Jump to content

மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்.


Recommended Posts

நான் 2 டம்ளர் முறை ஒழிப்பும் ஒரு சாதனை என்றேனே தவிர அது மட்டும் தான் என்று கூறவில்லை வெறிவேல் தன் குறுகிய எண்ணத்தில் இருந்து விடுபடுவாராக....

உங்கள் காழ்ப்புணர்ச்சிக்கு பதிலையும் நீங்களே சொல்லி விட்டீர்கள் நன்றி

மாற்றுக்கருத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு அப்படியே புல்லரிக்க வைக்கிறது .

சீச்சீ! இதுவெல்லாம் காழ்ப்புணர்வல்ல. பகுத்தறிவு பாரம்பரியம். :(

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply

ஆங்கிலேயர்க்கு ஆதரவாக இருந்ததற்கு உண்மையான காரணம் அவன் பார்ப்பன நரிகளை விட மேலானவன் .... தாழ்ந்த சாதிகளை உயர்த்தியதில் அவன் பங்கு மிக அதிகம்.... இதயெல்லாம் பற்றி பேச உங்களுக்கு உரிமையில்லை... ஏனென்றால் உங்களை நான் சக தமிழனாக எண்ண வில்லை ...உயர் சாதி ஆதிக்க வெறியராகவே உங்களை நான் பார்க்கிறேன்..

என் சொந்த ஊரில் என் முன்னோர்கள் பலர் பார்ப்பன சாதீயத்தில் பாதிக்கப்பட்டனர் .. அந்த வலி உங்களுக்குப்புரியாது....

மேலும் பெரியாரை விட்டு விட்டு தனிக்கட்சி தொடங்கியவர்கள் செய்தவற்றுக்கு எல்லாம் பெரியாரை பொறுப்பாக்குவது.????!!!!!... ஒட்டுக்குழு கருணா கூட புலிகளில் இருந்து பிரிந்து அந்த குழுவுக்கு புலிகளின் பெயரை வைத்தும் விட்டால் அது புலிகளின் வழித்தோன்றல் ஆகி விடுமா???

ஏதோ நாங்கள் திராவிட நாடு கேட்டதால் தான் இந்தியா ஈழப்போராட்டத்தை நசுக்க முனைவதாக நீங்கள் நம்பினால் உங்களை எண்ணி பரிதாபப்படுகிறேன்...

மீண்டும் ஒன்றை நினைவு கூர விரும்புகிறேன்..... பெரியார் தொண்டர்கள் ஈழ ஆதரவு போராட்டத்தில் திராவிடத்தை இழுப்பதில்லை .... அவர்கள் தமிழன் என்ற இனப்பாசத்தாலேயே அவ்வாறு போராடுகின்றனர் ... சிறை செல்லவும் தயங்காமல் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்

மன்னிக்கவும் வெற்றிவேல் ... விரைவாக தட்டச்சு செய்ததில் பிழை வந்துவிட்டது... வேறெந்த உள்னோக்கமும் இல்லை

மாற்றுக்கருத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு அப்படியே புல்லரிக்க வைக்கிறது .

சீச்சீ! இதுவெல்லாம் காழ்ப்புணர்வல்ல. பகுத்தறிவு பாரம்பரியம். :(

மன்னிக்கவும் வெற்றிவேல் ... விரைவாக தட்டச்சு செய்ததில் பிழை வந்துவிட்டது... வேறெந்த உள்னோக்கமும் இல்லை

Link to comment
Share on other sites

தூயவன் கூறிய தமிழின வெறியும், சாதி வெறியும் பிடித்த மூடர்களையும், வெற்றிவேல் குறிப்பிட்ட மனநோயாளிகளையும் இப்பொழுது குறிப்பிடுகிறேன்.

நான் தந்த வசனங்களுக்கு இலக்கமிட்டிருந்தேன். அதை சொன்னவர்களையும் அதே இலக்கத்துடன் குறிப்பிடுகிறேன்.

