என்றால் கிரீம் பெயரும் வாசிக்க தெரியலையோஅழப்போறீங்களோ நல்லாவே இல்லை சொல்லிட்டேன். காதுக்குள்ளை சொல்லுறது பெரிய விடயமல்ல ஆனால் தொலைபேசி தொல்லையாகிடுமோ னு தான்யோ யோ யோ ஜம்மு என்ன நக்கலா ஐஸ்கிரீமை பூசிட்டு வெளில போகலாம் ஏன்னா உங்களாஇ போல புத்திஜீவிகள் இங்கை யாருமே இல்லை இபப்டி எல்லாம் டவுட் பட்டு கேள்விகள் கேட்காதுகள். சோ தாராளமாக பூசிட்டு போகலாம் ல.

ம்ம்ம்....நிலா அக்கா கீரிம் மேல தானே கண்...(நீங்க முகத்தில பூசுற கீரிம் பெயரை நான் எப்படிக்கா வாசிக்க முடியும் இது என்ன கொடுமையா இருக்கு :wub: )...இப்படி எல்லாம் கதைத்தா அழாம என்ன செய்ய நீங்களே சொல்லுங்கோ.. :huh: (நான் தான் பேபி என்று பார்த்தா பெரியவாக்களும் பேபி மாதிரி கதைக்கிறியள் என்னால முடியல :lol: )...காதுகுள்ள சொல்லுறதிற்கு தொலைபேசிக்கும் என்னக்கா சம்மந்தம்... :huh: (ஆர் யூ ஒல் ரைட் என்ன நடந்தது நிலா அக்கா :wub: )...சரி நிலா அக்கா காதுகுள்ள சொல்லாட்டி நேக்கு தனிமடலில சொல்லுங்கோ நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன் என்ன கீரிம் நீங்க பாவிக்கிறனியள் என்று...

அட இப்ப யோ...யோ என்று ஜோதிகாவையோ கூப்பிடனியள்..(அவா சூர்யா கூட பிசி வெறி சாறி நிலா அக்கா :lol: )..உங்களை போய் நக்கல் அடிபேனா நிலா அக்கா...அட உண்மையாவோ ஜஸ்கீரிம்மை பூசிட்டு வெளியாள போகலாமோ...என்ன மாதிரி புத்திஜீவிகள் இல்லையோ இப்படி எல்லாம் டவுட் கேட்க அது தான் கொடுமை.. :( .(ஆனாலும் ஜஸ்கீரிமை முகத்தில பூசிட்டு வெளியாள போற புத்திஜீவியை இன்னைக்கு தான் கேள்விபடுறேன் :wub: )...வட் அ சர்ப்ரைஸ் வோ மீ :huh: ....ஆனாலும் நிலா அக்கா ஜஸ்கீரிம் பூசுறது சரி கவனமா பூசிட்டி போங்கோ என்ன பிறகு மாறி சொக்லேட் விளேவரை பூசிகிட்டு போனா..(நினைத்து கூட பார்க்க முடியல என்னால :( )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட..அனிதா அக்கா எப்படி இருக்கிறியள் கண்டு கனகாலம் ...கை வலிக்கவில்லையே எழுதாட்டி தான் கை ஒரு மாதிரி இருக்கு என்றா பாருங்கோ ..தாங்ஸ் அனிதா அக்கா...(ஆனா உங்கள் சிரிப்பின் இரகசியதை சொல்லாமலே போறீங்க சொல்லிட்டு போங்கோ அனிதா அக்கா )...

அப்ப நான் வரட்டா!!

ம் கண்டு கனகாலம் தான். நான் நல்லாயிருக்கன். நீங்களும் நலம் தானே? :huh: என்...ன...து... சிரிப்பின் ரகசியத்தை தெரிஞ்சுக்க வேணுமா?. வேணும் எண்டால் உங்களுக்கு மட்டும் சொல்லுறன் தனிமடலில். ஹிஹி :huh:

அது சரி ஏன் சபேஸ் அண்ணாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருதைக் குடுத்திருகுறீங்க. அவர் நடிகரா அல்லது நடிகையா ? :huh:

