Jump to content

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்


Recommended Posts

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

1. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

3. நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக் கொள்ளுங்கள்.

4. செய்யக் கூடாது என்று நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழகிக் கொள்ளுங்கள்.

5. நீண்ட நாளைய பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி, உங்கள் பசுமையான பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. இது வரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப் பற்றிய புது விஷயங்களை பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

7. ஒவ்வொரு நாளும் நடைப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

8. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஐந்து பழத்துண்டுகளையோ, காய்கறிகளையோ, விரும்பி உண்ண பழகுங்கள்.

9. நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ, அல்லது நெருக்கமானவர்களிடமோ, மனதார பகிர்ந்து கொள்ளுங்கள்.

10. உங்களுக்கு பிடித்த, உங்களை கவர்ந்த கவிதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து பரவசமடையுங்கள்

11) அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்யுங்கள் - நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதே உங்களுக்குத் திரும்பி வருகிறது.

12) நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் பாராட்டுங்கள் - பாராட்டுக்களால் மகிழ்வுறுவது ஒரு இயற்கையான மனித சுபாவம்.

13) மன்னிப்பைக் கேட்குமுன்பே மன்னித்து விடுங்கள் - இரவு உறங்கு முன்பு தனக்கு எதேனும் தவறு இழைதவர்களை மனதார மன்னித்து விடுங்கள்.

14) எவரைப் பற்றியும் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.

15) மனத்தை ஒரு குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் - எதிர்மறையான எண்ணங்கள், பொறாமை, பேராசை, கோபம் ஆகியவை துன்பம் விளைவிக்கும்.

16) எது நடக்கிறது என்பதைவிட நடந்ததை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதே முக்கியம் - சில நடப்புக்களை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் வாழ்க்கையின் நிம்மதியை நிச்சயிக்கிறது.

17) நல்லது நடக்குமென்றே நம்புவோம் ஆனால் மோசமானவை நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்போம்.

18) குழந்தைகளிடம் தன்னுடைய பெற்றோர்கள் எப்போதும் தங்களிடம் அக்கறை காட்டவும், வழிகாட்டவும் இருக்கிறார்கள் என்ற முறையில் பழக வேண்டும்.

19) மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.

20) நாம் எப்போதுமே வெற்ற்¢ பெற்றுக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

21) நண்பர்கள் வாழ்கையில் முக்கியமானவர்கள்.

22) மனிதன் என்பவன் நல்லது கெட்டது கலந்த ஒரு கலவை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதைப் புரிந்து கொண்டு நாம் சாதனையை நோக்கி நடையிடவேண்டும்.

23) உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். ஆனால் உங்களுடைய குறைபாடுகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

24) மற்றவர்களிடம் நல்லதையே பாருங்கள் - குறைகளைப் பெரிது படுத்தாதீர்கள்.

25) அச்சம் தவிருங்கள்.

26) இறைவனின் அருளால் எல்லாமே சாத்தியம்தான்.

27) நாளை நடப்பதைப் பற்றிக் கவலையுறாமல் இறைவன் உடன் இருக்கிறான் என்பதை நம்புங்கள்.

28) ஹாஸ்ய உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிரித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு இணைந்து ஒண்றாகச் சிரித்து வாழ வேண்டும். ஆனால் மற்றவர்க¨ளைப் பார்த்து நகைக்கக்கூடாது.

29) வெற்றி என்பது பணத்தினாலோ, பொருள்களினாலோ அளவிடப்படுவதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மனதின் நிலையைப் பொறுத்தே இருக்கிறது.

30) எந்த நிலையிலும் இறைவனை மனதார நினையுங்கள்

Link to comment
Share on other sites

கவி அக்கா எப்படி இப்படி எல்லாம்... :D (இது உங்களுக்கே ஓவரா தெரியல :( )...முடியல என்னால...சரி நானும் கொஞ்சம் வழி சொல்லுறேன் கவி அக்கா அதை வலோ பண்ணி பார்த்தாலும் கப்பியா இருக்கலாம் சரியோ... :o

1)வாழ்க்கையில யார் என்ன சொன்னாலும் கேட்காதையுங்கோ...(இந்த காதால கேட்டு அந்த காதால விட்டு நீங்க நினைத்ததை செய்யுங்கோ)... :lol:

2)யாரும் உங்களை ஏசினா சிரித்து கொண்டு இருங்கோ...(என்னடா லூசா என்று விட்டிட்டு போயிடுவார்கள்)...இதை தான் பெரியவா சொல்லி இருக்கீனம் துன்பம் வரக்க சிரிக்க சொல்லி... :D

3)இரண்டு பிகருக்காவது ஒரு நாளைக்கு கடிக்க வேண்டும்...

4)இன்னும் ஆக குறைந்தது இரண்டு பிகரையாவது சைட் அடிக்க வேண்டும்...(நான் பிகர் என்று சொல்லுறேன் நீங்க மாறி செய்ய வேண்டும் என்ன)....

