Jump to content

சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்: கருப்பான ஆண்களே பெண்களின் தேர்வு


Recommended Posts

அப்பிடி ஓடக்கூடியரை நான் செய்வன் என்று நினைச்சீங்களா? இதிலை எல்லாம் நான் நல்ல தெளிவாத்தான் இருக்கிறன். எனது எதிர்பார்ப்புகளுக்கு ஒத்தவராக இருப்பவரைத்தான் நான் செய்து கொள்ளுவன். சும்மா ஒருத்தரைப் பார்த்தவுடனை கல்யாணம் செய்வீங்கள் எண்டு நினைச்சீங்களா? உடனே முடிவெடுத்துப் போட்டு பிறகு கவலைப்படவா? வாழ்க்கை முழுவதும் வாழப் போறவரைப் பற்றி ஓரளவாவது தெரிஞ்சாப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ளுவன். அப்பிடிப் பழகும்போது, அவர் ஓடிப் போறவரா இல்லையா என்று கண்டுபிடிக்கமுடியாதா என்ன?

ம்ம்..தமிழச்சி அக்கா நீங்க ஓடகூடியவரை செய்ய மாட்டீங்க என்று நேக்கு நன்னா தெரியும் ஆனா வாறவர் வந்த பிறகு ஓடினா என்ன செய்வியள் :) ..ம்ம்ம் பார்த்தவுடனே கல்யாணம் செய்ய ஏலாது தான் தமிழச்சி அக்கா..(ஆனா ஒருவரை பார்த்தவுடனே அவரை பற்றி புரிந்து கொள்ளளாம் என்று நினைக்கிறேன் :wub: )..

ம்ம்ம்..இப்ப நாங்க ஆசையா ஒரு கிளியை வளர்கிறோம் என்று வையுங்கோவேன்.. :) (கிளிக்கு நம்மளை பற்றி நல்லா தெரியும் கிளியை பற்றி நம்மளுக்கு நல்லா தெரியும் :) )...ஆனா சில நேரம் கிளி தன்னையும் அறியாம பறந்து விடுகிறது தமிழச்சி அக்கா..(சோ ஓடி போறதை எல்லாம் கண்டு பிடிக்கிறது கஷ்டம் :) )...வேண்டும் என்றா ஒன்று செய்யலாம் இரண்டு காலையும் உடைத்து விட்டா சரி.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply

இரண்டு பேரும் ஒத்துச் செய்வதுதான் திருமணம். இரண்டு பேருக்கும் பிடித்திருந்தால்தான் திருமணம் செய்து கொள்வார்கள். பொருத்தம் பார்த்துச் செய்கிற எங்கட சமூகத்திலை இருந்து கொண்டே உங்களுக்கு இது விளங்கவில்லை என்றால் நான் இனி என்ன சொல்லி உங்களுக்கு விளங்க வைப்பது என்று விளங்கவில்லை. பொருத்தம் பார்ப்பது போல், மனப் பொருத்தத்தையும் பார்த்துச் செய்யும்போது, வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம், எதிர்பார்ப்புகள் இருக்கும். அவற்றிற்கேற்றவாறு வாழ்க்கை அமையும்போதுதானே அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க முடியும். சும்மா ஓரிரு முறை சந்தித்தவுடன் அவர்களின் விருப்பு வெறுப்புகள் தெரிந்து விடுமா?

புலம்பெயர்ந்து வந்தாலும், எமது பெற்றோர்கள் இன்னும் பழைய முறையையே பின்பற்றி, பொருத்தம் மட்டும் பார்த்துத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். எனக்குத் தெரிந்த பலர், இவ்வாறு மாட்டுப்பட்டு, வாழ்க்கையில் பிரச்சனைகளோடு அல்லாடுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் மிகச்சிறிய வயதிலேயே இங்கு வந்தவர்கள். பெற்றோருக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தங்கள் சந்தோசங்களைத் தொலைத்துவிட்டு, வாழ்வில் ஒரு பிடிப்பின்றியே வாழ்ந்து வருகிறார்கள். சிலர், விவாகரத்து வரை சென்றும் இருக்கிறார்கள்.