Link to comment
Share on other sites

ம் கண்டு கனகாலம் தான். நான் நல்லாயிருக்கன். நீங்களும் நலம் தானே? :lol: என்...ன...து... சிரிப்பின் ரகசியத்தை தெரிஞ்சுக்க வேணுமா?. வேணும் எண்டால் உங்களுக்கு மட்டும் சொல்லுறன் தனிமடலில். ஹிஹி :lol:

அது சரி ஏன் சபேஸ் அண்ணாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருதைக் குடுத்திருகுறீங்க. அவர் நடிகரா அல்லது நடிகையா ? :huh:

ம்ம்ம்..நானும் உங்க எல்லாரின்ட புண்ணியத்திலும் நன்னா இருக்கிறேன் :( ..தாங்ஸ்..ம்ம் கண்டிப்பா தெரிந்தாக வேண்டும் தான் பட் தனிமடலில சொல்லுறது நேக்கு ஒன்று ஆட்சேபனை இல்லை :wub: பட் தனிமடலில என்னை திட்டி தனிமடல் போடுறதில்லை சொல்லிட்டேன்.. :wub: (பட் இரகசியத்தை மட்டும் சொல்லுங்கோ :huh: )...

அக்சுவலா சுமோல் மிஸ்டேக் ஆகிச்சு அனிதா அக்கா சபேஷ் மாமாவிற்கு கொடுத்த விருதில இப்ப மாற்றிட்டோமல.. :huh: (சபேஷ் மாமா சிறந்த குணசித்திர நடிகரே தான் :( )...மாமாவை பார்த்தா ஒரு அஜித் மாதிரி இருப்பார் என்றா பாருங்கோவேன்... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அப்பப்போ வந்து போற எனக்கும் ஒரு அவோர்ட் சந்தோசமா இருக்கு ஜம்மு நன்றி

ஆனா அழுகை அழுகையா வருகுது சந்தோசத்திலதான்

ஆமா பண முடிச்சு ஏதாவது கிடைக்குமோ? கிடச்சா உதவியா இருக்கும்

விருதுகள் பரிசளிப்புகளுக்கு மறுநாள் பத்திரிகைகள் முதல்நாள் நடந்த விழா பற்றி வர்ணித்து எழுதியிருப்பார்கள் சுவாரஸ்யமாக அதேபோன்று யாழ்கள அவோர்ட்ஸ் விருதுவிழாற்றி அள்ளிவிடுங்களேன் சுவாரஸ்யமாக

உதாரணத்துக்கு விருது வாங்க வந்த வெண்ணிலா மிதந்து வந்தா கறுப்பிஅன்னநடை நடந்து வந்தா மற்றும் என்னென்ன உடையில் வந்தார்கள் இப்படி.....

எங்கே கலக்குங்கள் பார்போம் ஜம்மு

அதற்குமுன் ஆ காட்டுங்கோ இந்தாங்கோ சொக்கா

Link to comment
Share on other sites

அப்பப்போ வந்து போற எனக்கும் ஒரு அவோர்ட் சந்தோசமா இருக்கு ஜம்மு நன்றி

ஆனா அழுகை அழுகையா வருகுது சந்தோசத்திலதான்

ஆமா பண முடிச்சு ஏதாவது கிடைக்குமோ? கிடச்சா உதவியா இருக்கும்

விருதுகள் பரிசளிப்புகளுக்கு மறுநாள் பத்திரிகைகள் முதல்நாள் நடந்த விழா பற்றி வர்ணித்து எழுதியிருப்பார்கள் சுவாரஸ்யமாக அதேபோன்று யாழ்கள அவோர்ட்ஸ் விருதுவிழாற்றி அள்ளிவிடுங்களேன் சுவாரஸ்யமாக

உதாரணத்துக்கு விருது வாங்க வந்த வெண்ணிலா மிதந்து வந்தா கறுப்பிஅன்னநடை நடந்து வந்தா மற்றும் என்னென்ன உடையில் வந்தார்கள் இப்படி.....

