Jump to content

யாழ்கள பேபிகள் அணி!!


Recommended Posts

ஜம்முவிடம் இத்தனை திறமையாமிகவும் நன்றாக உள்ளது.

தாங்ஸ் தமிழ்நக்ஸ் அண்ணா... :( (என்னுடையதும் நிலா அக்காவினதும் திறமை அல்லோ :D )..பேபிகளிள் அணியின குழு செயற்பாடும்..(உது எப்படி இருக்கு :( )...நிலா அக்காவிற்கும் நன்றிகள் :lol: ...அது சரி தமிழ்நக்ஸ் அண்ணா நீங்க போல் பண்ணுவியளா இல்லாட்டா பட் பண்ணுவியளா...(சொல்லவே இல்ல :) )..நீங்களும் எங்க அணியில இணைந்து கொள்ளுறது தானே... :lol:

அப்ப நான் வரட்டா!!

களத்தில் 19 பேபிகள் இருக்கின்றவா யமுனா

ம்ம்ம்...கறுப்பி அக்கா ஆனா என்ன கறுப்பி அக்கா இல்லாதது தான் பெரிய குறையே... :( (இல்லாட்டி எவ்வளவு கப்பியா இருக்கும் :D )...என்னவோ கறுப்பி அக்கா எதிரணியில பட் பண்ண வந்தா என்னால போல் போட ஏலுமா.. :wub: (அழுகை அழுகையா அல்லோ வரும் )..என்னால முடியல்ல..அது தான் போல் போட... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

ஜம்மு, எங்கடை கடைசி விளையாட்டுக்களை கடைசியிலை தான் காட்ட வேணும். பிறகு ரங் சிலிக் பண்ணி எங்கடை டொப் சீக்கிறட்டுகளை சொல்லுறேல்லை.

ம்ம்ம்...நுணா அண்ணா அதில நான் கெயார்வுல் ஆக்கும்... :( (சொல்லவே மாட்டேன் அல்லோ :) )..அட இப்ப தங் சிலிப்பாகாது.. :D (ஏனென்றா தங் சிலிப் ஆகினா டீமே சிலிப் ஆகிடும் :( )...சோ நீங்க சிலிப் பொசிசனில இருந்து பீல் பண்ணுங்கோ..(அட கிரிகட் நடக்கும் போது :lol: )...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு, நிலா... super a கலக்குறீங்க....

வேண்டுடுவமில்லே....

தாங்ஸ் மாம்ஸ்... :D (என்னத்தை கலக்கிறோம் என்று சொல்லல்ல :wub: )...அது சரி என்னத்தை வேண்டுவியள் அதை சொல்லுங்கோ முதலில மாமோய்... :( (அட மாமா பட் பண்ணக்க அண்ணியை மறக்காம கூட்டி கொண்டு வந்திடுங்கோ என்ன :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

களத்தில இவ்வளவு பேபியா???

இதில எத்தனை மல்டிபிள் பெர்சனாலிட்டி

ஏனுங்கோ இருக்க கூடாதே... :wub: (இது என்ன சின்ன புள்ளதனமா இருக்கு)..எல்லாம் அன்பால தானா சேர்ந்த பேபிகள்... :D (அன்பு சாம்ராஜ்ஜியம் இதை அசைக்கவே முடியாது :lol: )..

அட மல்டிபள் பேர்சனால்ட்டியை பற்றி கேட்கிறீங்க..(ஏன் நீங்க அப்படியோ :D )...சுண்டல் அண்ணா இந்த கொடுமையை பாருங்கோ :( ..(எப்ப இருந்து இந்த வருத்தம் சொல்லவே இல்லை :lol: )..

அப்ப நான் வரட்டா!!

நேக்கு பால் போத்தலும் suப்பியும் வாங்கி தந்தால் தான் விளாடுவன் சொல்லிட்டன்....

அப்புறம் விளாடுற எல்லாருக்கும் பம்பர்ஸ் கட்டி விடணும் சொல்லிட்டன்...