ம்ம்...தமிழச்சி அக்கா பொருத்தம் பார்த்து கல்யாணத்தை செய்வதை இருவரின் மன பொருத்தம் என்பது முக்கியமானது..(மற்றும்படி சாதக பொறுத்தம் என்பது எல்லாம் சுத்த வேஸ்ட் பாருங்கோ தமிழச்சி அக்கா :) )...

ஆனாலும் மனபொருத்ததை பார்த்து செய்து வைத்த திருமணங்களிள் பல விவாகரத்தில் அல்லவா போய் நிற்கிறது தமிழச்சி அக்கா :wub: ..பொருத்தங்களை விட விட்டு கொடுத்து போகும் மன பாங்கு தான் வாழ்க்கைக்கு சிறந்தது பாருங்கோ..(என்னிடம் அது இல்லை :) )..இப்படி இரு உள்ளங்கள் இணையும் போது அந்த வாழ்க்கை வசந்தமாக அமையும்..(மிச்ச எல்லாம் அதை வேற நான் சொல்ல வேண்டுமா என்ன :wub: )..

தமிழச்சி அக்கா உங்கள் கனவு நாயகன் மிக விரைவில் உங்களிடம் வர நானும் கடவுளை கும்பிடுறேன் :) ..வாழ்க்கையில நாம ஒன்றை நினைக்கிறோம் பட் அவன் என்னொன்றை அல்லவா நினைக்கிறான்.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இதுல காமடி என்னான்ன லவ்வோ லவ்னு ல:வ்வி ன வ தான் றொம்ப அவஸ்தை படினம.; தமிழ் வாழ்த்துக்கள்...

ம்ம்..உண்மையாவே சுண்டல் அண்ணா..(ரொம்பவே அவஸ்தை படுறீங்க போல இருக்கு :) )...காதல் சுகம் வந்து தனி சுகம் பாருங்கோ சுண்டல் அண்ணா.. :) (இதை கூட நீங்க தான் நேக்கு சொல்லி தந்தனியள் பாருங்கோ :wub: )..

"கங்கை நீரின் சுவை கடலை சேரும் வரை

சுண்ட அண்ணாவின் சுவை கடலை போடும் வரை

காதல் சுவை ஒன்று தானே பூமி உள்ள வரை" :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஏன் காதல பூமியோட மட்டு படுத்திறிங்க...

காதல் எனறது னாற்றோட பூமியோட ழூச்சோட ஆகயத்தொட உயிர்களோட என்று எல்லா இடமும் கலந்திருக்கு

சோ பூமி இல்லான்னாலும் காதல் நிலைச்சிறுக்கும்

என்ன சொல்றிங்க தமிழ்?

Link to comment
Share on other sites

ஏன் காதல பூமியோட மட்டு படுத்திறிங்க...

காதல் எனறது னாற்றோட பூமியோட ழூச்சோட ஆகயத்தொட உயிர்களோட என்று எல்லா இடமும் கலந்திருக்கு

சோ பூமி இல்லான்னாலும் காதல் நிலைச்சிறுக்கும்

ஓ .....அப்படியோ :unsure::)

Link to comment
Share on other sites

யம்மு, நிச்சயமா திருமணத்திற்குப்பின், சில விடயங்களை விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஒன்றாகப் பிறந்து வளர்ந்த சகோதரர்களுக்கிடையிலேயே வித்தியாசங்கள் இருக்கும்போது, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்களுக்கிடையில் நிச்சயம் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அவ்வேறுபாடு, அதிகமாக இல்லாமல், குறைந்தளவு இருக்கும்போது, ஒருவர் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, ஒரு மதத்திற்குள் திருமணம் செய்வதற்கும் வேறு மதத்தில் திருமணம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா? அதுபோல்தான் இதுவும்.