1. ஒளவையார்

2. திருமூலர்

3. திருமூலர்

4. விவேகானந்தர்

5. விவேகானந்தர்

6. மறைமலை அடிகள்

இங்கே நான் தந்த வசனங்களை மிகக் குறைவானவை. ஆரியப் பார்ப்னர்களுக்கும் இந்து மத வேதங்களுக்கும் எதிராக கருத்துச் சொல்லிப் போராடிய பல ஆயிரம் தமிழர்கள் உண்டு. அவர்கள் தமிழர்களை சிதைக்க வந்த பார்ப்பனிய ஆரியத்தை, வேதங்களை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக பலர் போராடி வந்திருக்கிறார்கள். திருவள்ளுவர் ஒரு மிகப் பெரிய ஆரிய எதிர்ப்பாளர் என்பது பல அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது.

அன்றைக்கு எமது முன்னோர்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று வரை தொடர்கிறது. நீங்கள் பார்ப்பனர்களை, இந்து மதத்தை, வேதங்களை எதிர்ப்பதை தந்தை பெரியாரோடு முடிச்சுப் போடுகின்ற முட்டாள்தனத்தை நிறுத்துங்கள். பரந்து சிந்திக்கப் பழகுங்கள்.

ஆரிய திராவிடம் பேசியவர்கள் ஆரியர்களே தவிர நாம் அல்ல. ஆரிய திராவிடப் பிரச்சனையில் உள்ள உண்மைகளை பல வரலாற்று அறிஞர்கள்உலகுக்கு சொல்லியுள்ளார்கள். ஆரியம், வர்ணாச்சிரமம் தமிழர்களை சிதைத்தது என்பது உண்மை. இந்த உண்மையை இன்றைக்கு ஈழத்தில் வெளிப்படையாக பேசுகிறார்கள்.

நீங்கள் சென்ற நூற்றாண்டில் வந்த திராவிட இயக்கங்களை திட்டித் தீர்ப்பதால், ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்ற உண்மை மாறி விடாது.

ஆகவே அர்த்தமற்ற திசை திருப்பல்களை விட்டு விட்டு, உண்மையை ஏற்றுக் கொண்டு, தமிழினத்தை சரியான பாதையில் நடத்திச் செல்லும் பணிக்கு கை கொடுக்க வாருங்கள்.

மீண்டும் சொல்கிறேன். உங்களுடைய மத நம்பிக்கை உங்களுக்கு முக்கியம் என்றால், உங்களுடைய மதத்தை சீர்திருத்தம் பணியை நீங்களே செய்யுங்கள். அதுதான் உங்களுக்கு மானமும் மரியாதையும் ஆகும்.

ஓதுவார் ஆறுமுகசாமி சிதம்பரத்தில் தேவாரம் பாடச் சென்ற போது எத்தனை இந்துப் பக்தர்கள் துணையாக வந்தார்கள்? எந்த இந்து மடம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது? ஒன்றுமே இல்லை.

அவருக்கு ஆதரவாக வந்து நின்றவர்கள் எல்லோரும் கடவுள் மறுப்பாளர்கள். ஆயினும் கடவுளை நம்புபவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்க என்று வந்திருந்தார்கள்.

ஆறுமுகசாமி தங்குவதற்கு கூட ஒரு வீடு இல்லாமல் கோயிலில் தங்குகிறார் என்ற செய்தி உங்களுக்கு தெரியுமா?

அவருக்கு மாத உதவித் தொகையாக மூவாயிரம் ருபாய்களும், மருத்தவ உதவித் தொகையும் கலைஞர் அறிவித்திருக்கிறார். கோடிகளில் திளைக்கின்ற எந்த மடமாவது அவருக்கு துணை நிற்க வந்ததா?

இதுதான் உண்மை நிலைமை. பக்தர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கவே நாம்தான் வர வேண்டி இருக்கிறது. தயவு செய்து "என்ன சொல்லி பெரியாரை திட்டலாம்" என்று ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டு, இந்து மதத்தில் உள்ள அழுக்குகளை களைய போராடுங்கள். அதுவே நீங்கள் செய்கின்ற மிகப் பெரிய மதப் பணியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

நாங்கள் இந்தியாவில் இருப்பது இப்போது பெரிய பிரச்சனை அல்ல ... முதலில் ஈழம் கிடைக்க வேண்டும் அது தான் முக்கியம் ...

