Jump to content

காதலி சாட்டிங்கில் திட்டி அப்பாவி மாணவன் பலி.


Recommended Posts

ஒரு வேளை காதலி அவனை வெறுபேற்றுவதற்காக அவனை என்ன சொல்லுறது..(மறந்துட்டன்)..ம்ம் அதாவது மற்றவர்களுடன் ஓப்பனை செய்து அவனை திட்டி இருக்கலாம்

ஜம்மு...அது ஒப்பனை இல்லை ஒப்பீடு (ஒப்பனை என்றால் அலங்காரம் செய்வது) :unsure:

தாங்ஸ் தமிழ்தங்கை அக்கா.. :D (அதை யோசித்தனான் பட் இதை எழுதிட்டன் :lol: )..அது சரி தமிழ்தங்கை அக்கா நான் கிரிமனல் லோயரா வரலாம் தானே சொல்லவே இல்லை அதை பற்றி ஒரு வார்த்தை.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு,

நீங்கள் 'முடியேல்ல முடியேல்ல எங்கீறீங்களே அதன் அர்த்தம் என்ன? எது முடியேல்ல, சிரிக்க முடியேல்லையோ? சிந்திக்க முடியேல்லையோ? தவிர்க்க முடியேல்லையோ தாங்க முடியேல்லையோ? அதுக்குப் பதில் சொல்லுங்கோ....பிறகு சொல்லுறன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு,

நீங்கள் 'முடியேல்ல முடியேல்ல எங்கீறீங்களே அதன் அர்த்தம் என்ன? எது முடியேல்ல, சிரிக்க முடியேல்லையோ? சிந்திக்க முடியேல்லையோ? தவிர்க்க முடியேல்லையோ தாங்க முடியேல்லையோ? அதுக்குப் பதில் சொல்லுங்கோ....பிறகு சொல்லுறன்...

ஆஆஆஆஆஆ........இனிமே யம்மு முடியும் முடியும் எண்டு வரப்போறாவா :D

Link to comment
Share on other sites

ஜம்மு!

காற்று சாகுமா ஜம்மு? அல்லது சூறாவளி தான் தற்கொலை செய்யமுடியுமா? என்ன விளையாட்டு இது....

இருந்து பாருங்கோ... எனக்கு ஏசி ஏசி பார்த்து முடியாமல் கடைசியா அவதான் தற்கொலை செய்யபோறா...

:D:D:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:D இப்படி ஆண்கள் சாவது பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறோம். ஆனால் பெண்கள் காதலில் தோல்வியுற்று தற்கொலை செய்தது பற்றி பலமுறை கேட்டாச்சு.நாணயத்துக்கு ரெண்டு பக்கம் உண்டு.

காதலில் பிரிவு வரும்போது அதிகம் பாதிக்கப் படுவது பெண்களே. ஆண்களுக்கு இன்னொன்று கிடைத்தவுடன் கவலை போய் விடும். ஆனால் பெண்ணின் நிலை பரிதாபம், அப்போது எல்லாமே வரம்பு மீறிப் போயிருக்கும்.

சும்மா ஒருத்தன் மரை கழன்று தற்கொலை செய்ததை பெரிதாகக் கதைக்கிறோம். பெண்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணங்களை நாங்கள் கதைக்கிறோமா ? இல்லையே ?

Link to comment
Share on other sites

ஜம்மு,

நீங்கள் 'முடியேல்ல முடியேல்ல எங்கீறீங்களே அதன் அர்த்தம் என்ன? எது முடியேல்ல, சிரிக்க முடியேல்லையோ? சிந்திக்க முடியேல்லையோ? தவிர்க்க முடியேல்லையோ தாங்க முடியேல்லையோ? அதுக்குப் பதில் சொல்லுங்கோ....பிறகு சொல்லுறன்...