புலம்பெயர்ந்த நாட்டில் கல்வி கற்கும் பெண்கள் பல வித்தியாசமான வேலைகளைச் செய்து வருகிறார்கள். உதாரணமாக, மார்க்கெட்டிங் துறையிலுள்ள பெண்கள், பல இடங்களுக்கும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது. அப்படிப்பட்ட ஒருவர், பெண்கள் தனியாக வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதை விரும்பாத ஒருவரை மணந்தால் எப்படி இருக்கும்? அதேபோல், சமூக சேவையில் உள்ள பெண்களையும் பல ஆண்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை. தங்களுக்கேற்ற மாதிரியான வாழ்வு அமைய விரும்புவர்கள் தங்களுக்கேற்றவர்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வதுதான் நல்லது. இன்று பல பெண்கள், தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறார்கள். ஆனால், பல பெண்களுக்கு திருமணத்திற்குப் பின்னர், அதனைக் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. திருமணம் ஆனபின்பு, அவர்களும் குடும்பத்திற்கு மதிப்புக் கொடுத்து, தங்கள் இலட்சியங்களைக் கைவிடுகிறார்கள். படிக்கும்போது, அவர்களது இலட்சியங்கள் வானளவாக இருந்தன. திருமணமானபின், அப்படி ஒன்று இருந்ததா என்பதுபோல் நடந்து கொள்வார்கள். இது மட்டுமின்றி, வேலைகளில் கிடைக்கும் பிறமோஷன், இவரைவிட மனைவி அதிகமாக சம்பளம் எடுத்தல் போன்றனவும் இதில் அடங்கும். இவ்வாறான நிலை வருவதைத் தடுப்பதற்காகவே, தமக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது எனக் கூறுகிறேன்.

Link to comment
Share on other sites

அப்பிடியே வாறவன் வேலைக்கே போக கூடாது வீட்ல தான் இருக்கனும்னா இப்ப என்ன பன்னுவிங்க இப்ப என்ன பன்னுவிங்க...

அட அணிதா அது உங்களுக்கு தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி அண்ணா அது என்ன நீல நிறம் நேக்கு அப்படி ஒரு நிற பெண்களை தெரியாதே... :) (எனகொருக்கா சொல்லுங்கோ பார்போம் :unsure: )..

அப்ப நான் வரட்டா!!

நீல நிற பெண்கள் என்றால்............... நீல படம் (blue film) நடிப்பினம் அவைதான்.

பேசாமல் சாத்திரியார் தலைமையில யாழ் கல்யாண மாலையை தொடங்கபோறன் உங்கட உங்கட போட்டோக்களோட விபரங்கள அணுப்புங்கோ..

முகத்தார் தான் செயலாளர்...

கோரல்றோ போட்டோசொப் போன்ற புரோகிராம்களை பாவித்து படத்தை கொஞ்சம் சிவப்பாக்க யாருக்காவது தெரிந்திருந்தால் தயவுசெய்து அறியதாருங்கள். சாத்திரியிடம் எனது போட்டோவை கொடுக்கலாம் என்றிருக்கேன்

Link to comment
Share on other sites

அதுக்கும் எங்க கைவசம் ஆள் இருக்கு

கறுப்ப சிவப்பாக்கணுமா இல்ல சிவப்ப கறுப்பாக்கணுமா? எல்லா விதமான மாஜா ஜால வேலைகலையும் செற்து உங்கள்க்கு சிறந்த துணையை தேடி தந்து உங்க்ள் வாழ்வில் ஒளி யேற்ற வருகின்றது யாழ்.கொம் மின் கல்யாண மாலை...இன்றே பதிவு செய்து கொண்டு உங்க்ள ஆமாற்றத்தை தவிறுங்கள்...

சாத்திரி சோதிட நிலையம்....

முகத்தார் புறோக்கர்நிலையம்...

கந்தப்பு கல்யாண பொருட்க்கள்; விற்பனை நிலையம்...

சுண்டல் அல்வா கடை

ஜமுனா பூக்கடை

அஜீவன் வீடியோ நிலையம்...

குளக்காட்டான் புகைப்பட ஸ்தாபனம்...

துயாஸ் கேட்டரிங்....

மாப்பிளை புறோகிதர் சேவை நிலையம்..

நெடுக்ஸ் மணமுறிவு ஆலோசனை நிலையம்....

புத்தன் மனநல மருத்துவர்..

