Jump to content

ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?


Recommended Posts

எல்லாருக்கும் வணக்கம்,

புலத்தில் வாழும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளிற்கும் மிக எளிதில் கருத்து வேறுபாடு வந்து விடுகின்றதே.. இது எதனால??? பிள்ளைகள் பெற்றோரை புரிந்து நடப்பதில்லையா? இல்லை தாம் நினைப்பதுதான் தம் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதாலா??

சரி இப்போ விடயத்திற்கு வாருகிறேன்... இங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு (bachelor/master) அவர்களின் 3வது அல்லது 4வது வருடத்தில் ஒரு பகுதியோ இல்லா முழுமையாகவோ வேறு நாடு சென்று கல்வி கற்க சந்தர்ப்பம் உள்ளது. எனைய மாணவர்கள் போல தமிழ் மாணவர்களிற்கும் வேறு நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் ஆசை இருக்க கூடதா? இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை? ஏன் வேறு நாடு செல்வதர்க்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை??

அவர்களை கேட்கும் போது அவர்கள் சொல்கிறார்கள்:

1. கல்வி கற்க செல்ல இருக்கும் நாட்டில் உறவினர்கள் இருந்தால் பறவாயில்லை, அவர்களுடன் தங்கி இருந்து படிக்கலாம், ஆனால் எனைய மாணவர்களுடன் விடுதியில் தங்கி இருந்து படிப்பது சரி வாறது.

2. ஆண் பிள்ளை என்றால் கூட பறவாயில்லை......

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??? ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் அருகில் இருக்கும் போதே பெற்றோருக்குத் தெரியாமல் பல குழப்படிகளைச் செய்திட்டு.. ஏன் காதலிச்சிட்டு.. அலுவல் எல்லாம் முடிச்சிட்டு.. நைசா கழற்றி விட்டிட்டு.. பெற்றோர் முன்னால நல்ல பிள்ளைக்கு நிற்கிற பெட்டையள் இருக்கேக்க.. எப்படி தூரத்துக்கு துணிஞ்சு விடுவினம்.

பெற்றோர் பிள்ளைகள் படிக்கனும் என்று தான் விரும்பினம். ஆனால் பிள்ளைகள் படிக்கிறதத்தான் செய்யுங்கள் என்றதுக்கு உத்தரவாதம் இல்லையே..!

முதலில பிள்ளைகள் தங்களக் கட்டுப்படுத்திப் பழகனும். படிக்க என்று போனப் படியுங்க. பெற்றோருக்கு தெரியாமல் மறைவில இருக்கிறம் என்ற துணிவில பெற்றோரை ஏமாற்றிற தொழிலைச் செய்யாதீங்க. நீங்க பெற்றோரையே ஏமாற்றிறீங்க என்றா எப்படி அடுத்தவனை ஏமாற்ற மாட்டீங்க என்று நம்பிறது..??! இதால உங்கட வாழ்க்கை பாழாகேக்க உங்களைப் பெற்று வளர்த்த பெற்றோர் உட்பட எத்தனையோ பேர் பாதிக்கப்படுறாங்க..! இதை பிள்ளைகள் சிந்திக்கிறீங்களா..??!

நான் யுனி வழிய கண்டிருக்கிறன்.. பல பெண்பிள்ளைகள் வருகிறார்கள். நைற் அவுட் என்று போய் தண்ணியப் போட்டிட்டு வீதியில கட்டிப்புரண்டு கொண்டு கிடக்கிறார்கள். மரங்கள்.. பத்தையளுக்குள்ள இருந்து கொண்டு கசமுசா பண்ணுறீங்க.. சிலது பார்க் வழிய போய் குடும்பமே நடத்துது... சிலது ஸ்ருடண்ட் கவுஸில லிவ்விங் ருகெதரா இருந்து அபோசனும் பண்ணிக்குது.. போதைக்கு அடிமையாகிறீங்க..தமிழ் பெண்கள் உட்பட. இதுதானா நீங்கள் படிக்கும் இலட்சனம். இன்னும் சிலது பார்க்க போர்த்துக் கொண்டு திரியும். ஆனால் நசுக்கிடாம பல விசயங்கள் செய்திடுதுகள்..! ஆனால் பெற்றோருக்கு முன்னால் பதுமைகளா இருக்குங்கள். தாங்கள் பிடிபட்டிடுவமோ என்று தொடர்சியா பொய்களை சொல்லிட்டு.. ஒழிச்சுத் திரியுறதுகளும் இருக்குதுகள். இப்படி தங்களையும் ஏமாற்றி தாம் சார்ந்தோரையும் ஏமாற்றும் பிள்ளைகளால் எவ்வளவு சீரழிவுகள்.

இப்படி எல்லாம் நீங்க படிக்கப் போற இடத்தில நடந்துக்கிறதாலதான் பெற்றோர் உங்களை நம்பினம் இல்ல..! நாளைக்கு என்ர பிள்ளையை யாரேனும் பழுதாக்கிப் போடுவினமோ என்ற கவலைல தான் அவங்க தூர இடங்களுக்கு விடப் பயப்பிடுறாங்களே ஒழிய.. பிள்ளை படிக்கக் கூடாது என்று எந்தப் பெற்றோரும் நினைக்கிறதில்ல..! பிள்ளைகள் மனதில உறுதியோட படிக்கப் போன படிக்கிற அலுவலை மட்டும் பார்ப்பியள் என்ற நம்பிக்கையை பெற்றோரிடத்தில வளர்த்திங்க என்னா.. அவங்க நம்பிக்கைக்கு பாத்திரமா நடந்தும் காட்டினீங்கன்னா.. பெற்றோரும் வருத்தப்படத் தேவையில்ல நீங்களும் வாழ்க்கையில வருந்தத் தேவையில்ல. படிக்க வாற பசங்களும் தங்கட பாட்டில படிச்சிட்டுப் போவாங்க.. எவரும்.. விட்ட.. விடுகின்ற தவறுகளுக்காக... வருந்த வேண்டிய அவசியமும் இல்ல..!