தமிழ் தங்கை அக்கா,

என்ன இப்படி ஒரு கேள்வியை கேட்டு போட்டியள்..(இப்ப என்னால முடியல்ல :( )...சிரிக்கவும் முடிகிறது,சிந்திக்கவும் முடிகிறது,தாங்கவும் முடிகிறது ஆனால் இந்த லோகத்தை புரிந்து கொள்ள மட்டும் முடியவில்லையே..(இது அதனால் வந்த முடியவில்லை :) )..சொல்லி விட்டேன் பதிலை அக்கா செப்புங்கள் நல் வார்த்தையை.. :D (சென்று வருகிறேன் என்னை வாழ்த்தி அனுப்புங்கோ :o )...இப்ப கூட என்னால முடியல்ல... :D:)

அப்ப நான் வரட்டா!!

ஆஆஆஆஆஆ........இனிமே யம்மு முடியும் முடியும் எண்டு வரப்போறாவா :(

இல்ல...கறுப்பி அக்கா எப்ப லோகத்தை புரிந்து கொள்ளுறனோ அது மட்டும் முடியல்ல தான்.. :D (முடியும் என்று சொல்லிட்டு முடிக்காம இருக்கிறதை விட முடியாது என்று முடிக்கிறது எவ்வளவோ பெட்டர் அல்லோ கறுப்பி அக்கா :D )...நீங்களும் என்னை ஆசிர்வதியுங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜம்மு!

காற்று சாகுமா ஜம்மு? அல்லது சூறாவளி தான் தற்கொலை செய்யமுடியுமா? என்ன விளையாட்டு இது....

இருந்து பாருங்கோ... எனக்கு ஏசி ஏசி பார்த்து முடியாமல் கடைசியா அவதான் தற்கொலை செய்யபோறா...

சூறாவளி அண்ணா!!

அண்ணா காற்று சாகாது சூறாவளி தூக்கு போடாது ஆனா சூறாவளி மற்றவைய சாகொள்ளும் காற்றிலாட்டி என்ன கதி அண்ணா.. :o (இதில இருந்து என்ன தெரியுது என்றா நம்ம சூறாவளி அண்ணா அணைத்தா நூந்து போற நெருபில்லை புகை என்று தெரியுது நன்னா :) )...

என்ன அவா தற்கொலை பண்ண போறாவா..(ரொம்ப பாவமா இருக்கு :( )...தற்கொலை அவா எப்ப பண்ணுறா என்று சொன்னா சூறாவளி அண்ணா நானும் வசி அண்ணாவும் கீரோ மாதிரி போய் காப்பாற்றிடுவோமல.. :D (இப்பவாது எங்களையும் கீரோ ஆக விடுங்கோவேன் :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அண்ணா காற்று சாகாது சூறாவளி தூக்கு போடாது ஆனா சூறாவளி மற்றவைய சாகொள்ளும் காற்றிலாட்டி என்ன கதி அண்ணா.. (இதில இருந்து என்ன தெரியுது என்றா நம்ம சூறாவளி அண்ணா அணைத்தா நூந்து போற நெருபில்லை புகை என்று தெரியுது நன்னா

ஜம்மு எப்படி இபப்டி எல்லாம்?

இப்ப எல்லாம் ஜம்மு ரொம்ப ரொம்ப வளர்ந்துட்டுது. ஹீஹீ

ம்ம் அப்படியே வளர்ந்து ஹீரோ ரேஞ்ச் க்கு வந்துடுவியள் டோண்ட் வொறி பேபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணங்களை நாங்கள் கதைக்கிறோமா ? இல்லையே ?

இதற்காகத்தானே "பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமை" என்று வருசக் கணக்கா குரல் கொடுக்கிறம். அதன் விளைவுகள் பெண்களின் தற்கொலை வீதம் குறைந்து ஆண்களின் வீதம் அதிகரிக்கிறது..! நாம் எதிர்பார்ப்பது இரண்டு பக்கத்தாலும் தற்கொலை 0% க்கு வரணும் என்று..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பெண் உட்பட சிலருக்கு தமது அன்பை செல்ல வார்த்தைகளாலோ அன்றி முத்தங்களாலோ காட்டத் தெரிவதில்லை!

அவர்கள் தமது காதலை காதலருடன் அதிக உரிமையெடுத்து திட்டுவது, கிள்ளுவது போன்ற வழிகளில்தான் வெளிப்படுத்துவர்.