சகல வசதிகளுடணும் யாழ்.கொம்மின் கல்யாணமாலை.... :lol::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கும் எங்க கைவசம் ஆள் இருக்கு

கறுப்ப சிவப்பாக்கணுமா இல்ல சிவப்ப கறுப்பாக்கணுமா? எல்லா விதமான மாஜா ஜால வேலைகலையும் செற்து உங்கள்க்கு சிறந்த துணையை தேடி தந்து உங்க்ள் வாழ்வில் ஒளி யேற்ற வருகின்றது யாழ்.கொம் மின் கல்யாண மாலை...இன்றே பதிவு செய்து கொண்டு உங்க்ள ஆமாற்றத்தை தவிறுங்கள்...

சாத்திரி சோதிட நிலையம்....

முகத்தார் புறோக்கர்நிலையம்...

கந்தப்பு கல்யாண பொருட்க்கள்; விற்பனை நிலையம்...

சுண்டல் அல்வா கடை

ஜமுனா பூக்கடை

அஜீவன் வீடியோ நிலையம்...

குளக்காட்டான் புகைப்பட ஸ்தாபனம்...

துயாஸ் கேட்டரிங்....

மாப்பிளை புறோகிதர் சேவை நிலையம்..

நெடுக்ஸ் மணமுறிவு ஆலோசனை நிலையம்....

புத்தன் மனநல மருத்துவர்..

சகல வசதிகளுடணும் யாழ்.கொம்மின் கல்யாணமாலை.... :lol::D:D

இவ்வளவு வசதிகள் இதில் இருக்கின்றதா. :lol: கொஞ்சம் இருந்தால் என் வாழ்வை தொலைக்க இருந்தேனே :lol:

Link to comment
Share on other sites

அப்பிடியே வாறவன் வேலைக்கே போக கூடாது வீட்ல தான் இருக்கனும்னா இப்ப என்ன பன்னுவிங்க இப்ப என்ன பன்னுவிங்க...

அட அணிதா அது உங்களுக்கு தெரியாதா?

கல்யாணத்திற்குப் பிறகு அவர்கள் மனம் மாறும்போது, பெண்கள் மட்டும் விட்டுக் கொடுக்க வேண்டுமா? கொள்கைதான் முக்கியம் என நினைப்பவர்கள் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டும்தான் விருப்பு வெறுப்பு இருக்க முடியுமா? பெண்களுக்கும் உள்ளது என்பதை எப்போதுதான் ஆண்கள் உணரப் போகிறார்களோ? :lol::lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்திற்குப் பிறகு அவர்கள் மனம் மாறும்போது, பெண்கள் மட்டும் விட்டுக் கொடுக்க வேண்டுமா? கொள்கைதான் முக்கியம் என நினைப்பவர்கள் சேர்ந்திருக்க மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டும்தான் விருப்பு வெறுப்பு இருக்க முடியுமா? பெண்களுக்கும் உள்ளது என்பதை எப்போதுதான் ஆண்கள் உணரப் போகிறார்களோ? :lol::lol::D

நீங்கள் எப்ப ஆண்களை உணருறீங்களோ அப்ப உணர்வார்கள் அவர்கள் பெண்களைப் பற்றி. வெறுமனவே பெண்களை உணரனும் என்றது ஆணுக்கு ஒன்றும் தலையெழுத்தில்லையே..! ஆணின் விருப்பு வெறுப்பை பெண்கள் திருமணத்துக்கு அப்புறம் மதிக்கிறது மிகக் குறைவு. அதனால் தான் பல ஆண்கள் எதேச்சதிகாரமா முடிவெடுக்கிறார்கள். பெண்களுக்கு அது பிடிக்காத நிலையில்.. கருத்து வேறுபாடு முளைக்க... தேனாக இனித்த உறவுகள் சிதைந்து போகின்றன. என்னதான்.. மனசும் மனசும் ஒத்துப் போறவர் என்று தேடினாலும் அவனும் நீங்களும் இரண்டு தனிமனிதர்கள் என்பதை எப்ப உணருறீங்களோ அப்பவே.. உங்கள் விருப்பம் அல்லது எண்ணத்தில் உள்ள போலித்தனத்தை அடையாளம் கண்டு கொள்வீர்கள். :D

