Jump to content

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???


Recommended Posts

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன்???

பேய், ஆவி இருக்கிறதா என்ற வாதம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, இரவில் மட்டும் ஆவிகளையும், பேய்களையும் உணர முடிவது ஏன் என்பது தெரியவந்துள்ளது. பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

தொடர்ந்து படிக்க..........

http://isoorya.blogspot.com/

Link to comment
Share on other sites

பேய் அல்லது ஆவியை பகலில் பார்த்ததாக இதுவரை யாரும் சொல்லவில்லை. பகலிலேயே பார்த்திருந்தாலும், அது இருள் சூழ்ந்த இடமாகத் தான் இருக்கும். அப்படியென்றால், பேய் அல்லதுஆவிக்கு வெளிச்சத்தை கண்டால் பயமா?

http://isoorya.blogspot.com/

இல்லை! இல்லை! பகலிலும் எங்கள் பல்கலைகழகத்தில் நிறைய பேய்கள் நடமாடுகிறது. சிலவேளைகளில் காரில் லிப்டும் கேட்கிறது.

:):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பேய் என்டாலே ஒரேபயம். இரவில் நிழல்கள் அசைவதையே பேய் எண்டுதான் நினைக்கத்தோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சிறுவயதில் பேய்ப் பயம் என்று பெரிதாக இருந்ததாக நினைவில் இல்லை. ஆனால் இரவில் திரிகின்றபோது, யாராவது என்னைப் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம் நிறையவே இருந்தது. இப்போதும் கூடத் தனியத் திரிகின்றபோது கொஞ்சம் அவதானமாகவே திரிவேனாக்கும்.

ஆனால் என்னை அப்படிச் செய்ய என்னிடம் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கவலைப்பட்டதில்லை.

உங்களை யாரும் பேய்னு நினைச்சுடுவாங்களோ எண்ட பயம் உங்களுக்குள் இருந்திருக்குமோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் கறுப்பி மாதிரிச் சிந்திக்கின்ற பெண்பிள்ளைகள் என்று யாருமில்லாததால் அப்படி எனக்கு நேரும் எனச் சிந்தித்ததில்லை.

பேய் வந்து வெள்ளை நிறம் என்று தானே சொல்வார்கள். நாம் அதற்கு நேர் எதிரான நிறம் என்பதால் அந்தப் பிரச்சனை எழ வாய்ப்பில்லை

Link to comment
Share on other sites

பேய் இரவில வெள்ளை..

பகல்ல கறுப்பு...

யாராவது பார்த்தவங்க..அறிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க உங்கள் அனுபவத்தை..

நம்பவும் முடியலை....நம்பாம இருக்கவும் விடுறீங்களான்னா இல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னும் லண்டன் பக்கம் வரவில்லையே விகடகவி.

Link to comment
Share on other sites

:) நம்ம ஜம்முபேபிக்கு நிறைய அனுபவம் இருக்குது. :lol:

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேய் இரவில் மட்டுமில்ல.. இருண்ட... பாழடைந்த இடங்களிலும் இருக்கும் என்பார்கள்.

ஆனா எனக்கு ஒரு டவுட்டு.. அதேன் பேய் பெண்களோடுதான் அநேகம் கூட்டுச் சேருது. இரண்டும் ஒரே ரகமா..??! பேய் ஓட்டிறம் என்று பெண்களைப் கட்டி வைச்சு வேப்பிலையால அடிக்கிறதை ஒரு தடவை பார்த்திருக்கிறேன்... அல்லது இரண்டும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்றா..??!

அப்புறம் தமிழீழக் காவல்துறை அதை தடுத்து நிறுத்திட்டாங்க. இப்ப சிறீலங்கா இராணுவப் பேய் பிடிச்சிருக்கிறதால என்ன நடக்கோ தெரியல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களிடம் மட்டுமல்லாமல் பேய்களிடம் கூடப் பெண்கள் இலகுவாக ஏமாந்து போகின்றார் போலும்.

ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை ஒன்று அணுகாது என்று படிக்கவில்லையா நெடுக்ஸ். அது தான் ஆண்களிடம்.....