பெண்பிள்ளைகளோ ஆண் பிள்ளைகளோ தாங்க விடுற தப்பாலதான்.. தங்களுக்கான அரிய சந்தர்ப்பங்களை இழக்கக் காரணமாகிடுறாங்க..! :lol::lol:

Link to comment
Share on other sites

18 வயசுக்கு மேல் பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிட யாருக்குமே உரிமை இல்லை. இந்த கால கட்டத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல நண்பனாக அல்லது நண்பியாக இருக்க வேண்டும்.

இன்று எல்லா பல்கலைகழகங்களும் இப்படியான Overseas Attachment தருகின்றன. இத்தனை பயன்படுத்துவது பல் நாட்டு கலாச்சாரம், வேலை வாய்ப்பு , மற்றும் பல அனுபவங்களை தரும். குறிப்பாக மேலை தேச மாணவர்கள் அதிகமாக கிழைதேச நாடுகளுக்கு செல்வர். இன்று கிழைதேச மாணவர்களும் மேலை தேசம் செல்கின்றனர். இதில் ஆண் பெண் பேதம் எதுவும் இல்லை.

நம்மில் பெரும்பலானவர்கள் படிக்க வெளிய வந்தவர்கள்.. நாங்க நல்லா இல்லையா..எதோ வெளிநாட்டில் தமிழ் பெண்கள் நல்லா இல்லை என்ற மாதிரி சொல்லுறிங்க .. கெட்டுப்போக நினைத்தால், அது பெற்றோர் கூட இருக்கும் போதே முடியும்.

இப்படியான குறுகிய சிந்தனைகளை விட்டு பெண்களை சம உரிமையுடன் வாழ விடுங்கோ ..!

Link to comment
Share on other sites

பெற்றோர் பிள்ளைகள் படிக்கனும் என்று தான் விரும்பினம். ஆனால் பிள்ளைகள் படிக்கிறதத்தான் செய்யுங்கள் என்றதுக்கு உத்தரவாதம் இல்லையே..!

நீங்கள் சொல்வது சரி தான்... பெற்றோரின் அதீத அக்கறைதான் அவர்கள் இப்படி சொல்வதர்க்கு காரணம் ஆகிறது.

ஆனாலும் ஒரு தீய செயலை செய்ய எண்ணும் பிள்ளை வேறு நாடு சென்றுதான் செய்ய வேண்டும் என்னும் தேவை இல்லயே. நீங்கள் சொல்வது போல் பெற்றோருடன் இருந்தும் அவர்களிற்கு தெரியாமல் செய்யலாம் தானே..... நாங்கள் இன்னும் சிறுபிள்ளைகள் இல்லயே எது சரி எது பிழை என்று தெரியாமல் விடுவதர்க்கு....

படிக்க என்று போகும் பிள்ளை, படிப்பதை மட்டும் மனதில் வைத்தால் நீங்கள் சொல்லும் பிரச்சனை எல்லாம் வரவும் மாட்டாது.... இதனால் நன்மை மட்டும் தான் உள்ளது, CV உடைய மதிப்பு தான் கூடும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான குறுகிய சிந்தனைகளை விட்டு பெண்களை சம உரிமையுடன் வாழ விடுங்கோ ..!

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் படிப்பதற்காக அனுப்புகின்றனவே தவிர கும்மாளம் அடிக்கவல்ல..!

18 வயதில் சுதந்திரம் என்பதை சரியாக கணிப்பிடுறது முக்கியமில்ல.. அந்தச் சுதந்திரம் தருகின்ற பொறுப்புக்களை உணரவும் இனங்காணவும் வேண்டும் என்பதைத்தான் பெற்றோர் உட்பட பலரும் எதிர்பார்க்கின்றனர்.

18 வயதுக்குப் பின்னர் பெற்றோருக்கல்ல.. நாட்டின் சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட வேண்டிய பொறுப்பு பெண்கள் உட்பட எல்லோருக்கும் உண்டு..! எல்லை மீறிப் போகும் பெண்கள் தண்டிக்கப்படுவதை நான் அவதானித்திருக்கிறேன். பின்னர் கிடந்து புலம்பிப் பயனில்லை..!

மேலை நாடுகளிலும் பல்கலைக்கழக சமூகத்திடம் ஒரு கவலை உண்டு. பல்கலைக்கழகத்துக்கு வரும் 10 பெண்களில் 8 பேர் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்துக்கு இலக்காகின்றனர் என்று. இது அவர்களின் கல்விச் சூழலில் செய்யும் தாக்கம் பற்றி குறுகிய சிந்தனை என்று சமாளிப்புக்கேசன் களை அள்ளிவிடுபவர்கள் சிந்தித்திருக்கிறீர்களா..??!

இதனால் கல்வியில் எதிர்பார்க்கப்பட்ட பயன் கிடைக்காமல் போவதையிட்டு சிந்தித்திருக்கிறீர்களா..??!

உங்களின் சிந்தனை வட்டம் ஏதோ பெண்கள் இதனால் அடிமைப்படுகிறார்கள்.. அவர்களை வெளியில போய் படிக்க விடுறது சம உரிமை அளிப்பு என்று நினைச்சுக்கிறீங்க.