தமிழகம் இனி இந்தியாவில் இருந்து பிரிய வாய்ப்பில்லை ஏனெனில் இங்கு 35 விழுக்காடு பிறமொழியினர்..

எனவே இந்தியாவில் இருந்து கொண்டே முடிந்தளவு சுய மரியாதையுடன் வாழ்வோம்...முடிந்தால் மந்திரிகள் கொண்டு வடக்கினையும் ஆள்வோம்.

எதற்கு பிடிக்காத இந்தியாவுடன் இணைந்து இருக்கிறீர்கள்! பேசாமல் மீண்டும் திராவிட நாடு கேளுங்களேன். அதற்கு தமிழக மக்களிடம் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று பார்த்து விடுவோம். ஓ! இல்லை திராவிட தலைவர்களுக்கு வருமான வரி பயமும், வாலை ஒட்ட நறுக்கி விடுவார்கள் என்ற பயமும் இருக்கிறதே என்ன செய்வது? :(

மன்னிக்கும் அளவுக்கு ஒரு பெரிய தவறும் நீங்கள் செய்து விடவில்லை. அடிக்கடி உங்கள் கச்சேரி கேட்க ஆர்வமாக இருக்கிறேன் :wub:

ம்ம்ம் சரி தான் உங்களை பிழையாக இல்லாமல் உண்மையாகவே அப்படி அழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது..... ஆனாலும் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஈழத்தில் சாதி வெறியர்கள் உண்டு என்று படித்து இருக்கிறேன் ...ஆனால் உங்களைப்பார்த்தபின்பு அதன் ஆழத்தை அறிந்து கொண்டேன்.

Link to comment
Share on other sites

ஆமா வெற்றிவேல் கொஞ்சம் அவசர புத்தி தான்..... சரி உங்களை ஒன்று கேட்கிறேன்....

நீங்கள் எல்லாம் உங்கள் தாய் மண்ணான தமிழீழத்தை விட்டு புலம் பெயர்ந்து வாழ்கிறீர்கள் ..... அங்கே போய் உங்கள் தாயக விடுதலைக்காக ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறீர்களா???

அதை விட உங்களுக்கு பெரியாரை இகழ்வதும் எனக்கும் அறிவுரை சொல்வதும் தான் முக்கியமாக போய்விட்டதோ???

கேட்டால் நான் ரகசியமாக பணம் கொடுப்பேன் என்று கதை விடுவீர்கள் ..... அல்லது ஏதாவது செய்வேன் என்பீர்கள் ஆனால் நீங்கள் செய்வதோ .... :(

திபெத் மக்களை ப்பார்த்தாவது திருந்துங்கள்

பாவம் நீங்கள்! உணர்ச்சிவசப்படுபவர்! கொஞ்சம் அவசர முடிவுகள் எடுப்பவர்! என்று தோன்றுகிறது. தியானம் செய்யும் பழக்கம் இதுவரையில் இல்லையென்றால் இனியாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நிறைய தெளிவு பிறக்கும் :wub:
Link to comment
Share on other sites

வேலவன்!

ஈழத்திலும் சாதி வெறி உண்டு. ஈழத்தில் உள்ள பார்ப்பனர்கள் மத்தியிலும் அது உண்டு. அவர்கள் தமது சாதிய நலனுக்கு பிரச்சனை என்றால் விடுதலைப் புலிகளைக் கூட எதிர்க்க துணிவார்கள்.

விடுதலைப் புலிகள் தைத் திருநாளை புத்தாண்டாக மாற்றுகின்ற நடைமுறையை செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு நல்லளிப்பு வழங்கி அதை ஆரம்பித்து வைத்தார்கள்.

அதன் பிறகு இலங்கை மண் நூல் வெளியிட்டில் இந்து மதத்தின் ஊடாக வருகின்ற ஆரிய, வர்ணாச்சிரம பிரச்சனைகளை சற்றுத் தொட்டார்கள்.

இதை கண்டு வெலுவெலுத்துப் போன பார்ப்பனர்கள் "சித்திரைப் புத்தாண்டுதான் தமிழர்களின் புத்தாண்டு" என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதம் எங்களை நசுக்கிய போது இவர்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். தம்முடைய சாதிய நலன்களுக்காக இப்பொழுது விடுதலைப் புலிகளோடு மறைமுகமாக முரண்படத் தொடங்கியிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்களின் சாதி வெறியை புரிந்து கொள்ளலாம்.