அதைப் புரிந்து கொண்டால் அவர்கள் அன்பு பலாப்பழம், இளநீர்.

புரியாவிடின் பாஃன் கயிறும் பாய்ஸனும்(விசம்) தான் கதி. :unsure::wub:

Link to comment
Share on other sites

ஜம்மு எப்படி இபப்டி எல்லாம்?

இப்ப எல்லாம் ஜம்மு ரொம்ப ரொம்ப வளர்ந்துட்டுது. ஹீஹீ

ம்ம் அப்படியே வளர்ந்து ஹீரோ ரேஞ்ச் க்கு வந்துடுவியள் டோண்ட் வொறி பேபி

ம்ம்ம்..தானா வருது நிலா அக்கா...(என்னால முடியல்ல :) )..அட நான் இன்னும் பேபியாக்கும் என்ன நிலா அக்கா :wub: ..அட அக்காவே சொல்லிட்டா நான் கீரோ ஆகிடுவேன் என்று அப்ப அடுத்து நான் எடுக்கிற படத்தில நான் தான் கீரோ உது எப்படி இருக்கு..(அது தான் டைகர்பிலிம்ஸ் படம் :D )...பட் கதாநாயகியா யாரை போடுறது என்று தான் டவுட்டா இருக்கு.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

ஆண் பெண் உட்பட சிலருக்கு தமது அன்பை செல்ல வார்த்தைகளாலோ அன்றி முத்தங்களாலோ காட்டத் தெரிவதில்லை!

அவர்கள் தமது காதலை காதலருடன் அதிக உரிமையெடுத்து திட்டுவது, கிள்ளுவது போன்ற வழிகளில்தான் வெளிப்படுத்துவர்.

அதைப் புரிந்து கொண்டால் அவர்கள் அன்பு பலாப்பழம், இளநீர்.

புரியாவிடின் பாஃன் கயிறும் பாய்ஸனும்(விசம்) தான் கதி.

ம்ம்ம்..பெரியப்பா இப்படியும் ஒரு மாட்டர் இருக்கோ..(நேக்கு தெரியாம போச்சே :( )....அப்ப திட்டினா பெரியப்பா காதலா இது என்ன கொடுமை :( ...(என்ட டீச்சர் கூட தான் என்னை 10 கிளாசில திட்டி இருக்கா பிறகு கேட்கிறதில்ல ஒன்லி 10 கிளாசில மட்டும் தான் திட்டு வாங்கினனா என்று எல்லா கிளாசிலையும் தான் திட்டு வாங்கினான் பட் பப்ளிக்கிள என்ட இமேஜ்ஜை மெயின்டேன் பண்ணுறன் :D )...அப்ப அந்த டீச்சர் மாருக்கு எல்லாம் என் மேல விருப்பமா என்ன கொடுமை இது.. :(

இதை புரியிற நேரம் பொயிசன் கிரேட் பெரியப்பா...(என்னால முடியல்ல :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தங்கை அக்கா,

என்ன இப்படி ஒரு கேள்வியை கேட்டு போட்டியள்..(இப்ப என்னால முடியல்ல :) )...சிரிக்கவும் முடிகிறது,சிந்திக்கவும் முடிகிறது,தாங்கவும் முடிகிறது ஆனால் இந்த லோகத்தை புரிந்து கொள்ள மட்டும் முடியவில்லையே..(இது அதனால் வந்த முடியவில்லை :D )..சொல்லி விட்டேன் பதிலை அக்கா செப்புங்கள் நல் வார்த்தையை.. :unsure: (சென்று வருகிறேன் என்னை வாழ்த்தி அனுப்புங்கோ :wub: )...இப்ப கூட என்னால முடியல்ல... :(:D

ஜம்மு,

இதுதான் உலகம்...எல்லாம் நடக்கும் தற்போதெல்லாம் தீய செய்திகளே அதிகம் கலியின் உச்ச நிலை....'கலி என்றாலே துன்பம் தானே?

நீங்க முடியல்ல" முடியல்ல என்று சொன்னால் பிறகு அந்த வழக்கறிஞரோ அவர் முடியல்ல முடியல்ல என்று சொல்லுவார் என்று ஒரு அடைமொழி வந்திடும் அதனால தான் கேட்டேன்..