பெண்கள் தாராளமாகவே எங்கும் போய் படிக்கலாம். அதை எவரும் தடுக்கவில்லை. ஆனால் படிக்க என்று போய் பெண்கள் சீரழிவதை கவனிக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அதில் பெற்றோருக்கும் பங்குண்டு என்பதை நிராகரிக்க முடியாது. பெண்கள் படிக்கப் போய் படிக்கிற அலுவலை பார்க்கத் தான் சொல்லினமே தவிர.. பெண்களைப் படிக்கவே போக வேணாம் என்று சொல்லவில்லை. :lol:

Link to comment
Share on other sites

உளவியல் தாக்கங்கள் இரு பாலருக்கும் உண்டு. பல்கலை கழக வாழ்கை ஒரு நல்லஅனுபவம். கூத்தும் இருக்கும். கும்மாளமும் இருக்கும். அதே நேரம் படிப்பையும் யாரும் கைவிடுவது இல்லை.

பெற்றோர் சுதந்திரம் கொடுத்தால் பொறுப்பு தானால் வரும். சும்மா சம்பிரதாயம் என்ற போர்வையில் ஒடுக்காதீர்கள். ..! மற்ற நாடு மாணவர்களை பாருங்கள். குறிப்பாக கீழைதேச நாடுகளான சீனா, சிங்கப்பூர், மற்றும் இந்திய மாணவர்கள் (குறிப்பாக பெண்கள் ) எப்படி சம்பிரத்யங்களை உடைத்து முன்னேருகின்றார்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளவியல் தாக்கங்கள் இரு பாலருக்கும் உண்டு. பல்கலை கழக வாழ்கை ஒரு நல்லஅனுபவம். கூத்தும் இருக்கும். கும்மாளமும் இருக்கும். அதே நேரம் படிப்பையும் யாரும் கைவிடுவது இல்லை.

பெற்றோர் சுதந்திரம் கொடுத்தால் பொறுப்பு தானால் வரும். சும்மா சம்பிரதாயம் என்ற போர்வையில் ஒடுக்காதீர்கள். ..! மற்ற நாடு மாணவர்களை பாருங்கள். குறிப்பாக கீழைதேச நாடுகளான சீனா, சிங்கப்பூர், மற்றும் இந்திய மாணவர்கள் (குறிப்பாக பெண்கள் ) எப்படி சம்பிரத்யங்களை உடைத்து முன்னேருகின்றார்கள்..!

உளவியல் தாக்கம் இருபாலாருக்கும் உண்டு என்பதிலும் பெண்கள் மத்தியில் அதிகம் என்பதும் அதற்கு அவர்கள் பல்கலைக்கழகச் சூழலில் ஆண் மாணவர்களோடு ஏற்படுத்தும் உடல் ரீதியான நெருக்கமும்.. அதனால் ஏற்படும் விளைவுகளும்.. வன்முறைகளும் முக்கிய பங்களிக்கின்றன என்பதை இலகுவாக மறைச்சிடுறீங்கள்.

கீழைத்தேய மாணவர்களில் பெண்கள்.. படும் இன்னல்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா..??! அவர்களின் கதை சோகக் கதைகள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டு.. தவறான வழிக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவிகள் பலர்..! ஏன் போதைக்குக் கூட அடிமையாக்கப்பட்ட மாணவிகள் உளர். இவற்றை எல்லாம் நீங்கள் சம்பிரதாயத்தை உடைத்து வெளியே வருதலாகவா இனங்காண்கிறீர்கள்.

ஜீன்சும் பெனியனும் போடுவதல்ல சம்பிரதாயத் தகர்ப்பு. ஒரு மாணவி என்ன கல்வி நோக்கத்துக்காக வந்தாளோ அதை அடைவதும்.. தன்னை எல்லா வழியிலும் தற்காத்துக் கொள்வதும்... மற்றவர்களை வேதனைக்குள் தள்ளாத சூழலை ஏற்படுத்தி வாழ்வதும் தான் சமுதாயத் தேவை. இதை உணர்ந்த எத்தனை மாணவிகள் உளர்..???! :lol:

பாடசாலைகளிலேயே நிலை இப்படி.....

"A 2002 study of students in the 8th through the 11th grade by the American Association of University Women (AAUW) revealed that 83% of girls have been sexually harassed, and 78% of boys have been sexually harassed."

http://en.wikipedia.org/wiki/Sexual_harassment

Link to comment
Share on other sites

பெற்றோர் அருகில் இருக்கும் போதே பெற்றோருக்குத் தெரியாமல் பல குழப்படிகளைச் செய்திட்டு.. ஏன் காதலிச்சிட்டு.. அலுவல் எல்லாம் முடிச்சிட்டு.. நைசா கழற்றி விட்டிட்டு.. பெற்றோர் முன்னால நல்ல பிள்ளைக்கு நிற்கிற பெட்டையள் இருக்கேக்க.. எப்படி தூரத்துக்கு துணிஞ்சு விடுவினம்.