போய் மதத்தை சீர்திருத்தங்கள் என்று சொன்னல், அதைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ள மாட்டார்கள். குறைகளை சொல்லும் பொழுது மட்டும் தேவையில்லாமல் திராவிட இயக்கங்களையும் தலைவர்களையும் திட்டிக் கொண்டு வருவார்கள்.

Link to comment
Share on other sites

எனக்கு ப்புரிகிறது சபேசன்......

அது தான் அவர்களைப்பார்த்து கேட்கிறேன்.... நீங்கள் உங்கள் தாயக மண்ணின் விடுதலைக்காக சில பெரியார் தொண்டர்கள் பட்ட இன்னல்களில் ஒரு அளவாவதுபட்டீர்களா என்று அதை விடுத்து ... பெரியாரை இகழ்வதில் காட்டும் அக்கறையை ..... இனியாவது உங்கள் தாய்மண்ணின்விடுதலையில் செலுத்துங்கள்....

Link to comment
Share on other sites

ஆமா வெற்றிவேல் கொஞ்சம் அவசர புத்தி தான்..... சரி உங்களை ஒன்று கேட்கிறேன்....

நீங்கள் எல்லாம் உங்கள் தாய் மண்ணான தமிழீழத்தை விட்டு புலம் பெயர்ந்து வாழ்கிறீர்கள் ..... அங்கே போய் உங்கள் தாயக விடுதலைக்காக ஏதாவது உருப்படியாக செய்திருக்கிறீர்களா???

கேட்டால் நான் ரகசியமாக பணம் கொடுப்பேன் என்று கதை விடுவீர்கள் ..... அல்லது ஏதாவது செய்வேன் என்பீர்கள் ஆனால் நீங்கள் செய்வதோ .... :(

திபெத் மக்களை ப்பார்த்தாவது திருந்துங்கள்

ஈழப்போரட்டத்தின் இன்னொரு தளம் சர்வேதத்திலும் உள்ளது நண்பரே. ஆயுதம் ஏந்தாத அந்த போராட்டமும் மிக முக்கியமானது தான். மாநில எல்லைகளுக்குள் அடங்கி விடாத, கண்டங்கள் கடந்து வந்து விட்ட எங்கள் போராட்டத்தின் தன்மையில் உங்களுக்கு தெளிவு இருந்தால் மேலே கேட்ட கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்.

ஆனாலும் ஈழப்போராட்டத்தின் மேல் கொண்ட ஆர்வம் காரணமாக ஒரு ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் எங்களுடன் இவ்வளவு கருத்து பகிர்ந்து கொள்ளும் உங்கள் மேல் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. அது வேறு. ஆனாலும் கொள்கை முரண்பாடுகள் மனிதர்களிடம் இருக்கத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

இதை கண்டு வெலுவெலுத்துப் போன பார்ப்பனர்கள் "சித்திரைப் புத்தாண்டுதான் தமிழர்களின் புத்தாண்டு" என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதம் எங்களை நசுக்கிய போது இவர்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். தம்முடைய சாதிய நலன்களுக்காக இப்பொழுது விடுதலைப் புலிகளோடு மறைமுகமாக முரண்படத் தொடங்கியிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்களின் சாதி வெறியை புரிந்து கொள்ளலாம்.

இதோடா! ஈஸ்டருக்கு எந்த சேர்ச்சுக்கு போனீர்கள்? சபேசன்

Link to comment
Share on other sites

ம்ம்ம் சகோதரா நமக்கு தற்பொழுது முக்கியம் ஈழ விடுதலை தான்...... அதற்காக நீங்கள் ஆயுதம் ஏந்தாமல் ஆனால் சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்க போராடுவீர்களேயானால் மிகவும் நல்லது...

பின் ஏன் இப்போது தேவையில்லாத திராவிட ஆரிய சண்டை..... அதனை தமிழீழம் விடுதல பெற்ற பின்பு யாழ்ப்பாணத்தில் வைத்துக்கொள்ளலாம் ......