எங்கே கலக்குங்கள் பார்போம் ஜம்மு

அதற்குமுன் ஆ காட்டுங்கோ இந்தாங்கோ சொக்கா

அப்பப்ப வந்தாலும் சிவா அண்ணா வந்தா சும்மா அதிருமில யாழ்களமே என்றா பாருங்கோ... :huh: (அட உங்களுக்கும் அழுகை அழுகையா வருதோ என்னால முடியல :wub: )...பண முடிச்சோ அது நீங்க தான் நேக்கு தரவேண்டும் சிவா அண்ணா..(எப்ப தாறியள் என்று சொல்லுங்கோ :huh: )...அட சிவா அண்ணா சொல்லுறதும் நன்னா இருக்கே...கறுப்பி அக்கா அன்ன நடை நடந்து வந்தவாவோ ம்ம்ம் சூப்பரா இருக்கு சிவா அண்ணாவின்ட கற்பனை.. :lol: (ம்ம் கலக்கினா போச்சு பட் நேக்கு கொஞ்சம் டைம் தாங்கோ என்ன சிவா அண்ணா :wub: )...அட ஆஆஆஆ காட்டிட்டேனே தாங்ஸ் சிவா அண்ணா நீங்களாவது பேபிக்கு சொக்கா கொண்டு வந்து தந்திருக்கிறியள் :huh: ...(என்னால முடியல :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தம்பி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை

அவார்டை தந்துட்டு இபப்டி நக்கலடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என் முகத்தின் மேலை உங்களுக்கு கண் என்று சொல்லி இருந்தால் பரவால்லை என் கிரீம் மேலை கண் என சொன்னதால் தானே நான் அபப்டி கேட்டேன். ஜம்மு ஆர் யூ ஓல்ரைட்? :huh:

காதுக்கை சொல்லணும்னா தொலைபேசியில தான் சொல்லலாம் ஜம்மு. என்ன ஜம்மு ஆர் யூ ஓல் ரைட்? :huh: நான் பேபி கிரீம் (ஜோன்சன் & ஜோன்சன்) :huh: உதுதான் பூசுறனான். ஹீஹீ (என்ன லுக்கு :wub: )

ஹீஹீ சொக்ளட் பிளேவ்ரை பூசிட்டு போனால்............. ஐயோ ஜம்மு கை நீளுது பட் உங்களை அடிக்க முடியாமல் இருக்குது. பேபியாக்கும் அதுதான்

Link to comment
Share on other sites

தம்பி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை

அவார்டை தந்துட்டு இபப்டி நக்கலடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. என் முகத்தின் மேலை உங்களுக்கு கண் என்று சொல்லி இருந்தால் பரவால்லை என் கிரீம் மேலை கண் என சொன்னதால் தானே நான் அபப்டி கேட்டேன். ஜம்மு ஆர் யூ ஓல்ரைட்?

காதுக்கை சொல்லணும்னா தொலைபேசியில தான் சொல்லலாம் ஜம்மு. என்ன ஜம்மு ஆர் யூ ஓல் ரைட்? நான் பேபி கிரீம் (ஜோன்சன் & ஜோன்சன்) உதுதான் பூசுறனான். ஹீஹீ (என்ன லுக்கு )

ஹீஹீ சொக்ளட் பிளேவ்ரை பூசிட்டு போனால்............. ஐயோ ஜம்மு கை நீளுது பட் உங்களை அடிக்க முடியாமல் இருக்குது. பேபியாக்கும் அதுதான்

எது நன்னா இல்லை நிலா அக்கா :huh: ...அட உங்களை போய் நக்கல் அடிபேனா என்ன :wub: ...உது கொடுமையா போச்சு அச்சோ உங்க முகத்தின் மேல எனக்கு ஒரு கண் என்று சொல்லி இருந்தா பரவாயில்லையோ.. :huh: (அது சரி என்னால முடியல எனி அழுதிடுவன் அச்சோ அச்சோ.. :( )....அவார்ட்டை மாறி உங்களுக்கு தந்தது தான் பிழை போல இருக்கு :wub: ...எப்பவும் நான் ஓல் ரைட் தான் பட் நீங்க என்ன கதைக்கிறீங்க என்று விளங்கவில்லை :huh: ...கீரிம் என்ன பாவிக்கிறனீங்க என்று ஜோக்கா கேட்டதிற்கு எங்கையோ எல்லாம் போறீங்க...(வெறி சாறி அப்படி கேட்டதிற்கு :lol: )...

சாறி நான் எனி உங்களோட உந்த கீரிம் மாட்டரே டிஸ்கஸ் பண்ணவில்லை :lol: ...நீங்க என்ன பாவித்தா எனகென்ன ரொம்ப தாங்ஸ் உங்க பதிலிற்கு... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இங்கு பல அழகர்கள் இருக்கும் போது எனக்கு இந்த விருது கிடைச்சிருக்கு..