சுண்டல் அண்ணா பால் போத்தலையும்,சூப்பியையும் வைத்து கொண்டு எப்படி பட் பண்ணுவியள்,பீல் பண்ணுவியள்..(உது ரொம்ப கொடுமையாக்கும் :( )...வேண்டும் என்றா மச் முடிந்தா பிறகு வாங்கி தருவார் எங்கன்ட குரு சரியோ.. :) (குரு யார் தெரியுமோ அவர் தான் கலைஞன் அண்ணா :( )..ம்ம்ம் வெரிகுட் விளையாடுற எல்லாரும் பம்பர்ஸ் கட்டி தான் விளையாட வேண்டும்...(எந்த கலர் பம்பர்ஸ் என்றா நன்னா இருக்கும் சுண்டல் அண்ணா :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கலைஞனின் கயிறு இழுத்தல் போட்டி பற்றி எனக்குத் தெரியும் தற்பொழுது இங்கு சொல்வது போட்டியை சவாரஸ்யம் இல்லாமலாக்கிவிடும்

நான் நினைப்பது சரியெனில் இன்னிசையை பேபிகள் அணிக்குள் இழுத்து வாருங்கள் வெற்றி 100 வீதம் நிச்சயம்

ஜம்மு கையில கால்ல விழுந்தாவது இன்னிசைய பேபிகள் அணியில இணைக்கப் பாருங்கோ இல்லாட்டி போட்டி முடியும்வரையும் ஆளை கடத்தி மறைச்சு வையுங்கோ

பெண்கள் அணி உசாராகமுன்னர் அலுவல பாருங்க (நான் இதச் சொன்னதற்காக என்ன அடிக்க வாரயில்ல)

அட சிவா அண்ணாவிற்கு போட்டி பற்றி தெரியுமா...( :( அட..அட எங்கன்ட பிளேயர்ஸ் எப்பவும் எக்ஸ்ரா ஓடினர் தான் பாருங்கோ :wub: )...என்னால முடியல்ல....சிவா அண்ணா எனக்கு மட்டும் காதுகுள்ள என்னவென்று சொல்லுங்கோ பார்போம்..(அச்சா சிவா அண்ணா தானே :D )..அட பேபிகள் அணி ஒருத்தரை இழுங்காது தானே விருப்பம் என்றா வரலாம் அங்க தான் பேபிகள் அணியின்ட ஸ்டைலே இருக்கு.. :lol:

பிகோஸ் பேபிகள் அணியிள் இறுதியாட்டத்தில் பங்குபற்ற போவது யாரு(எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த கேள்விக்கு பதில் :D )...மர்மம்...(அங்க தான் பேபிகள் அணி நிற்குது) :lol:

அட...உங்களை போய் அடிப்பனா என்ன இப்படி சொல்லிட்டியள் சிவா அண்ணா...(பெண்கள் அணி உசாரானாலும் பரவாயில்ல பிகோஸ் நம்ம கறுப்பி அக்கா அந்த பக்கமே :) )...அது தான் ஜம்மு பேபியின்ட பீலிங் எல்லாம் பாருங்கோ... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இந்த பேபியையும் சேத்துக்குவீங்களா? நானும் கயிறு இழுக்கும். பந்தடிக்கும். ஒளிச்சுபிடிச்சு விளையாடும். இதில சேர்காவிட்டாலும் பரவாயில்லை .................. ஒழிச்சுபிடித்து போட்டி நடந்தால் கட்டாயம் சொல்லுங்கோ. எனக்கு தனியா ஒழிக்க பயம் சோடி சோடியாய் ஒழிக்கலாம்தானே????

அட என்ன இப்படி கேட்டுவிட்டீங்க...(கண்டிப்பா அண்ணா :D )..அட இவ்வளவு திறமையா உங்களுக்கு பேஷ்...பேஷ் அப்ப உங்களை தான் அணியின் சிறந்த களதுடுபாட்ட வீரரா போடலாம் என்று நினைக்கிறேன் :wub: ...நீங்க என்ன நினைக்கிறியள்..அட எனக்கு கூட ஒழித்து பிடிக்கிறது என்றா நன்னா விருப்பம் அண்ணா நானும் நீங்களும் சோடியா போய் ஒழிப்போம் ஏனென்றா எனக்கும் தனிய ஒழிக்க பயம் பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

்ஆகா என்னைப்பார்க்வே எனக்கு நம்ப முடியல :D ஒரு காலத்தில ஆதிக்கு வாலறுக்கிறதில மட்டும் பொழதை போக்கிய ஜம்முவா இது :wub: நன்றாக உள்ளது அக்காவுக்கும் தம்பிக்கும் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா பேபீஸும் காலம எழும்பினொண்ணை வெறு வயித்தில முட்டை கோப்பியை நல்லாய் அடிச்சு குடியுங்கோ, அப்ப தான் எதிரணிக்கு வயித்தை கலக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...டிரை அவர் பெஸ்ட் தாத்தா... :wub: (நெடுக்ஸ் தாத்தா பந்து வீச வந்தா எத்தனி பேர் இஞ்ஜர்ட் ஆகினோமோ :lol: )...ரொம்ப கொடுமையாக்கும்..(கமோன் தாத்தா :D )...