அது வரையாவது நமது குறிக்கோள் ஈழ விடுதலை ம்ட்டுமாக இருக்கட்டும்

அர்ச்சுனன் கண்களுக்கு தெரிவது குருவியின் கண்கள் என்பது போல்...

இதற்குப்பெயர் தான் உண்மையோ :(

ஐயோ பாவம். எந்த மார்வாடிச் சமணர்களிடம் பணம் வாங்கித் தமிழினத்தைச் சிதைக்க கன்னடவெறியன் ராமசாமி முயன்றாரோ, அந்தக் சமணர்கள் தாம் அப்பரையும் சம்பந்தரையும் கொலை செய்தார்கள். இப்போதும் இவரும் சேர்ந்து அந்தச் சமணர்களை நல்லவர் போல குருவிற்காகக் காட்ட முனைகின்றார்.

நந்தனை யாருமே கூப்பிட்டு வரவுமில்லை. சாகடிக்கவுமில்லை. சுயமாகக் கொள்கையில்லாதவர்கள் வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

தவிரவும் சிதம்பரத்தில் சிவடியார்களுக்கு எவனுமே உதவிட முன்வரவில்லை. யாரோ, 4,5 பேர் கடைசிநாள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். எல்லாம் முடிந்தபிறகே தவிர, மற்றும்படி ஒரு உதவியும் செய்யவில்லை.

பெருமையெடுக்கின்றதற்கு எங்கே இடம் கிடைக்கும் என்று அலைந்து திரிக்கின்ற கும்பல்கள்

Link to comment
Share on other sites

நான் எழுதியதில் பொய்யும், புரட்டும், திரிப்பும், மறைப்பும் இல்லை. அது இந்து வெறியர்களின் வழக்கம்.

கோயிலுக்குள் நுழைய வந்த நந்தனையும், தமிழில் பாடி வந்த சம்பந்தனையும், சமண நண்பர்களோடு பேசிய அப்பரையும் கொன்றுவிட்டு இந்து வெறியர்கள் திரித்த திரிப்பு இருக்கிறதே, அதை விட பொய்யும், புரட்டும், திரிப்பும், மறைப்பும் யாரும் செய்ய முடியாது.

ஔவையாரோ விவேகானந்தரோ வேறு யாரோ எப்போது அந்த கருத்துக்களை சொன்னார்கள் என்ற ஆதாரங்கள் தரமுடியுமா? இல்லை இது, நரம்பில் இல்லாத நாவால் எதையும் வரம்பில் இல்லாமல் பேசினால் அதுவே காலப்போக்கில் உண்மையாகிவிடும் என்ற பகுத்தறிவா?

Link to comment
Share on other sites

'''மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்'''

பனங்காயின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

எல்லோரும் எதேதோ எழுதினம்............. எண்டு, நானும் எண்ட கருத்தை தெரிவித்துக்கொள்கிறேனுங்கோ..

... :(

Link to comment
Share on other sites

கடவுள் மறுப்பாளர்கள் .... சிவனடியார்களுக்கு உதவிட வேண்டும் என எப்படி நீங்கள் எதிர்பார்க்கலாம்...

நந்தன் வயிறு வலியாலோ அல்லது காதல் தோல்வியாலோ தீக்குளித்து மாண்டாரோ...

நந்தனைக்கொளுத்தியவர்கள் வழியில் வந்த சிதம்பரம் தீட்சிதர்கள் இன்றும் தேவாரம் பாட விடாமல் சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கி கையை உடைத்து.... கேவலப்படுத்தியது கண்டு வெகுண்டு அவரை யானையில் வைத்து அழைத்துசசென்று தேவாரம் பாட வைத்து.... முதல்வரிடம் பரிந்துரைத்து....அவருக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை பெற்றுத்தந்தது யாரென ....

மூடர்கள் மனசாட்சியோடு சிந்தித்துப்பார்ப்பார்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனின் பரம்பரையினர் கோயில் உரித்துக்காரர்களாக இருந்தார்கள் என்ற செய்தி ஒன்று உள்ளது. இதனால் புலிகள் இந்துத்துவாக்கள் என்று நாராயணனுக்கும், மேனனுக்கும் யாராவது எடுத்துச் சொல்லுங்கள்.. உடனே மனம் மாறி அவர்களும் தமிழீழத்திற்காக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றிவிடுவார்கள்! :(:wub:

---------

Valveddiththu’rai is also home to three historic Hindu temples, the Sivan Temple, Muththumaariamman Temple, and the Aathiyanaadu Pillaiyaar Temple. The centuries old Sivan temple was managed and maintained for many generations by Pirapaharan’s family and their ancestors.