உங்களுக்கு எப்பவும் என் ஆசிர்வாதம் உண்டு...

Link to comment
Share on other sites

ஜம்மு,

இதுதான் உலகம்...எல்லாம் நடக்கும் தற்போதெல்லாம் தீய செய்திகளே அதிகம் கலியின் உச்ச நிலை....'கலி என்றாலே துன்பம் தானே?

நீங்க முடியல்ல" முடியல்ல என்று சொன்னால் பிறகு அந்த வழக்கறிஞரோ அவர் முடியல்ல முடியல்ல என்று சொல்லுவார் என்று ஒரு அடைமொழி வந்திடும் அதனால தான் கேட்டேன்..

உங்களுக்கு எப்பவும் என் ஆசிர்வாதம் உண்டு...

தமிழ்தங்கை அக்கா!!

ம்ம்ம்...உலகத்தை ஒரு சில வரிகளிள் புரிய வைத்ததிற்கு மனமார்ந்த நன்றிகள் :lol: ..ம்ம் கலி என்றா துன்பம்..அதற்காக நானும் துன்பத்தை தேடி செல்லலாமா..(இருக்கிற வரை சந்தோசமாக இருக்கலாமே :lol: )..

ம்ம்..விளங்கிவிட்டது அக்கா..(முடியாது..முடியாது என்று சொல்லும் வழக்கறிஞராக இருக்க கூடாது என்று ஆசைபடுறீங்க :lol: )..ம்ம்..உங்கள் ஆசையும் பூர்த்தி செய்கிறேன் என்ன.. :D

தமிழ்தங்கை அக்காவின் ஆசிர்வாதம் எப்பவும் எனக்கிருப்பதை அறிந்தேன் மகிழ்ந்தேன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் தோல்வியில் மனமுடைந்த காதலன் வெப்கேமில் தனது காதலி பார்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கில் தொங்கினான்.

கேரள மாநிலம் கன்னூரில் நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம். பரியராம் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு பல் மருத்துவம் படிக்கும் கார்த்திக் தான் அந்த காதல் கிறுக்கன்.

தன்னுடனான காதலை முடித்து கொள்வதாக காதலி தெரிவித்ததும் அதனை தாங்க முடியாத கார்த்திக் இந்த கொடிய முடிவை தேடிக் கொண்டுள்ளான்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்இ கார்த்திக் தூக்கில் தொங்குவதற்கு முன்பு வெப்கேமில் தனது காதலியுடன் பேசியுள்ளான். தான் இந்த முடிவு எடுத்திருப்பதையும் கூறி தான் தூக்கில் தொங்குவதையும் வெப்கேமில் காதலி பார்க்கும்படி செய்திருக்கிறான்.

இந்த நிலையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த கார்த்திக்இ நாள் முழுவதும் அறையை விட்டு வெளியே வராததால் அவனது நண்பர்களை அறைக் கதவை உடைத்து உள்ளேச் சென்றபோதுதான் இந்த துயர சம்பவம் தெரிய வந்தது.

வெப்கேமில் கார்த்திக் தற்கொலை செய்து கொள்வதைக் கண்ட அந்தப் பெண்ணும் கார்த்திக்கை தற்கொலை செய்து கொள்ளாதே என்று கெஞ்சியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஸ்ரீஜித; nசய்தியாளர்களிடம் பேசுகையில்இ கார்த்திக்கின் அறையில் இருந்த கணினி கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த தற்கொலைத் தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

கணினியை பரிசோதித்தப் பின்னரே தற்கொலைப் பற்றிய முழு விவரம் தெரிய வரும் என்றும் ஸ்ரீஜித் கூறியுள்ளார்.

கார்த்திக்கைக் காதலித்த அந்த பெண் டெல்லி கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வருவதாகவும்இ கார்த்திக்கிற்கு தூரத்து உறவுக்காரப் பெண் என்பதும் அவர்களது நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட  இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே. ஆற்றைத் தோண்டுறான். மலையை தோண்டி விற்கிறான் இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம். மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.
    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.