Link to comment
Share on other sites

நீங்கள் எப்ப ஆண்களை உணருறீங்களோ அப்ப உணர்வார்கள் அவர்கள் பெண்களைப் பற்றி. வெறுமனவே பெண்களை உணரனும் என்றது ஆணுக்கு ஒன்றும் தலையெழுத்தில்லையே..! ஆணின் விருப்பு வெறுப்பை பெண்கள் திருமணத்துக்கு அப்புறம் மதிக்கிறது மிகக் குறைவு. அதனால் தான் பல ஆண்கள் எதேச்சதிகாரமா முடிவெடுக்கிறார்கள். பெண்களுக்கு அது பிடிக்காத நிலையில்.. கருத்து வேறுபாடு முளைக்க... தேனாக இனித்த உறவுகள் சிதைந்து போகின்றன. என்னதான்.. மனசும் மனசும் ஒத்துப் போறவர் என்று தேடினாலும் அவனும் நீங்களும் இரண்டு தனிமனிதர்கள் என்பதை எப்ப உணருறீங்களோ அப்பவே.. உங்கள் விருப்பம் அல்லது எண்ணத்தில் உள்ள போலித்தனத்தை அடையாளம் கண்டு கொள்வீர்கள். :lol:

அதனை உணர்ந்தபடியால்தானே இவ்வளவும் கதைக்கிறேன். வாழ்க்கையில் விருப்பு வெறுப்பே இருக்கக்கூடாது போலல்லவா உங்களின் வாதங்கள் இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனை உணர்ந்தபடியால்தானே இவ்வளவும் கதைக்கிறேன். வாழ்க்கையில் விருப்பு வெறுப்பே இருக்கக்கூடாது போலல்லவா உங்களின் வாதங்கள் இருக்கின்றன.

நாமல்ல சகோதரி. நீங்களே அந்த வாதத்தை முன் வைத்தீர்கள். அதாவது நீங்கள் தான் குறிப்பிட்டீர்கள்.. நீங்கள் தேடுபவர் உங்கள் விருப்பங்களுக்கு ஒத்திசைவா வாறவரா இருக்க வேண்டும் என்று. ஒரு தனிமனிதனின் விருப்பு வெறுப்பை அங்கீகரிப்பதாகப் பேசும் நீங்கள்.. எப்படி ஒத்திசைவானவர் வரனும் என்று மட்டும் எதிர்பார்க்கலாம். எந்த மனிதனின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் உங்களை ஒத்திசைவது என்று எப்போதும் அமையாதே. :lol::lol:

Link to comment
Share on other sites

அப்பிடியே அம்மா வீட்ட போகாத கும்பத்தக்கு காசு அணுப்பாத இப்பிடி எத்தனை நிபந்தனைகள் போடுற பொண்ணுங்கள இந்த சழூகத்தில பாக்கிறம;? :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே அம்மா வீட்ட போகாத குடும்பத்தக்கு காசு அணுப்பாத இப்பிடி எத்தனை நிபந்தனைகள் போடுற பொண்ணுங்கள இந்த சழூகத்தில பாக்கிறம் ? :lol::D

இப்படி புலத்தில் இருந்து புகலிடத்துக்கு வந்த ஆண்களைப் பார்த்து.. புகலிடத்துக்கு வந்த பெண்கள் போடுறாங்க. ஆனால் புகலிடத்தில பிறந்த ஆண்களைப் பார்த்து அவ்வகைப் பெண்கள் என்ன நிபந்தனை போடுறாங்க என்றதையும் சொல்லுங்க.. உங்க கொஞ்சப் பேர் அந்தக் கற்றகரிக்க வருகினம்..!

நான் சொல்லிடுவன்.. அப்புறம் சந்தி சிரிக்கும்.. சா களம் சிரிக்கும்.. பெண்களைப் பார்த்து..! :D:lol:

Link to comment
Share on other sites

யம்மு, நிச்சயமா திருமணத்திற்குப்பின், சில விடயங்களை விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஒன்றாகப் பிறந்து வளர்ந்த சகோதரர்களுக்கிடையிலேயே வித்தியாசங்கள் இருக்கும்போது, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்தவர்களுக்கிடையில் நிச்சயம் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அவ்வேறுபாடு, அதிகமாக இல்லாமல், குறைந்தளவு இருக்கும்போது, ஒருவர் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, ஒரு மதத்திற்குள் திருமணம் செய்வதற்கும் வேறு மதத்தில் திருமணம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா? அதுபோல்தான் இதுவும்.