-----------

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25047

Link to comment
Share on other sites

பின் ஏன் இப்போது தேவையில்லாத திராவிட ஆரிய சண்டை..... அதனை தமிழீழம் விடுதல பெற்ற பின்பு யாழ்ப்பாணத்தில் வைத்துக்கொள்ளலாம் ......

இந்த கருத்தை நான் பல தடவைகள் களத்தில் வைத்து அழுத்து போயாயிற்று. இது தான் இன்றைய தேவை

Link to comment
Share on other sites

நெடுக்காலப்போவான் இந்த தலைப்பில் திரி தொடங்கியதன் நோக்கம் என்ன???

தமிழகத்தில் பெர்னாண்டோ புள்ளே மதுரை வந்தது பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிட வில்லை(பார்ப்பன ஊடகங்கள் பற்றி தெரியவில்லை)

ஆனால் 3 த.தே.கூ எம்.பிக்கள் சிவாஜிலிங்கன் ,ஸ்ரீகந்தா ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பே முக்கிய செய்தியாக காட்டப்படுகிற்து

Link to comment
Share on other sites

பத்திரிக்கையாளர் சந்திப்பில் இலங்கயின் தமிழின ழிப்பை இந்தியா கண்டும் காணாமல் இருக்கக்கூடாதென அவர்கள் கேட்டுக்கொண்டனர்

இந்தச் செய்தியைப் பார்த்தபோதே யாழ்களத்தில் 3,4 பேர் வயிறு எரிந்து சாகாமல் இருக்கின்றார்களே என்று நினைத்தேன். ஆனாலும் இந்துக்கள் விடுதலைப்போரட்டத்தை தங்களின் சுயநலத்திற்குப் பாவிக்காதவர்கள் என்பதால் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

இதைப் போய் நாராயணனிடம் காட்டினால் இன்னும் கோபிக்கக் கூடும். மதச்சார்பற்ற, நாத்திக ஆட்சியாம் காங்கிரஸ்காரனிடம் இது பலிக்குமா? கோவில் இடிப்பது போலக் காட்டினால் சிலவேளை உச்சி குளிரக்கூடும்.

பெரியாரின் தந்தையும் பின்னர் பெரியாரும் கூட கோயில் தர்மகர்த்தா தான்....

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா.... என்றும் மரியாள் யேசுவை பெற்றெடுத்தது பற்றியும் தி.கவினர் முன்பெல்லாம் அடிக்கடி தாக்கிப்பேசுவர் ஆனால் இப்போது அவர்கள் மத எதிர்ப்பை விட ஈழ விடுதலைப்போராட்டம் பற்றி தமிழகத்தில் பரப்புரை செய்வதையே முக்கியப்பணியாக செய்து வருகின்றனர்....

அதில் அவர்கள் மத துவேஷக்கருத்துக்கள் சொல்வதில்லை

Link to comment
Share on other sites

தேசியத் தலைவரின் பரம்பரையினர் கோயிற் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். கிருபானந்தவாரியாரை ஈழத்திற்கு அழைத்து வந்ததும் தலைவரின் பரம்பரையினர்தான். இப்படி நிறையக் கோயிற் பணிகளை செய்திருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் பரம்பரையினரும் நிறையக் கோயிற் பணிகளை செய்திருக்கிறார்கள். தந்தை பெரியாரே கோயிலுக்கு பூக்களை பிடுங்கி கொடுத்திருக்கிறார். நிர்வாகியாக இருந்திருக்கிறார்

தமிழ்நாட்டு தமிழர்களால் போற்றப்படும் தலைவருக்கும் தமிழீழ தமிழர்களால் போற்றப்படும் தலைவருக்கும் என்னே ஒரு ஒற்றுமை!