5)அடுத்தவன் எங்களை பற்றி என்ன நினைக்கிறா என்ற கவலையை விடுங்கோ..

சரியோ உந்த ஜந்தையும் டிரை பண்ணி பாருங்கோ கப்பியா இருக்கலா.....(ஜம்மு பேபியின் சீக்கரட் உது தான் பாருங்கோ :D )...நீங்களும் டிரை பண்ணி பார்க்கலாம் சைட் அடிக்க தெரியாட்டி கவலைபட கூடாது :( சிட்னிக்கு வாறியள் தானே நான் உங்களை ஸ்டேசனிற்கு கூட்டி கொண்டு போய் காட்டி தாரேன் ஒகேயா :( ..பெஸ்ட் ஒவ் லக்..ஜ வில் கச் யூ லேட்டர்... :D

ஜம்மு பேபி பஞ் -

"வாழ்க்கை என்பதே மகிழ்ச்சி அதை ரசிக்கிறது உங்க கையில்" :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கவியக்காவின் 30 வழிகள் கடினம் போல உள்ளது. ஜம்மு பேபியின் 5 வழிகள் சுகம் போல உள்ளது. அதிலும் என்னை கவர்ந்தது

வாழ்க்கையில யார் என்ன சொன்னாலும் கேட்காதையுங்கோ...(இந்த காதால கேட்டு அந்த காதால விட்டு நீங்க நினைத்ததை செய்யுங்கோ

இரண்டு பிகருக்காவது ஒரு நாளைக்கு கடிக்க வேண்டும்...

இன்னும் ஆக குறைந்தது இரண்டு பிகரையாவது சைட் அடிக்க வேண்டும்...(நான் பிகர் என்று சொல்லுறேன் நீங்க மாறி செய்ய வேண்டும் என்ன)....

:(:o:D

Link to comment
Share on other sites

கவியக்காவின் 30 வழிகள் கடினம் போல உள்ளது. ஜம்மு பேபியின் 5 வழிகள் சுகம் போல உள்ளது. அதிலும் என்னை கவர்ந்தது

:D:D:D

அட...நுணா அண்ணாவிற்கும் பிடித்து போச்சோ அப்ப கட்டாயம் வலோ பண்ணுங்கோ :lol: என்ன...அது சரி இப்ப ஒரு நாளைக்கு எத்தனை பிகரை சைட் அடிக்கிறனியள் :( சொல்லுங்கோ பயப்பிடாமா... :lol: (நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன் :o )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எங்க கவிஅக்காவை காணவில்லை உந்த பக்கம் சைட் அடிக்க போயிட்டாவோ... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

சரியோ உந்த ஜந்தையும் டிரை பண்ணி பாருங்கோ கப்பியா இருக்கலா.....(ஜம்மு பேபியின் சீக்கரட் உது தான் பாருங்கோ )...நீங்களும் டிரை பண்ணி பார்க்கலாம் சைட் அடிக்க தெரியாட்டி கவலைபட கூடாது சிட்னிக்கு வாறியள் தானே நான் உங்களை ஸ்டேசனிற்கு கூட்டி கொண்டு போய் காட்டி தாரேன் ஒகேயா ..பெஸ்ட் ஒவ் லக்..ஜ வில் கச் யூ லேட்டர்
...

ஜம்மு என்ர 30 வழிகளின் சுருக்கம்தான் உங்கட 5 வழிகள் :lol: . என்னண்டாலும் சந்தோசமாய் இருந்தால் சரி. ஏற்கனவே என்மேல மனிசனுக்கு டவுட்டு, நீங்கள் சைட் அடிக்க காட்டித்தாறென்றால் மனிசன் சிட்னிக்கே விடாது. எதற்கும் இரகசியமாய் வைத்திருப்பம் இப்போதைக்கு சரியே :wub: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாக்க முப்பது வழிகள்

2. குறைந்த பட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

கொஞ்சம் தண்ணி அடிச்சாலே திட்டு விழுகுது. 8 தரம் அடிச்சால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் தண்ணி அடிச்சாலே திட்டு விழுகுது. 8 தரம் அடிச்சால்...

தண்ணி அடிக்காதீங்கோ தாத்தா தண்ணீர் குடியுங்கோ :wub:

Link to comment
Share on other sites

கொஞ்சம் தண்ணி அடிச்சாலே திட்டு விழுகுது. 8 தரம் அடிச்சால்

என்ன கந்தப்பு நான் தண்ணீயை சொல்லேல்லை water தான் சொன்னனான்.

Link to comment
Share on other sites

...