(என்ன ஆண்வர்க்கத்தில் இருந்து கொண்டு இப்படிக் கதைப்பதாக நினைக்கவேண்டாம். நெடுங்காலபோவனுக்காக 4 பக்கம் வர வைப்பதற்கான என் தனிப்பட்ட முயற்சி)

Link to comment
Share on other sites

ஒரு தடவை நானும் ஜம்முபேபியும் "சிவி" படம் பார்த்தோம். அதுக்கு பிறகு :D:huh:

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்களும் பாத்தீங்களா.. எனக்கு பேய் பிசாசு நம்பிக்கை இல்லை.. :)

அந்த துணிவில தனியா இருந்து இரவு டிவிடில இந்த 'சிவி' படத்தை

போட்டுப்பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது நல்லா வெருட்டிவிட்டாங்கள்... :huh::lol:

:D வசியண்ணா உதையேன் கேட்கிறியள். இப்போ எல்லாம் நான் எடுக்கிற போட்டோக்கள் எல்லாத்திலும் யாராச்சும் தெரியுறாங்களாஅ னு பேர்கிறேன் ல. அட கொஞ்சநாள் நான்பட்ட அவஸ்தை இருக்குதே சொல்ல முடியலையுங்கோ. :lol::lol: ரொம்ப ரொம்ப பயப்படுத்திட்டாங்க.

அடுத்தநாள் நீ நான் நிலா" இப்படம் நல்லா இருக்குமே னு நினைச்சு பார்த்தேன். அட பாவமே அதுவும் அதே நிலைதான். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன பண்ண பேய் ஆவி பிசாசு பூதம் னு சொல்லி வெருட்டிவிடுறாங்க. தாங்க முடியலை

Link to comment
Share on other sites

தூயவன் நல்லா இருக்கு... :lol: இணைப்புக்கு நன்றி...

கண்ணாடி போட்டவர் நல்லா பயந்திட்டார்.. :lol:

இப்படி ஆக்களை வெருட்டிறது சரி.. ஆனா யாரிடமாவது

ஒருநாள் முறையா வாங்கிகட்டுவினம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை ஆண்கள் தான் அதிகம் ஏமாத்துறாங்க .

தற்கொலை செய்யிறதும் பெண்கள்தான். அதுதானுங்க பெண்கள் பேயாய் அலையிறாங்க.

நோவ் இதை ஏற்க முடியாது. மனிதரில ஆண்கள் தான் அதிகம் பெண்களால ஏமாற்றப்படுறாங்க. அதாலதான் கொள்ளி வால் பிசாசுகள் அதிகம். மோகினிப் பிசாசுகள் குறைவு. முனி என்றும் ஒன்று சொல்வார்கள்...

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...! :lol::lol:

Link to comment
Share on other sites

கொள்ளி வால் பிசாசு குறிப்பாக.. வயல்வெளிகளில் அலையும்... மோகினிப் பிசாசு புளிய மரத்தில நிக்கும்.. முனி.. அநேகம் பெண்களிலும் நிக்கும்...!

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

Link to comment
Share on other sites

நான் இந்தக்கதைய முந்தியும் யாழில எழுதி இருக்கிறனோ தெரியாது. ஆனா சின்னனில நடந்த உண்மைச் சம்பவம். சொல்லிறன் கேளுங்கோ.

அப்ப நாங்கள் திருகோணமலை கோட்டையில கோணேசுவரர் கோயிலுக்கு பக்கத்தில இருந்தம். அப்ப எனக்கு வயசு அஞ்சு எண்டு நினைக்கிறன்.

ஒருநாள் விடியக்காலம்பற கீழ இருக்கிற என்னோட படிக்கிற பெடியன் வீட்டார் ஏதோ அல்லோல கல்லோலப்பட்டு சனம் எல்லாம் அந்தப் பக்கம் போச்சிதுகள்.

உங்களுக்கு தெரியும் தானே கோணேசுவரர் கோயிலுக்கு போகேக்க மேல மலை மாதிரி வருது. நாங்கள் அந்த மலையிண்ட இடையில இருந்தம்.

சத்தம் கேட்ட உடன நாங்களும் அப்பா, அண்ணா, அக்கா எல்லாரும் என்ன நடக்கிது எண்டு கீழ பாக்கப் போனம். அது சரியான லொக்கேசன் எங்க எண்டால் பிறகு அதில ஒரு புத்தர் கோயில் கட்டினவங்கள் தானே கோட்டையுக்க? அந்த புத்தர் கோயில் அடிவாரத்தில அவேண்ட வீடு.