புலம்பெயர்ந்த நாட்டில் கல்வி கற்கும் பெண்கள் பல வித்தியாசமான வேலைகளைச் செய்து வருகிறார்கள். உதாரணமாக, மார்க்கெட்டிங் துறையிலுள்ள பெண்கள், பல இடங்களுக்கும் பயணிக்கவேண்டிய தேவை உள்ளது. அப்படிப்பட்ட ஒருவர், பெண்கள் தனியாக வெளியிடங்களுக்குப் பயணம் செய்வதை விரும்பாத ஒருவரை மணந்தால் எப்படி இருக்கும்? அதேபோல், சமூக சேவையில் உள்ள பெண்களையும் பல ஆண்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை. தங்களுக்கேற்ற மாதிரியான வாழ்வு அமைய விரும்புவர்கள் தங்களுக்கேற்றவர்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வதுதான் நல்லது. இன்று பல பெண்கள், தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்து வருகிறார்கள். ஆனால், பல பெண்களுக்கு திருமணத்திற்குப் பின்னர், அதனைக் கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. திருமணம் ஆனபின்பு, அவர்களும் குடும்பத்திற்கு மதிப்புக் கொடுத்து, தங்கள் இலட்சியங்களைக் கைவிடுகிறார்கள். படிக்கும்போது, அவர்களது இலட்சியங்கள் வானளவாக இருந்தன. திருமணமானபின், அப்படி ஒன்று இருந்ததா என்பதுபோல் நடந்து கொள்வார்கள். இது மட்டுமின்றி, வேலைகளில் கிடைக்கும் பிறமோஷன், இவரைவிட மனைவி அதிகமாக சம்பளம் எடுத்தல் போன்றனவும் இதில் அடங்கும். இவ்வாறான நிலை வருவதைத் தடுப்பதற்காகவே, தமக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது எனக் கூறுகிறேன்.

ம்ம்..தமிழச்சி அக்கா நீங்க சொல்வது சரி தான்.. :lol: (ஆனால் அதிக வேறுபாடு இல்லாம குறைந்தளவாக எமக்கு ஏற்றவர் போல் ஒருவரையோ அல்லது ஒருவாவையோ தேடுவதை விட வாறவையை நமக்கு ஏற்ற மாதிரியும் நாம் அவைக்கு ஏற்ற மாதிரியும் சில விசயங்களிள் விட்டு கொடுத்தாலே ஒகே தானே..(இதை பற்றி என்ன நினைக்கிறீங்க தமிழச்சி அக்கா :lol: )..ஒரு மதமோ பிறொதொரு மதமோ இருவருக்கும் பிடித்திருந்தா அதற்கு பிறகு மதம் பெரிதல்ல மனதை விட என்பது என்னுடைய கருத்து..(குறிப்பாக வெவ்வெறு மதத்தில திருமணம் செய்தவை அமைதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறதை காண கூடியதாக இருக்கிறதே).. :D

ம்ம்..நீங்கள் குறிபிட்டது போல சில துறைகளில் பணி புரியும் பெண்கள் வேறு இடம் சென்று வரதான் வேண்டும் இல்லை என்று சொல்லவில்லை..(இதற்குள் ஆண்களும் அடங்கும் :D )..இவ்வாறனவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையை தெரிவு செய்தது சாலவும் சிறந்தது தான் ஆனாலும் இப்படியே அங்கையும் இங்கையும் போய் கொண்டிருந்தா..(குடும்பம் என்னதிற்கு ஆகிறது என்பதனையும் சிந்திக்க வேண்டுமல்லவா :lol: )...