ஜம்மு என்ர 30 வழிகளின் சுருக்கம்தான் உங்கட 5 வழிகள் :) . என்னண்டாலும் சந்தோசமாய் இருந்தால் சரி. ஏற்கனவே என்மேல மனிசனுக்கு டவுட்டு, நீங்கள் சைட் அடிக்க காட்டித்தாறென்றால் மனிசன் சிட்னிக்கே விடாது. எதற்கும் இரகசியமாய் வைத்திருப்பம் இப்போதைக்கு சரியே

ம்ம்ம்ம்...கவி அக்கா சுருக்கம் தான்... :D (ஆனாலும் பொயிண்டை பிடித்திட்டியள் தானே :wub: )...ம்ம்ம் காலம இருந்து படுக்க போற மட்டும் சந்தோசமா இருந்தா தான் நேக்கு நித்தாவே வரும்.. :D (யாரும் மூட்டை குழப்பி போட்டாங்க என்றா யாழில வந்து கதைத்தா அதுவும் பறந்திடும் கவி அக்கா :lol: )...அட உங்க மேல மனிசனிற்கு டவுட்டா..(என்னால முடியல :( )...சா..சா ரவி மாமா இப்படியா வரட்டும் இங்கால பக்கம்.. :D (ம்ம்ம்...சீக்கிரட்டா வைத்திருந்து கவி அக்கா சிட்னி வந்தா பிறகு கவி அக்கா எனக்கு நல்ல பிகரா தேடட்டும் நான் கவி அக்காவிற்கு தேடுறேன் இது தான் ஒப்பந்தம் சொல்லி போட்டன் :wub: )...ஆனா அந்த பக்கம் கந்தப்பு தாத்தா வரவே கூடாது..(பிறகு நான் அழுவன் சொல்லிட்டன் :( )....அவர் வீட்டை போட்டு கொடுத்திடுவார் கவி அக்கா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவி அக்கா எப்படி இப்படி எல்லாம்... :D (இது உங்களுக்கே ஓவரா தெரியல :wub: )...முடியல என்னால...சரி நானும் கொஞ்சம் வழி சொல்லுறேன் கவி அக்கா அதை வலோ பண்ணி பார்த்தாலும் கப்பியா இருக்கலாம் சரியோ... :lol:

1)வாழ்க்கையில யார் என்ன சொன்னாலும் கேட்காதையுங்கோ...(இந்த காதால கேட்டு அந்த காதால விட்டு நீங்க நினைத்ததை செய்யுங்கோ)... :(

2)யாரும் உங்களை ஏசினா சிரித்து கொண்டு இருங்கோ...(என்னடா லூசா என்று விட்டிட்டு போயிடுவார்கள்)...இதை தான் பெரியவா சொல்லி இருக்கீனம் துன்பம் வரக்க சிரிக்க சொல்லி... :wub:

3)இரண்டு பிகருக்காவது ஒரு நாளைக்கு கடிக்க வேண்டும்...

4)இன்னும் ஆக குறைந்தது இரண்டு பிகரையாவது சைட் அடிக்க வேண்டும்...(நான் பிகர் என்று சொல்லுறேன் நீங்க மாறி செய்ய வேண்டும் என்ன)....

5)அடுத்தவன் எங்களை பற்றி என்ன நினைக்கிறா என்ற கவலையை விடுங்கோ..

சரியோ உந்த ஜந்தையும் டிரை பண்ணி பாருங்கோ கப்பியா இருக்கலா.....(ஜம்மு பேபியின் சீக்கரட் உது தான் பாருங்கோ :lol: )...நீங்களும் டிரை பண்ணி பார்க்கலாம் சைட் அடிக்க தெரியாட்டி கவலைபட கூடாது :D சிட்னிக்கு வாறியள் தானே நான் உங்களை ஸ்டேசனிற்கு கூட்டி கொண்டு போய் காட்டி தாரேன் ஒகேயா :D ..பெஸ்ட் ஒவ் லக்..ஜ வில் கச் யூ லேட்டர்... :)

ஜம்மு பேபி பஞ் -

"வாழ்க்கை என்பதே மகிழ்ச்சி அதை ரசிக்கிறது உங்க கையில்" :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி..... நீங்கள் தான் போன பிறவியில் புத்தனாய் வாழ்தவரா?

உங்களுக்கு பnhன பிறவி பற்றி ஏதாவது ஞாபகத்தில் உள்ளதா?

Link to comment
Share on other sites

ஜம்முபேபி..... நீங்கள் தான் போன பிறவியில் புத்தனாய் வாழ்தவரா?

உங்களுக்கு பnhன பிறவி பற்றி ஏதாவது ஞாபகத்தில் உள்ளதா?

அண்ணா நீங்க கோட் புத்தரை சொல்லுறியளோ இல்லை யாழில வாற புத்தரை சொல்லுறியளோ... :wub: (அட நிசமா நானா இருந்திருக்க மாட்டேன் :lol: )....ஆனா இரண்டு பேரும் நேக்கு குளோஸ் ரேலிசனா இருந்து இருப்பீனம் பாருங்கோ.. :wub: (போன பிறப்பு ஞாபகம் உடன வரல்ல போன பிறப்பில ஏதாச்சும் கடன் கிடன் வாங்கினானோ உங்ககிட்ட :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கொஞ்சம் தண்ணி அடிச்சாலே திட்டு விழுகுது. 8 தரம் அடிச்சால்...

கந்தப்பு நீங்களுமா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நீங்களுமா? :unsure:

சும்மா பகிடிக்கு. அது சரி கண நாளாய் காணக்கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.