அப்ப போய் அங்க பார்த்தா. எல்லாரும் சொல்லிச்சீனம் முனி அடிச்சதாம் எண்டு. அது என்ன முனி?

அது என்ன எண்டாலாம் ஒரு மரத்துக்க முனி இருந்ததாம். அந்த முனி மரத்த உடைச்சுக்கொண்டு வெளியில போனதாம் யாரோ கண்டவேளாம் எண்டு எல்லாம் கதை விட்டுக்கொண்டு இருந்திச்சீனம்.

அவேள் சொன்ன அந்த இடத்தில ஒரு பெரிய மரம் விழுந்து இருந்திச்சிது. மரம் எண்டால் மிகப்பெரிய மரம். சுமார் அம்பது அடி உயரம் கொண்ட பெரிய இராட்சத மரம் எண்டு சொல்ல வேணும்.

அதுல என்ன புதினம் எண்டால் உண்மையில மரத்துக்க பார்க்கேக்க ஒரு ஆளிண்ட உருவத்தில அதில உள்ளுக்க கோரையா - ஓட்டையா இருந்திச்சிது.

நாங்கள் தாவரவியல் படிக்கேக்க இப்பிடி மரத்துக்க துவாரம் - காற்று இடைவெளிகள் வாறது பற்றி படிச்சு இருக்கிறம் ஏ.எல் இல. ஆனாலும்..

அத இப்ப நினைச்சு பார்க்க எனக்கு என்ன ஆச்சரியமா இருக்கிது எண்டால் அந்த காற்று இடைவெளி எப்பிடி சரியாக கிட்டத்தட்ட இயற்கையாகவே ஒரு மனித உருவில் உருவாக்கப்பட்டு இருந்திச்சிது எண்டுறதுதான்.

அந்த மரம் பிளந்து போய் இருந்சிச்சிது. நான் நினைக்கிறன் என்ன எண்டால் பெரிய பழைய மரமா இருந்தபடியால் நல்லா காற்று அடிக்கேக்க விழுந்திடிச்சுது போல இருக்கிது. பக்கத்தில கடல் தானே. அப்ப அங்க ஒரே நல்லா காற்று வீசும்.

அவேள் அதுதான் அதுக்க முனி இருந்தது எண்டு சொல்லி இருக்கிறீனம்.

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

எனக்கு இந்த முனி, முனியாண்டி, பேய்களில நம்பிக்கை இல்லை. மனுசராகிய நாங்கள் தான் பேய்கள்! எண்டாலும் சின்னனில நடந்த இந்த சம்பவதை என்னால மறக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? பேய்களோட நெருங்கின

தொடர்பா? :lol:

நமக்கு நம்ம அம்மம்மா சொல்லி தத்திருக்காங்க. அவங்க படிக்கிற காலத்தில பிள்ளைகள் பள்ளிக்கு வரல்லைன்னா சொல்லுற காரணங்களே இதுதானாம். அந்த மரத்தடில மோகினி நிற்குது.. ரீச்சர் அதுதான் அம்மா ஸ்கூலுக்கு விடல்லை என்று. ரீச்சர் பயந்தில மோகினி எந்த மரத்தில, எங்க என்று ஆரம்பிக்க.. அதுவே அன்று ஸ்கூல் பூரா கதையா இருக்குமாம். அப்புறம்.. அந்த ஸ்கூலுக்கு வாற ஒற்றையடிப் பாதையில நின்ற புளிய மரம் தறிக்கப்பட்டு விடுமாம்.

அப்புறம் இன்னொரு நாள்.. ஏன் பிள்ளை நேற்று வரல்ல. ரீச்சர் வயலுக்கு போன இடத்தில கொள்ளி வால் பிசாசு சுட்டுடிச்சு என்றா போதுமாம்.. அடுத்த நாள் அந்த வயல்வெளிக்கால வாற ரீச்சர் வரமாட்டாவாம்.

இப்படி நிறைய இருக்குது..! :lol::lol:

Link to comment
Share on other sites

தூயவன் அண்ணா நன்றாகத்தான் பேய்களைத்தேடுறீங்க. ஹீஹீ நல்லாக இருக்கு. :lol::lol:

ஏதோ என்ன இருந்தாலும்.. எங்கட கண்ணுக்கு தெரியாத சக்திகள் இருக்கலாம்.

ம்ம்ம்ம்ம்ம்ம் நிச்சயமாக இதை நான் ஆமோதிக்கிறேன். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.