அப்பர் பற்றி "மெய்யெனப்படுவது" பகுதியில் எழுதியிருக்கிறேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36304

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலப்போவான் இந்த தலைப்பில் திரி தொடங்கியதன் நோக்கம் என்ன???

தமிழகத்தில் பெர்னாண்டோ புள்ளே மதுரை வந்தது பற்றி எந்த ஊடகமும் செய்தி வெளியிட வில்லை(பார்ப்பன ஊடகங்கள் பற்றி தெரியவில்லை)

ஆனால் 3 த.தே.கூ எம்.பிக்கள் சிவாஜிலிங்கன் ,ஸ்ரீகந்தா ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பே முக்கிய செய்தியாக காட்டப்படுகிற்து

விடுதலைப் புலிகளுடான மோதலுக்கு இந்தியா ஆதரவு ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே.

விடுதலை புலிகளுடான மோதலுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும் வழங்கி வருவதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே இந்தியாவில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே. மதுரைக்கு சென்று அங்குள்ள புனித மரியாள் தேவலாயத்தில் பெரிய வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்குபற்றினர்.

பிரார்த்தனையை முடித்துக்கொண்டு தேவலாயத்திலிருந்து வெளியேறிய அவர் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

------------

எனது கேள்வியே இதுதானே. ஒரு சிறீலங்கன் சிங்கள பேரினவாத அரசின் அமைச்சன் மதுரையில் வைத்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக விட்ட அறிக்கையை.. மூடி மறைத்து மெளனம் காப்பது ஏன் என்பதுதான்..???! ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களாகக் காட்டிக் கொள்வோரும் அதில் கூடியிருந்து மெளனம் காப்பதுதான் ஏன்...???! :wub::wub:

தேசியத் தலைவரின் பரம்பரையினர் கோயிற் சொந்தக்காரர்களாக இருந்தார்கள். கிருபானந்தவாரியாரை ஈழத்திற்கு அழைத்து வந்ததும் தலைவரின் பரம்பரையினர்தான். இப்படி நிறையக் கோயிற் பணிகளை செய்திருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் பரம்பரையினரும் நிறையக் கோயிற் பணிகளை செய்திருக்கிறார்கள். தந்தை பெரியாரே கோயிலுக்கு பூக்களை பிடுங்கி கொடுத்திருக்கிறார். நிர்வாகியாக இருந்திருக்கிறார்

தமிழ்நாட்டு தமிழர்களால் போற்றப்படும் தலைவருக்கும் தமிழீழ தமிழர்களால் போற்றப்படும் தலைவருக்கும் என்னே ஒரு ஒற்றுமை!

அப்பர் பற்றி "மெய்யெனப்படுவது" பகுதியில் எழுதியிருக்கிறேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36304

தலைவரின் கொள்கைக்கும் ஈ வெ ராமசாமி போன்ற பிராமண சமூகத்தையே அழிக்க வேண்டும் என்ற பாசிசவாதிகளின் கொள்கைகளுக்கும் இடையில் பலத்த வேறுபாடுண்டு. தலைவர் = ஈ வெ ராமசாமி என்று கணக்குப் போட முனையுறவை ராமசாமி தாடிவைச்ச படம் போட்ட மொக்காடை தலையில போட்டிட்டு ஓடுங்க தெரு வழிய..! நல்ல பனியா இருக்கும்..! :lol::(

Link to comment
Share on other sites

பின்னர் தயா என்பவர் விதண்டாவதமாக கூறுவது போல் ஈழத்தமிழர்களை திராவிடர் என்பதால் அல்ல பெரியார் தொண்டர்கள் ஆதரிப்பது..... ஈழத்தமிழன் எங்கள் தொப்புள் கொடி உறவு ... நாங்களெல்லாம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்பதால் தான்.

நான் மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன் பெரியார் தொண்டர்கள் தமிழீழ ஆதரவு போராட்டங்களில் ...மத எதிர்ப்பையஓ அல்லது கடவுள் மறுப்பியோ எப்போதும் சொன்னது கிடையாது..... அவர்கள் போராட்டங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட தமிழின விடுதலை பற்றி மட்டுமே பேசுவார்கள்

அப்படி நான் சொன்னதில் என்ன குற்றம் கண்டீர்கள்....! பொருள் குற்றமா.? சொல்க்குற்றமா.? :(:wub::wub:

நான் இந்து அடிப்படையை(ஆரியன்) ஆதரித்தது இல்லை .. கருத்துக்களின் இருக்கும் சந்தேகங்களை மட்டும் கேட்டு கொள்வேன்.... நான் திராவிடத்தையும் வளி தொடர விரும்பவில்லை...!!