ஒரு சில ஏமாளிகள் இது போன்ற சந்தர்ப்பவாதப் பெண்களிடம் ஏமாந்து இருக்கலாம். அதற்காக எல்லாப் பெண்களையும் ஏமாற்றுக் காரர்களாகவோ அல்லது எல்லா ஆண்களையும் ஏமாளிகளாகவோ நினைப்பது தப்பு. :lol:

Link to comment
Share on other sites

உளவியல் தாக்கம் இருபாலாருக்கும் உண்டு என்பதிலும் பெண்கள் மத்தியில் அதிகம் என்பதும் அதற்கு அவர்கள் பல்கலைக்கழகச் சூழலில் ஆண் மாணவர்களோடு ஏற்படுத்தும் உடல் ரீதியான நெருக்கமும்.. அதனால் ஏற்படும் விளைவுகளும்.. வன்முறைகளும் முக்கிய பங்களிக்கின்றன என்பதை இலகுவாக மறைச்சிடுறீங்கள்.

கீழைத்தேய மாணவர்களில் பெண்கள்.. படும் இன்னல்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா..??! அவர்களின் கதை சோகக் கதைகள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஏமாற்றப்பட்டு.. தவறான வழிக்குக் கொண்டு செல்லப்பட்ட மாணவிகள் பலர்..! ஏன் போதைக்குக் கூட அடிமையாக்கப்பட்ட மாணவிகள் உளர். இவற்றை எல்லாம் நீங்கள் சம்பிரதாயத்தை உடைத்து வெளியே வருதலாகவா இனங்காண்கிறீர்கள்.

ஜீன்சும் பெனியனும் போடுவதல்ல சம்பிரதாயத் தகர்ப்பு. ஒரு மாணவி என்ன கல்வி நோக்கத்துக்காக வந்தாளோ அதை அடைவதும்.. தன்னை எல்லா வழியிலும் தற்காத்துக் கொள்வதும்... மற்றவர்களை வேதனைக்குள் தள்ளாத சூழலை ஏற்படுத்தி வாழ்வதும் தான் சமுதாயத் தேவை. இதை உணர்ந்த எத்தனை மாணவிகள் உளர்..???! :lol:

என்ன செய்வது உங்கள் பிற்போக்கு வாதத்தை நீங்கள் மாற்ற மாட்டீர்கள் :lol: . பெண்களின் கல்வி, பொருளாதார, சமுக, உளவியல் முன்னேற்றம் இன்று நல்லாகவே உள்ளது. அது அனைவருக்கும் தெரியும். என்ன செய்வது எங்க சமுதாயம் உங்க மாதிரியானவர்கள் பலரை தாண்டித்தான் ஜெயிக்க வேண்டியுள்ளது. ..!

Link to comment
Share on other sites

பரீட்சைப் பெறுபேறுகளில் கூட தற்போது ஆண்களை விடப் பெண்களே சிற்ந்த முறையில் சித்தி பெறுகிறார்கள். (இங்கிலாந்து உட்பட)

எனவே ஆண்களைப் போலப் பெண்களையும் விரும்பியவிதமாய் கல்வி கற்க அனுமதிப்பதே சரி.

தவறுசெய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வெளிநாடு போய்த் தான் தவறு செய்ய வேண்டும் என்பதில்லை.

Link to comment
Share on other sites

பெண்கள் ஆண்கள் என்று பிரித்து பார்ப்பது எங்கள் சமுதாயத்தில் பிரிக்க முடியாத ஒன்றாக ஒட்டி இருக்கிறது, அது இன்றுவரை மாறாது இருப்பது கவலைக்குரிய விடயம்.

யாருமே விரும்பி தப்பு செய்வதில்லை, ஆண்களோ பெண்களோ தப்பு செய்வதர்க்கு சந்தர்ப்பமும் சூழ் நிலையும் தான் காரணம். நாம் நமது மனதில் ஒன்றை ஆழமாக நினைத்து அது நிறைவேறும் வரை போராடினால், நாம் வாழ்க்கை நிச்சயம் நாம் விரும்பியது போல் இருக்கும்.

சோ என்ன எதிர்ப்பு வந்தாலும், நம்மில் நாம் நம்பிக்கை வைத்து செயல்பட்டால்... எதிர்த்தவர்கள் கூட ஒரு நாள் நம்மை பார்த்து பெருமை அடைவார்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ பிழையோ எனக்கு தெரியா ஆனா அப்படி போய் படித்தா தான் கெளரவமா இருக்கு பெற்றோர்களுக்கும் பிள்ளை கனடா,அமெரிக்கா போய் படிக்கிறாள் என்று பீத்திக்க முடியும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் குடியேறுபவர்கள் பிரித்தானியா மக்கள் சமூகத்துடன் எப்படி ஒன்றி வாழவேண்டும், அவர்களின் மேற்கத்தைய கலாச்சாரத்தை அறிந்து வைத்திருக்கவேண்டும் என்றெல்லாம் சோதனை வைக்கிறார்கள்.. ஆனால் இப்போதும் 60 - 70 களில் இருப்பதுபோல பெண்பிள்ளை தனியே சென்று படிப்பது நல்லதா இல்லையே என்று நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோ

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் வணக்கம்,

புலத்தில் வாழும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளிற்கும் மிக எளிதில் கருத்து வேறுபாடு வந்து விடுகின்றதே.. இது எதனால??? பிள்ளைகள் பெற்றோரை புரிந்து நடப்பதில்லையா? இல்லை தாம் நினைப்பதுதான் தம் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதாலா??

சரி இப்போ விடயத்திற்கு வாருகிறேன்... இங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு (bachelor/master) அவர்களின் 3வது அல்லது 4வது வருடத்தில் ஒரு பகுதியோ இல்லா முழுமையாகவோ வேறு நாடு சென்று கல்வி கற்க சந்தர்ப்பம் உள்ளது. எனைய மாணவர்கள் போல தமிழ் மாணவர்களிற்கும் வேறு நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் ஆசை இருக்க கூடதா? இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை? ஏன் வேறு நாடு செல்வதர்க்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை??