ம்ம்..இவர்கள் தங்களுக்கு ஏற்ற திருமணத்தை செய்த போதிலும்..(குடும்பம் பொறுப்பு என்று வரக்க இப்படி அங்கையும் இங்கையும் போய் திரிவதை நிற்பாட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தானே தள்ளபடுகிறார்கள்).. :lol:

திருமணம் ஆன பின் பெண்கள் ஏன் இலட்சியங்களை கைவிடவேண்டும்..(அவர்கள் தொடரலாமே)..குடும்பம் என்று வந்தவுடன் அவர்களாள் ஏலாமல் கைவிடுகிறார்கள் தவிர எல்லா ஆண்களையும் குற்றம் சுமத்த முடியாது பாருங்கோ தமிழச்சி அக்கா..படிக்கும் போது வானளவாக இருந்த இலட்சியங்கள் திருமணதிற்கு பின் அந்த இலட்சியங்கள் எல்லாம் பெண்களுக்கு பஞ்சியில கைவிட்டு விடுகிறார்கள் என்று சொல்லுங்கோ :lol: ..(வானளாவன இலட்சியம் என்று ஒன்று இருந்தா கட்டாயம் அதை அடைய தான் யாரும் முயற்சிப்பீனம் நான் சொல்லுறது சரி தானே தமிழச்சி அக்கா)..

உங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுத்தாலும்.(உங்களை நன்கு புரிந்தவர்களாக இருக்கலாம் ஆணா இருக்கலாம் பெண்ணா இருக்கலாம்)..இருவரும் படித்து நல்ல தொழிலை இருந்தாலும் புரோமசன் முதலியன கிடைத்தா நிச்சயம் மனதிற்குள் ஜேலஸ் வரும் ஆனா காட்டி கொள்ள மாட்டார்கள்..(இதில் பெண்கள் தான் அதிகம் ஆண்கள் இதை எல்லாம் கண்டு கொள்ளுறதில்லையாக்கும் :D )..

இப்ப பாருங்கோ பயணம் போகும் போது வாகனத்தை எவ்வளவு நல்லதா செலக்ட் பண்ணிட்டு போனாலும் சில வேளையிள பிரேக்டவுன் ஆகுது தானே அதை போல தான் என்ன இப்ப விளங்கிச்சோ..(நாம தேர்ந்தெடுக்கிற வாகனமே இப்படி ஆகும் போது வாறவன்/வாறவள் எந்த மூலை தமிழச்சி அக்கா.. :lol: (நிசமா என்னால முடியல)..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

புத்தன் மனநல மருத்துவர்..

சகல வசதிகளுடணும் யாழ்.கொம்மின் கல்யாணமாலை....

சுண்டல் மாமா வெறி சாறி சுண்டல் அண்ணா எப்ப இருந்து இதை தொடங்கினீங்க எனக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை பாருங்கோ.. :lol: (அச்சோ...அச்சோ)..

அது எல்லாம் இருகட்டும் என்ன சுண்டல் அல்வா கடையோ..(அது கரக்டா தான் இருக்கு :D )...ஆனா ஜமுனா பூகடை நன்னா இல்ல சொல்லிட்டேன்..(உந்த வியாபாரதிற்கு எப்படி புரோவிட் அதை சொல்லுங்கோ அதற்கு பிறகு யோசிப்போம் :lol: )...ஆனா சுண்டல் அண்ணாவிற்கு இலவசமா பூ எல்லாம் தருவன் என்று மட்டும் யோசிக்காதையுங்கோ என்ன..வேண்டும் என்றா சுண்டல் அண்ணாவின்ட காதில பூவை வைக்கிறன் :D

பரவால்ல தூயிஸ் கேட்டரிங்கா..(அப்ப சாப்பிடுறவையின்ட பாடு எல்லாம் பாவம் வெஸ்மீட் கொஸ்பிட்டலில இப்பவே புக் பண்ணி வைக்க வேண்டும் என்ன)...அட தூயிஸ் பிறகு எனோட கோவிக்கிறதில்ல... :lol:

எல்லாம் சரி உந்த புத்து மாமா மனநல மருத்துவரோ..(நாசமா போச்சு :D )...அங்க போறவை எல்லாம் தான் அப்படி ஆக வேண்டும்..(இது என்ன கொடுமை)..எல்லாம் ஒகேயா தான் இருக்கு முதலில நேக்கு நன்னதா ஒரு பொண்ணை பாருங்கோ சுண்டல் மாமா..(எனக்கு அவாவை பார்த்தவுடன நெஞ்சில தோட்டா ஏறின மாதிரி இருக்கணும் சரியா உது காணும் நேக்கு :lol: )..