அப்ப நான் வரட்டா!!

குறிப்பா கலியாணம் கட்ட விரும்பிற எதிரணியினர் கவனம். எதுக்கும் பாட் போட்டுக் கொண்டு வாங்க..! பாட்டெல்லாம் தாக்குப் பிடிக்குமோ இல்லையோ என்பது வேறு விசயம்..! எங்க கடமைக்கு சொல்லிக்கிறம்..! :lol::D

- பேபீஸ் அணி..!

Link to comment
Share on other sites

எங்க எங்கட கோச், கு.ச. தாத்தாவ காணம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு, எங்கடை கடைசி விளையாட்டுக்களை கடைசியிலை தான் காட்ட வேணும். பிறகு ரங் சிலிக் பண்ணி எங்கடை டொப் சீக்கிறட்டுகளை சொல்லுறேல்லை. :wub::D

உப்புடி சொல்லிக்கொண்டு எத்தினை பேர் திரியுறியள் :lol:

Link to comment
Share on other sites

எங்க எங்கட கோச், கு.ச. தாத்தாவ காணம்?

இதோ இதோ கு.மா அண்ணா களத்தில் இறங்கியுள்ளார்.

உப்புடி சொல்லிக்கொண்டு எத்தினை பேர் திரியுறியள் :wub:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க எங்கட கோச், கு.ச. தாத்தாவ காணம்?

எனக்கு என்ன கோதாரி தெரியுமெண்டு உவன் ஜமுனன் என்னை கோச் வேலை பாக்க விட்டவன்

ஏற்கனவே மனுசன் ..................ubria.giffuma.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்ஸ் தமிழ்நக்ஸ் அண்ணா... :lol: (என்னுடையதும் நிலா அக்காவினதும் திறமை அல்லோ :rolleyes: )..பேபிகளிள் அணியின குழு செயற்பாடும்..(உது எப்படி இருக்கு :) )...நிலா அக்காவிற்கும் நன்றிகள் :( ...அது சரி தமிழ்நக்ஸ் அண்ணா நீங்க போல் பண்ணுவியளா இல்லாட்டா பட் பண்ணுவியளா...(சொல்லவே இல்ல :D )..நீங்களும் எங்க அணியில இணைந்து கொள்ளுறது தானே... :lol:

அப்ப நான் வரட்டா!!

இந்த வயது போன காலத்திலே இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரவில்லை. :o நீங்க பேபிக்கள் விளையாடுறதை பார்த்து இரசித்தாலே போதும் :(

Link to comment
Share on other sites

்ஆகா என்னைப்பார்க்வே எனக்கு நம்ப முடியல ஒரு காலத்தில ஆதிக்கு வாலறுக்கிறதில மட்டும் பொழதை போக்கிய ஜம்முவா இது நன்றாக உள்ளது அக்காவுக்கும் தம்பிக்கும் பாராட்டுக்கள்.

அட சகிவன் தாத்தா.. :( (அப்ப நீங்க உங்களை பார்க்காம பக்கத்தில இருந்தவரை பார்த்து விட்டீங்க போல தாத்தா :( )..அது தான் உங்களை பார்க்கவே உங்களாள நம்ம ஏலாம இருக்கு..அச்சோ...அச்சோ..(ஆதிக்கு வாலறுத்த அதே ஜம்மு தான் தாத்தா இது என்ன கொடுமை :) )...அன்னைக்கு வாலறுத்த படியா தான் தாத்தா இன்னைக்கு...என்னால முடியல்ல :( ...தாங்ஸ் தாத்தா... :lol: (அது சரி மட்சிற்கு ரெடி தானே தாத்தா :D )...

அப்ப நான் வரட்டா!!

எல்லா பேபீஸும் காலம எழும்பினொண்ணை வெறு வயித்தில முட்டை கோப்பியை நல்லாய் அடிச்சு குடியுங்கோ, அப்ப தான் எதிரணிக்கு வயித்தை கலக்கும்.

அட இப்படியும் ஒரு மாட்டர் இருக்கா... :o (அட நாம குடித்தா எப்படிண்ணா எதிரணிக்கு கலக்கும் :rolleyes: )...என்னால முடியல்ல..(அது தான் இப்பவே எனக்கு கலக்குது :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

குறிப்பா கலியாணம் கட்ட விரும்பிற எதிரணியினர் கவனம். எதுக்கும் பாட் போட்டுக் கொண்டு வாங்க..! பாட்டெல்லாம் தாக்குப் பிடிக்குமோ இல்லையோ என்பது வேறு விசயம்..! எங்க கடமைக்கு சொல்லிக்கிறம்..!