அவர்களை கேட்கும் போது அவர்கள் சொல்கிறார்கள்:

1. கல்வி கற்க செல்ல இருக்கும் நாட்டில் உறவினர்கள் இருந்தால் பறவாயில்லை, அவர்களுடன் தங்கி இருந்து படிக்கலாம், ஆனால் எனைய மாணவர்களுடன் விடுதியில் தங்கி இருந்து படிப்பது சரி வாறது.

2. ஆண் பிள்ளை என்றால் கூட பறவாயில்லை......

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??? ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?

ஓம் பெண்பிள்ளைகளை தனிய அனுப்பி வைக்கிறது ரொம்பத்தப்பு. நான் அறிஞ்சவரையில் இப்பிடி தனியா போனதுகள் உருப்பட்டதா தெரிய இல்ல.

நெடுக்கு நல்லாத்தான் கவனிச்சு இருக்கிறீங்கள். நீங்கள் சொன்னது உண்மைதான்.

சும்மா ஸ்டூடந்த் யூனியன், அந்த யூனியன், இந்த யூனியன், அந்த கிளப், இந்த கிளப் எண்டு கூத்தடிச்சுபோட்டு, படிப்பையும் கோட்டைவிட்டுப் போட்டு கடைசியில அம்மாவாகின பொண்ணுங்கள் கனபேர் இருக்கிறீனம்.

யூனிக்குபோய் அம்மாவாகிறது பிழை இல்லை. நீங்கள் பெற்றோரைவிட்டு படிப்பதற்கு பிரிந்துபோகும்போது நான் இனி திரும்பி வரமாட்டன். அப்பிடியே வேறநாட்டுக்காரன் இல்லாட்டி வேற ஒருத்தனோட படிபோட படிப்பா குடும்பமும் நடத்தி குழந்தைகள பெற்று சந்தோசமா வாழப்போறன் எண்டு சொல்லீட்டுப் போகலாம்.

இப்படியான பெற்றோருக்கும் நல்லா வேணும். ஏன் எண்டால் இப்படியான ஆக்கள்தான் மற்ற ஆக்களுக்கு தன்ர பிள்ளை வெளிநாட்டில ஸ்கொலர்சிப்பில படிக்கிது எண்டு சொல்லி புளுகிக்கொண்டு திரியுறது. அவேக்கு அங்க பிள்ள என்ன செய்யுது எண்டு தெரியாது.

சுத்துறது, டா அடிக்கிறது, காதல் பண்ணுவது எல்லாம் சுதந்திரம். அவரவர் விருப்பம். ஆனா, இவேள் பெற்றோருக்கு தெரியாமல் செய்யுற கூத்துகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. கடைசியிலதான் எல்லாத்தையும் போட்டு உடைப்பீனம். அதுவும் அவேள் சொல்லிறது இல்ல. வேற யாராவது கண்டவன், போனவன் இப்பிடி இப்பிடி நடக்கிது எண்டு வேற யாருக்காவது சொன்னது பெற்றோர் காதுக்கு போய் இருக்கும்.

ஆண்கள் இப்படி பெற்றோருக்கு தெரியாமல் காரியங்கள் செய்வது இல்லை எண்டு நினைக்கிறன். இப்ப என்னை எடுத்தால் நான் செய்யுறதுகளை எல்லாம் எனது அப்பா, அம்மாவுக்கு சொல்லுவன் சின்னனில இருந்தே.

பெரும்பாலான பெண்கள் தாங்கள் என்ன செய்யிறீனம் எண்டு செய்யுறதுகள பெற்றோருக்கு சொல்லாமல் நசிஞ்சு கொண்டு திரிவீனம். இதாலதான் பல பிரச்சனைகள் வாறது.

எனக்கு ஒரு பெண்பிள்ளை இருந்தால் நான் இப்பிடி தெரியாத ஒரு இடத்துக்கு பிள்ளையை அனுப்பி வைக்கமாட்டன். மிகவும் நல்ல ஒரு படிப்பாக இருந்தால் மட்டும், வேற, வேற வெளிநாட்டில் உள்ள எனக்கு தெரிஞ்ச ஆக்கள், நண்பர்கர்கள் உறவினர்களிடம் சொல்லி பிள்ளையை கண்காணிக்குமாறு கூறியே அனுப்பி வைப்பன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!

உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனாவா நீ பிறந்தாய்? :lol:

கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி! :lol:

Link to comment
Share on other sites

ஓம் பெண்பிள்ளைகளை தனிய அனுப்பி வைக்கிறது ரொம்பத்தப்பு. நான் அறிஞ்சவரையில் இப்பிடி தனியா போனதுகள் உருப்பட்டதா தெரிய இல்ல.

யூனிக்குபோய் அம்மாவாகிறது பிழை இல்லை. நீங்கள் பெற்றோரைவிட்டு படிப்பதற்கு பிரிந்துபோகும்போது நான் இனி திரும்பி வரமாட்டன். அப்பிடியே வேறநாட்டுக்காரன் இல்லாட்டி வேற ஒருத்தனோட படிபோட படிப்பா குடும்பமும் நடத்தி குழந்தைகள பெற்று சந்தோசமா வாழப்போறன் எண்டு சொல்லீட்டுப் போகலாம்.

இப்படி சொல்லி சொல்லி பெண்களை முன்னேறவே விடமாட்டீங்க போல :lol:

உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை

காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி!

உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனாவா நீ பிறந்தாய்? :lol:

கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி! :lol:

புரியல.... எது கடவுள் செய்த குற்றம்?? :lol::lol:

Link to comment
Share on other sites

தவறு என்பது கண்ணோட்டத்தை பொறுத்து விஸ்தாரமாயம் விபரீதமாயம் தெரியும்..பெற்றோருடைய அடிப்படை கண்ணோட்டம் பழமையாய் இருக்கு..குழந்தைகளுக்கு தவறை சொல்லிப்புரியவைத்துவிட்டு..அ

வர்களை சுதந்திரமாக விடவேண்டும்..அடிக்கடி சொல்லும் அறிவுரை ஆபத்து..

படிப்பு விடயத்தில் சரி எதிலும் சரி..இக்கால பிள்ளைகளை அணை போட்டு தடைபோட முடியாது..

என்னைப் பொறுத்தவரை..நம்பிக்கையை செயல்ல காட்டுங்க..நம்பிக்கையின்மையை வார்த்தையில காட்டினா..பிள்ளை தவறான பாததையில போறது நிச்சயமாகும்..அதிகமாகும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது உங்கள் பிற்போக்கு வாதத்தை நீங்கள் மாற்ற மாட்டீர்கள் :lol: . பெண்களின் கல்வி, பொருளாதார, சமுக, உளவியல் முன்னேற்றம் இன்று நல்லாகவே உள்ளது. அது அனைவருக்கும் தெரியும். என்ன செய்வது எங்க சமுதாயம் உங்க மாதிரியானவர்கள் பலரை தாண்டித்தான் ஜெயிக்க வேண்டியுள்ளது. ..!

பெண்களை இப்படி உசுப்பேத்தினாத்தான் நாங்க நைட் அவுட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் ஒரு கூத்தடிக்கலாம். இல்லைன்னா பெரிய போரப்பா..!

ஐயா உங்களின் முற்போக்கு எந்தளவுன்னு.. நான் நங்கே அறிவேன்..! அதாலதான் கிட்டத்தட்ட எல்லா யுனிப் பொண்ணுகளும் கருக்கலைப்புக்கு ஆலோசனை கேட்டு வாறாங்க. இதுக்கா யுனிக்கு வாறீங்க..??! உதிலும் ரோட்டில நின்று விபச்சாரம் செய்யலாம்..! அது நல்ல முற்போக்கா இருக்கும்..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்பது கண்ணோட்டத்தை பொறுத்து விஸ்தாரமாயம் விபரீதமாயம் தெரியும்..பெற்றோருடைய அடிப்படை கண்ணோட்டம் பழமையாய் இருக்கு..குழந்தைகளுக்கு தவறை சொல்லிப்புரியவைத்துவிட்டு..அ

வர்களை சுதந்திரமாக விடவேண்டும்..அடிக்கடி சொல்லும் அறிவுரை ஆபத்து..

படிப்பு விடயத்தில் சரி எதிலும் சரி..இக்கால பிள்ளைகளை அணை போட்டு தடைபோட முடியாது..

என்னைப் பொறுத்தவரை..நம்பிக்கையை செயல்ல காட்டுங்க..நம்பிக்கையின்மையை வார்த்தையில காட்டினா..பிள்ளை தவறான பாததையில போறது நிச்சயமாகும்..அதிகமாகும்...

சுதந்திரம் என்பதை எப்படி வரையறுக்கிறீங்க. சும்மா சுதந்திரம் சுதந்திரம் என்று பீற்றிக்காதீங்க. அதால பல பேரின்ர வாழ்க்கை சீரழிஞ்சு போகுது.

ஒவ்வொரு யுனிக்கும் அருகில் உள்ள கிளப்புக்கும் பப்புக்கும் வெள்ளி இரவு போங்க. அப்ப தெரியும் சுதந்திரத்தின் மகிமை என்னென்று..!

தயவுசெய்து பிள்ளைகளை சுதந்திரம் என்ற பெயரில தவறா வழிநடத்தாதீங்க.

அண்மையில் பிரிட்டன் எதிர்கட்சி தலைவர் கூட குடும்பப்பற்றற்ற குழந்தை வளர்ப்பால் தான் பிரிட்டனில் இளையோர்.. படுகொலைகள் உட்பட வன்முறைகளில் அதிகம் இறங்குவதாகவும் பிரிட்டனின் சமூக அமைப்பு பாரிய மாற்றத்துக்கு உள்ளாகாவிடத்து இது மோசமாகும் என்றும் தெரிவித்திருந்தார்..!

இவையெல்லாம் பிற்போக்குவாதங்கள் அல்ல. சமூகம் கண்டுள்ள ஆபத்தான வளர்ச்சிப் போக்கை கண்டெழுந்துள்ள அச்சம்..! நீங்க இப்பதான்.. ஊரில இருந்து சுதந்திரத்துக்கு வாறீங்க. அவங்க அந்தச் சுதந்திரம் தரும் பாதிப்பைப் பற்றி யோசிச்சிட்டு இருக்காங்க..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் பிள்ளை வேறு இடம் சென்று படிப்பது தவறா?