என்னால நம்ப முடியவில்லை அழுகை வருது. sad0017dg1.gif

என்னாலையும்தான் நம்ப முடியல்ல... :D:lol::unsure:

Link to comment
Share on other sites

அது சரி ஏன் சபேஸ் அண்ணாவுக்கு குணசித்திர நடிகைக்கான விருதைக் குடுத்திருகுறீங்க. அவர் நடிகரா அல்லது நடிகையா ? :rolleyes:

அக்சுவலா சுமோல் மிஸ்டேக் ஆகிச்சு அனிதா அக்கா சபேஷ் மாமாவிற்கு கொடுத்த விருதில இப்ப மாற்றிட்டோமல.. :wub: (சபேஷ் மாமா சிறந்த குணசித்திர நடிகரே தான் :D )...மாமாவை பார்த்தா ஒரு அஜித் மாதிரி இருப்பார் என்றா பாருங்கோவேன்... :lol:

சபேஸ்; அஜீத் மாதிரி என்றவுடன் உமக்கு வரலாறு அப்பா அஜீத் தான் ஞாபகம் வந்ததோ?? அதனால்த் தான் உணர்ச்சி வசப்பட்டு சிறந்த குணசித்திர நடிகையென்று அறிவித்திருப்பீர். :) பார்தப்பு பிறகு இருபேப்பரிலேயே உமக்கு இரங்கற்செய்தி எழுத வேண்டி வந்துவிடும். :rolleyes::(

Link to comment
Share on other sites

என்னாலையும்தான் நம்ப முடியல்ல... :rolleyes::rolleyes::wub:

ஏன் தயா அண்ணா உங்களாளையும் நம்ப முடியுதில்லை.. :lol: (அப்ப தயா அண்ணா தான் அந்த அழகரோ :) )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சபேஸ்; அஜீத் மாதிரி என்றவுடன் உமக்கு வரலாறு அப்பா அஜீத் தான் ஞாபகம் வந்ததோ?? அதனால்த் தான் உணர்ச்சி வசப்பட்டு சிறந்த குணசித்திர நடிகையென்று அறிவித்திருப்பீர். :D பார்தப்பு பிறகு இருபேப்பரிலேயே உமக்கு இரங்கற்செய்தி எழுத வேண்டி வந்துவிடும்.

அட....நிசமா நேக்கு வரலாறு அஜித் ஞாபகமே வரவில்லையப்பா.. :( (வசபண்ணா இது உங்களுக்கே நன்னா இருக்கா :rolleyes: )...சபேஷ் மாமா நான் அப்படி எல்லாம் உங்களை போய் நினைப்பனா என்ன :wub: ...வசபண்ணா இரங்கல் செய்தியோ நான் இன்னும் பேபியாக்கும்... :rolleyes: (இன்னும் வாழ வேண்டும் பாருங்கோ :( )..உது நல்லா இல்லை சொல்லிட்டேன்...(இரு பேப்பரில ஒரு நாள் வரலாம் அந்த பாட் நீயூஸ் ஆனா இப்ப வராது பாருங்கோ :lol: )...நாம் எஸ்கேப் ஆகிடுவோமல அதுகுள்ள அங்கே தானே நாம நிற்கிறோம்... :D (என்னத்தை எல்லாம் செய்யிறோம் இதை செய்யமாட்டோமா :) )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏன் தயா அண்ணா உங்களாளையும் நம்ப முடியுதில்லை.. :lol: (அப்ப தயா அண்ணா தான் அந்த அழகரோ :) )...

அப்ப நான் வரட்டா!!

ஜெயம் ரவி மாதிரி தூயவனும், மாதவன் மாதிரி மதனும் இருக்கும் போது வசியை சொன்னா நம்பவா முடியும்...! இல்லை அந்த ஆசை எனக்குதான் வருமா என்ன..>???

தோள்கள் எல்லாம் புடைச்சு , ஆணழகனுக்கு நெஞ்சிலை ஆறு மடிப்பு இருக்க வேணுமாம்... :( வசிக்கு இருக்குதோ...?? :rolleyes::rolleyes::wub:

பாத்தா வசியின்ர முகத்திலை இரவு போச்சியிலை குடிச்ச பால்தான் வளியுது... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.