- பேபீஸ் அணி..!

அப்படி போடுங்கோ தாத்தா...நெடுக்ஸ் தாத்தா ..(பிரட் லீ :rolleyes: )...மாதிரி வந்து போலை போட..(என்னால முடியல்ல :( )..ம்ம்ம் கட்டாயம் எல்லாரும் பாட் போட்டு வாங்கோ இல்லை உங்களுக்கு பாட் லக் சொல்லுறது நெடுக்ஸ் தாத்தா தீர்மானிப்பது நீங்க.. :lol: (ஆனா ஆண்கள் அணி முக்கியமா மறந்து போடாம ஒன்றை போட்டு கொண்டு வாங்கோ அதை வேற நான் சொல்ல வேண்டுமா என்ன :o )...

அப்ப நான் வரட்டா!!

எங்க எங்கட கோச், கு.ச. தாத்தாவ காணம்?

அவர் எப்ப வருவார் எப்படி வருவார் என்று யாருக்கும் தெரியாது ஆனா கோச்சி பிடித்து வந்திடுவார் நம்ம கோச்.. :lol: (நம்ம கோச் பெயரை கேட்டாலே சும்மா அதிருதில :( )...

அப்ப நான் வரட்டா!!

கலக்கிட்டீங்க யம்மு, நிலா. மிகவும் அருமையாக உள்ளது. பேபி அணின்னா சும்மாவா

தாங்ஸ் தமிழச்சி அக்கா...(பின்னே பேபிகள் என்றா சும்மாவா :) )...என்ன இல்லாட்டியும் சவுண்டு கூடவா இருக்குமல்ல... :D (இது எப்படி இருக்கு)..இறுதியாட்டதிற்கு தயார் ஆகிட்டீங்களோ..தமிழச்சி அக்கா... :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இதோ இதோ கு.மா அண்ணா களத்தில் இறங்கியுள்ளார்.

நுணா அண்ணா எங்க கோச்சிற்கு ஒரு குத்து பாட்டு ஒன்றை போட்டு விடுங்கோ... :rolleyes: (சும்மா அதிருத மாதிரி :( )...

அப்ப நான் வரட்டா!!

எனக்கு என்ன கோதாரி தெரியுமெண்டு உவன் ஜமுனன் என்னை கோச் வேலை பாக்க விட்டவன்

ஏற்கனவே மனுசன் ..................ubria.giffuma.gif

பின்னே தாத்தாவின்ட பெருமை எனக்கு அல்லோ தெரியும் :lol: ...5 வகுப்பில பரிமளம் அக்காவிற்கு ரொக்கட் விட்ட ஒரு எக்ஸ்பீரியன்ஸ் காணாது.. :D (5 வகுப்பிலையே குறி பார்த்து ரொக்கட் விட்ட தாத்தாவால தான் குறி பார்த்து எதிரணியை ஆட்டமிழக்க செய்யலாம் என்ற நம்பிக்கை தான் :lol: )...இது எப்படி இருக்கு தாத்தா...நீங்க தான் கோச் பாருங்கோ.. :) (ஆனா ஏச கூடாது எங்கன்ட பிளேயர்சிற்கு பிறகு நாங்க அழுவோம் சொல்லிட்டோம் :o )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆதரவினைப் பார்த்த பேபிகள்............................

cryingbabysxk4.jpg

ஐயோ பரிதாபம்........

பாட்டி வாக்கு போடுவதில் பேபிகள் அணியின் பெயர் பல நாட்களின் பின் தான் வாக்கு பதிவில் வந்ததே சோ அந்த வாக்கு பதிவினை நாம கருத்தில எடுக்கவே ஏலாது பாருங்கோ :D ..பட் பேபிகள் அணியில் உள்ள வீரர்களை பாருங்கோ கள்ள வாக்கின்றி இருபது பேர் :rolleyes: ...பிறகு எங்களுகென்ன பாட்டி..(நீங்க தான் ரொம்ப பீல் பண்ணுறியள் போல இருக்கு )..பாட்டி வேண்டாம் நீங்க பீல் பண்ணிணா பிறகு நானும் பீல் பண்ணுவனாக்கும்..(என்ன கொடுமை இது :( )..