தவறே இல்லைங்க. படிக்கிற பிள்ளை எங்கே எண்டாலும் படிக்கும் . படிப்பது தவறும்இல்லை

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் சென்று படிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அது ஒரு நல்ல அனுபவம். தங்கள் பிள்ளைகளின் மேல் நம்பிக்கை இல்லாத பெற்றோர்தான் இப்படி மறுப்பார்கள். எனக்குத் தெரிந்து எத்தனையோ பெண் பிள்ளைகள் பல நாடுகளுக்கும் சென்று படித்து விட்டு வந்திருக்கிறார்கள். நல்ல மார்க்ஸ் எடுத்து, யூனிக்குப் போனது மட்டுமல்லாமல் அங்கும் நல்ல மார்க்ஸ் எடுத்துக் காட்டியபின்னும் பெற்றோருக்குப் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வரவில்லை என்றால் அந்தப் பெற்றோரில்தான் தவறு இருக்க முடியும். தவறு செய்யும் பிள்ளை எங்கிருந்தாலும் தவறு செய்யும். பள்ளிக்கூடக் காலங்களிலேயே தவறு செய்யும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். படித்து முடித்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னரும் பெற்றோரின் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். பெற்றோரின் வளர்ப்பு முறையிலேயே பெற்றோர், பிள்ளைகளின் புரிந்துணர்வும் உள்ளது. பல பிள்ளைகள் தவறான வழிக்குப் போவதற்குக் காரணமே பெற்றோரின் கவனிப்பு முறைதான். சிறுவயதில் செல்லங் கொடுத்தோ அல்லது தங்களது பிள்ளைகள் தவறான வழிக்குப் போகமாட்டார்கள் என்று நம்பியோ வளர்ப்பதால்தான் அவர்கள் தவறான வழிக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கண்டிப்பான பெற்றோராக இருப்பதைவிட்டு, நண்பர்களாக இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். கண்டிப்பாக வளர்க்கப்படும் பிள்ளைகள்தான் வளர்ந்ததும் தவறான வழிக்குச் செல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்றோர் அருகில் இருக்கும் போதே பெற்றோருக்குத் தெரியாமல் பல குழப்படிகளைச் செய்திட்டு.. ஏன் காதலிச்சிட்டு.. அலுவல் எல்லாம் முடிச்சிட்டு.. நைசா கழற்றி விட்டிட்டு.. பெற்றோர் முன்னால நல்ல பிள்ளைக்கு நிற்கிற பெட்டையள் இருக்கேக்க.. எப்படி தூரத்துக்கு துணிஞ்சு விடுவினம்.

பெற்றோர் பிள்ளைகள் படிக்கனும் என்று தான் விரும்பினம். ஆனால் பிள்ளைகள் படிக்கிறதத்தான் செய்யுங்கள் என்றதுக்கு உத்தரவாதம் இல்லையே..!

முதலில பிள்ளைகள் தங்களக் கட்டுப்படுத்திப் பழகனும். படிக்க என்று போனப் படியுங்க. பெற்றோருக்கு தெரியாமல் மறைவில இருக்கிறம் என்ற துணிவில பெற்றோரை ஏமாற்றிற தொழிலைச் செய்யாதீங்க. நீங்க பெற்றோரையே ஏமாற்றிறீங்க என்றா எப்படி அடுத்தவனை ஏமாற்ற மாட்டீங்க என்று நம்பிறது..??! இதால உங்கட வாழ்க்கை பாழாகேக்க உங்களைப் பெற்று வளர்த்த பெற்றோர் உட்பட எத்தனையோ பேர் பாதிக்கப்படுறாங்க..! இதை பிள்ளைகள் சிந்திக்கிறீங்களா..??!

நான் யுனி வழிய கண்டிருக்கிறன்.. பல பெண்பிள்ளைகள் வருகிறார்கள். நைற் அவுட் என்று போய் தண்ணியப் போட்டிட்டு வீதியில கட்டிப்புரண்டு கொண்டு கிடக்கிறார்கள். மரங்கள்.. பத்தையளுக்குள்ள இருந்து கொண்டு கசமுசா பண்ணுறீங்க.. சிலது பார்க் வழிய போய் குடும்பமே நடத்துது... சிலது ஸ்ருடண்ட் கவுஸில லிவ்விங் ருகெதரா இருந்து அபோசனும் பண்ணிக்குது.. போதைக்கு அடிமையாகிறீங்க..தமிழ் பெண்கள் உட்பட. இதுதானா நீங்கள் படிக்கும் இலட்சனம். இன்னும் சிலது பார்க்க போர்த்துக் கொண்டு திரியும். ஆனால் நசுக்கிடாம பல விசயங்கள் செய்திடுதுகள்..! ஆனால் பெற்றோருக்கு முன்னால் பதுமைகளா இருக்குங்கள். தாங்கள் பிடிபட்டிடுவமோ என்று தொடர்சியா பொய்களை சொல்லிட்டு.. ஒழிச்சுத் திரியுறதுகளும் இருக்குதுகள். இப்படி தங்களையும் ஏமாற்றி தாம் சார்ந்தோரையும் ஏமாற்றும் பிள்ளைகளால் எவ்வளவு சீரழிவுகள்.

இப்படி எல்லாம் நீங்க படிக்கப் போற இடத்தில நடந்துக்கிறதாலதான் பெற்றோர் உங்களை நம்பினம் இல்ல..! நாளைக்கு என்ர பிள்ளையை யாரேனும் பழுதாக்கிப் போடுவினமோ என்ற கவலைல தான் அவங்க தூர இடங்களுக்கு விடப் பயப்பிடுறாங்களே ஒழிய.. பிள்ளை படிக்கக் கூடாது என்று எந்தப் பெற்றோரும் நினைக்கிறதில்ல..! பிள்ளைகள் மனதில உறுதியோட படிக்கப் போன படிக்கிற அலுவலை மட்டும் பார்ப்பியள் என்ற நம்பிக்கையை பெற்றோரிடத்தில வளர்த்திங்க என்னா.. அவங்க நம்பிக்கைக்கு பாத்திரமா நடந்தும் காட்டினீங்கன்னா.. பெற்றோரும் வருத்தப்படத் தேவையில்ல நீங்களும் வாழ்க்கையில வருந்தத் தேவையில்ல. படிக்க வாற பசங்களும் தங்கட பாட்டில படிச்சிட்டுப் போவாங்க.. எவரும்.. விட்ட.. விடுகின்ற தவறுகளுக்காக... வருந்த வேண்டிய அவசியமும் இல்ல..!