எப்ப பொண்ணை காட்டுவியள் எங்கே காட்டுவியள் என்று சொன்னா இன்னும் நன்னா இருக்கும்..(ஆனா உந்த மாப்பிள்ளை புறோகிதர் சேவை நிலையத்தை தான் நம்ம ஏலாது சுண்டல் அண்ணா கவனமா இருக்க வேண்டும் கடசியில மாப்பு வைத்திட்டான்யா ஆப்பு என்று கஸ்டம்ர்ஸ் எல்லாரும் சொல்ல போயீனம் பாருங்கோ :lol: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நீல நிற பெண்கள் என்றால்............... நீல படம் (blue film) நடிப்பினம் அவைதான்.

ம்ம்ம்..அண்ணா இப்படியும் ஒரு பிலிம் இருக்கா பேபிகள் பார்க்கலாமோ அண்ணா.. :huh: (கடசியா முடியக்க பிலிம் பை பாரதிராஜா என்று வருமா அண்ணா :wub: )..நானும் உந்த நீல நிற பெண்களை பார்க்க வேண்டும் அண்ணா.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

என்ன அண்டைக்கு பாத்தது ஞாபகம் இல்லையோ?

சரி முதல்ல போட்டோவ அணுப்புங்கோ..

Link to comment
Share on other sites

என்ன அண்டைக்கு பாத்தது ஞாபகம் இல்லையோ?

சரி முதல்ல போட்டோவ அணுப்புங்கோ..

சுண்டல் மாமா அன்னைக்கு பார்த்தது உங்களுக்கு அல்லோ..(நேக்கு பார்க்கலையே :wub: )...என்னாது என்ட போட்டவோ..(தமிழ் நாட்டிற்கே சா சிட்னிக்கே நம்ம போட்டோ தெரியும் இதில என்னதிற்கு சுண்டல் மாமா நான் போட்டோவை அனுப்ப வேண்டும் :wub: )...அந்த அஜித்தின்ட போட்டோவை அனுப்பினா என்ன என்ட போட்டோவை அனுப்பினா என்ன எல்லாம் ஒன்னு தான்.. :huh: (அச்சோ...அச்சோ)...சப்பா..இப்பவே கண்ணை கட்டுதே.. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

செருப்பு தான் அணுப்புவாங்க பருவால்லையா.............. :huh:

Link to comment
Share on other sites

சந்தேகப்படும் ஆணோடு வாழ்வதை விட கல்யாணமே பண்ணிக்காம தானுண்டு தன் வேலையுண்டு என சந்தோஷமாக பெண்கள் வாழலாம்.

வாழ்க்கையில் பிரச்சினை வரலாம் பிரச்சினையே வாழ்க்கையாகிட கூடாதுங்கோ

வாழ்க்கையில் ஒரு முறைதான் சாகலாம். செத்து செத்து வாழமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகப்படும் ஆணோடு வாழ்வதை விட கல்யாணமே பண்ணிக்காம தானுண்டு தன் வேலையுண்டு என சந்தோஷமாக பெண்கள் வாழலாம்.

வாழ்க்கையில் பிரச்சினை வரலாம் பிரச்சினையே வாழ்க்கையாகிட கூடாதுங்கோ

வாழ்க்கையில் ஒரு முறைதான் சாகலாம். செத்து செத்து வாழமுடியாது.

சந்தேகம் மனிதரில யாருக்கில்ல. ஏதோ ஆண்களுக்குத்தான் உள்ளது போலச் சொல்லுறீங்க. கொஞ்சம் லேட்டானா பெத்த பிள்ளை மீதே பெற்றோருக்கு சந்தேம வரேக்க.. ஆண்களுக்கு பெண்கள் மீது வாறது தப்பில்ல. அதேபோல பெண்களுக்கு ஆண்கள் மீது வாறதுதப்பில்ல. ஆணோ பெண்ணோ சந்தேகம் ஏற்படாதபடிக்கு நேர்மையா நடந்து கொள்ளுறதுதான் முக்கியம். சந்தேகம் எழாத மனிதன் உலகில் இருக்கவே முடியாது. அப்படி இருப்பதாகச் சொன்னால் அது பொய்..! :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.