சோ பாட்டி பேபிகள் அழுதாலும் ஆயிரம் அர்த்தம் சிரித்தாலும் ஆயிரம் அர்த்தம்... :lol: (பட் அந்த அர்த்தம் யாருக்கு தான் புரிய போகுது :lol: )...என்ன கொடுமை பாட்டி இது.. :(

அப்ப நான் வரட்டா!!

இந்த வயது போன காலத்திலே இந்த விளையாட்டுக்கெல்லாம் நான் வரவில்லை. நீங்க பேபிக்கள் விளையாடுறதை பார்த்து இரசித்தாலே போதும்

என்ன இப்படி சொல்லிட்டியள்...(உங்களுக்கு சின்ன வயசு தானே :o )..விளையாடுறதை பார்த்து ரசிக்கிறதில இன்ரஸ் இருக்கா வெல்லுறோமோ தோற்கிறமோ ஓடி பார்க்க வேண்டும் ஏனேன்றா தச்சி தவறி முன்னுக்கு போறவன் எல்லாம் விழுந்திட்டான் :D என்றா நாம முன்னுக்கு வந்திடுவோமல.. :) (அங்க தான் பேபிகள் அணி நிற்குது :( )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு அண்ணா,

பேபிகள் கூட்டத்தில் என்னையும்

இணைத்து கொண்டதற்கு நன்றிகள்.

நான் தான் பேபி சரி

நீங்களும் பேபியோ?? :rolleyes:

Link to comment
Share on other sites

ஜம்மு அண்ணா,

பேபிகள் கூட்டத்தில் என்னையும்

இணைத்து கொண்டதற்கு நன்றிகள்.

நான் தான் பேபி சரி

நீங்களும் பேபியோ??

அட நன்றி எல்லாம் என்னதிற்கப்பா :lol: ...ம்ம்ம் நீங்க பேபி என்றா நானும் பேபி தானே..(பேபி சோ கீயிட்டா இருக்கிறன் என்று பார்க்கிறியளே :D )....என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(என்னால முடியல்ல :D )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு, நிலா சும்மா கலக்கிட்டீங்க போங்க. வெற்றி நிச்சயம்

அட...கவி அக்கா...(தேத்தனி :lol: )...கலக்கினதை சொல்லவில்லை தானே...ரொம்ப தாங்ஸ் கவி அக்கா..அட வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்... :D (நன்னா இருக்கே)...வெல்லுறோமோ இல்லையோ ஆனா சவுண்ட் மட்டும் ஜாஸ்தியா இருக்குமல... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எங்கே நம்ம கோச்? கோச் க்கு ஊத்திக்கொடுத்துட்டு பயிற்சி எடுக்காமல் அரட்டை அடிக்கிறாங்க போல நம்ம அணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே நம்ம கோச்? கோச் க்கு ஊத்திக்கொடுத்துட்டு பயிற்சி எடுக்காமல் அரட்டை அடிக்கிறாங்க போல நம்ம அணி.

யம்மு பேபிக்கு ஊத்தி கொடுக்கிறதா? என்ன வெண்ணிலா நீங்கள் ஒரு விபஸ்த்தையே இல்லையா

அந்த பேபி தானாகவே..................

Link to comment
Share on other sites

எங்கே நம்ம கோச்? கோச் க்கு ஊத்திக்கொடுத்துட்டு பயிற்சி எடுக்காமல் அரட்டை அடிக்கிறாங்க போல நம்ம அணி.

அட...நிலா அக்கா...(சா...சா கோச்சிற்கு எல்லாம் ஊத்தி கொடுப்போமா என்ன :huh: )...கோச் வந்து பிசி வந்துடுவார் கரக்டா போட்டி முடிய என்றா பாருங்கோ.. :unsure: (அட யாரப்பா சொன்னது அரட்டை அடிக்கிறோம் என்று வெல்லுறதிற்கான வியூகங்களை அலசி ஆராய்கிறோம் நிலா அக்கா :lol: )...நிசமா என்னால முடியல்ல.. :(

அப்ப நான் வரட்டா!!

யம்மு பேபிக்கு ஊத்தி கொடுக்கிறதா? என்ன வெண்ணிலா நீங்கள் ஒரு விபஸ்த்தையே இல்லையா

அந்த பேபி தானாகவே..................

அது தானே பேபி பாப்பா போத்தலை எடுத்து பாப்பா குடிக்கும் அல்லோ... :unsure: (மருதம்கேணி அண்ணா நீங்க பாப்பா பற்றி தானே கதைக்கிறியள்) :unsure: ..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.