பெண்பிள்ளைகளோ ஆண் பிள்ளைகளோ தாங்க விடுற தப்பாலதான்.. தங்களுக்கான அரிய சந்தர்ப்பங்களை இழக்கக் காரணமாகிடுறாங்க..! :lol::lol:

வணக்கம் அண்ணை,

நீங்க சொல்லுற தவறுகளை பெண்களும் செய்யுறாங்கள், ஆண்களும் செய்யுறாங்கள், நீங்கள் என்ன என்றால் வழக்கம் போல பெண்கள் மட்டுமே தவறுகள் செய்யிறதா சொல்லுறீங்கள்!

என்னை பொறுத்த வரை, ஒரு படிக்கிற பெண் எங்கையும் படிக்கலாம். தப்பு செய்யணும், பெற்றோர்களை ஏமாத்தணும் என்றால், வீட்டில் இருந்து கொண்டும் ஏமாத்தலாம், இதற்காக வேறு நாடு போய்தான் பெற்றோர்களை ஏமாத்தணும் என்று இல்லை.

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணா உங்களுக்கு தெரிஞ்ச ஒரு பெண் குறக்கால போனதால உங்க மனசு இப்படி புளுங்குது போல...சரி நீங்க எப்டி திருத்துவீங்க எப்டி கட்டுபடுத்துவீங்க சொல்லுங்க..

Link to comment
Share on other sites

நான் சொல்றன் விகடகவி,

நெடுஸ் அண்ணா தான் கலியாணம் செய்ய போறதில்லையே... சோ அவருக்கு எப்படி பெண் பிள்ளை??? நான் சொல்றது சரிதானே நெடுஸ்? :lol:

சப்போஸ் கல்யாணம் செய்து ஒரு பெண் பிள்ளை பிறந்தால், எப்படி இருக்கும்??? அசோ நினைக்க பயமா இருக்கு...... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்றன் விகடகவி,

நெடுஸ் அண்ணா தான் கலியாணம் செய்ய போறதில்லையே... சோ அவருக்கு எப்படி பெண் பிள்ளை??? நான் சொல்றது சரிதானே நெடுஸ்? :)

சப்போஸ் கல்யாணம் செய்து ஒரு பெண் பிள்ளை பிறந்தால், எப்படி இருக்கும்??? அசோ நினைக்க பயமா இருக்கு...... :rolleyes::)

1. ஒரு நாளும் என் பிள்ளை நான் உங்க கூட இருந்தாத்தான் கெடுவன் தூரப் போனா கெடவே மாட்டன் என்று சொல்லி பெற்றோரை ஏய்க்காது.. அல்லது வசனம் பேசாது. அது யதார்த்தத்தை உணரும் பேசும்.

2. என் பிள்ளை இயலுமானவரை உண்மை பேசும். பெற்றோருக்கு மறைச்சு எதையும் செய்ய வேண்டிய தேவையக் கொண்டிராது.

3. என் பிள்ளை எதையும் பெற்றோரிடம் எதிர்பார்க்காத வகையில் பெற்றோர் செய்வினம். அதேபோல் பெற்றோரின் எதிர்பார்ப்பை பிள்ளை தானா உணர வளர்க்கப்படும்.

4. ஒழுக்கம்.. நீதி.. நேர்மை.. மனித நேயத்தை பிள்ளை தெளிவா அறிஞ்சிருக்கும். கெட்டது கொடியது விலக்க வேண்டியது விலக வேண்டியது இவற்றை தெளிவா அறிஞ்சிருக்கும்.

5. இதையெல்லாம் தெரிஞ்ச பிள்ளை... நிச்சயம் எங்கும் போய் சாதிக்க வேண்டியதை சாதித்து வரும். பெற்றோருக்கு பிள்ளை பற்றிய கவலை தேவையில்லை..!

6. என் பெற்றோர் கூட நான் புறப்படும் போது என்னை எதற்கும் அறிவுறுத்தல்ல. அந்தளவு நம்பிக்கையை வைத்திருந்தாங்க. நான் அவங்க நம்பிக்கையை என்னால இயன்றவரை காத்திருக்கிறன்..! அந்த ஜீன் இருக்குமில்ல..! :D:lol:

நெடுக்கண்ணா உங்களுக்கு தெரிஞ்ச ஒரு பெண் குறக்கால போனதால உங்க மனசு இப்படி புளுங்குது போல...சரி நீங்க எப்டி திருத்துவீங்க எப்டி கட்டுபடுத்துவீங்க சொல்லுங்க..

நான் இன்னொருவன்/ள் வேண்டும் என்றே செய்யும் தவறுக்காக வருந்துவதுமில்ல.. அதைப் பெரிது படுத்துவதுமில்லை. அவர்கள் திருத்தப்படவே முடியாதவர்கள். ஆனால் தவறுகள் திரும்பக் கூடாது.. சமூகம் அதனால் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறை இருக்குது.. அதனால் சில சமூக நிகழ்வுகளை கருத்தில் பிரதிபலிப்பேன். அது எனது அனுபவமல்ல. அவதானிப்புகள். :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.