எனக்கு பால் ஊட்டி உணவை பழக்கிய தாயை விட அதற்கும் முன்னம் ஆப்பிள் சாப்பிட்டதாய் கேள்விப்படும் ஆதாம் ஏவாளையா தாயாக அங்கீகரிக்க சொல்கிறீர்கள், அதை நான் விரும்பவும் இல்லை...!

நான் திராவிடனும் இல்லை ஆரியனும் இல்லை... தமிழன்..! அதுவும் ஈழத்தமிழன்... எனது சொந்தங்கள் இலங்கை கலவரங்களாலை வயிறு பத்தி எரிஞ்ச போது தண்ணீர் அள்ளி ஊத்தி அணைச்ச தலைவர் இருக்கிறார்..... அவர் பெயர் பிரபாகரன்...

அந்த தலைவர் தெளிவாக எம்மை தொடர்ந்தும் வளி நடத்துவார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை...

நீங்கள் திராவிடனாக இருக்கலாம், இல்லை சமத்துவத்தை விரும்புபவனாக இருக்கலாம்... நீங்கள் எங்களின் துயருக்கும், குரல் கொடுக்கிறீர்கள் இயலாமைக்கு கைகொடுக்கிறீர்கள்... அதுக்காக உங்களின் கால்களில் விழுந்து வணங்க வேணும் எண்டாலும் தமிழருக்குள் என்ன எண்று விட்டு விடலாம்... ஆனால் உதவி செய்தீர்கள் என்பதுக்காக நாங்கள் உங்களின் கொள்கையை தான் பின் தொடரவேண்டுமா...?? காசுக்காகவும் உதவிக்காகவும் மதம் மாற்றுகிறார்களே அது போலவா இது...!!!

இதுதானா மனிதாபிமானம்...!!!

Link to comment
Share on other sites

நாய் குரைக்கிறது என்று எண்ணியிருக்கலாம்..... அதற்கு கண்டனம் தெரிவித்து அந்த செய்திக்கு விளம்பரம் கிடைக்க வேண்டாம் என எண்ணியிருக்கலாம்..

இந்த செய்தி தமிழக ஊடகங்களில் இடம்பெறவே இல்லையே.......

விடுதலைப் புலிகளுடான மோதலுக்கு இந்தியா ஆதரவு – ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே

விடுதலை புலிகளுடான மோதலுக்கு இந்தியா தனது முழு ஆதரவையும் வழங்கி வருவதாக அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே இந்தியாவில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே. மதுரைக்கு சென்று அங்குள்ள புனித மரியாள் தேவலாயத்தில் பெரிய வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்குபற்றினர்.

பிரார்த்தனையை முடித்துக்கொண்டு தேவலாயத்திலிருந்து வெளியேறிய அவர் அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

------------

எனது கேள்வியே இதுதானே. ஒரு சிறீலங்கன் சிங்கள பேரினவாத அரசின் அமைச்சன் மதுரையில் வைத்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக விட்ட அறிக்கையை.. மூடி மறைத்து மெளனம் காப்பது ஏன் என்பதுதான்..???! ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களாகக் காட்டிக் கொள்வோரும் அதில் கூடியிருந்து மெளனம் காப்பதுதான் ஏன்...???! :wub::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் குரைக்கிறது என்று எண்ணியிருக்கலாம்..... அதற்கு கண்டனம் தெரிவித்து அந்த செய்திக்கு விளம்பரம் கிடைக்க வேண்டாம் என எண்ணியிருக்கலாம்..

இந்த செய்தி தமிழக ஊடகங்களில் இடம்பெறவே இல்லையே.......

நாய் குரைக்கவில்லை. இதை அவ்வளவு சீப்பான விடயமாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை. தமிழக மீனவன் சடலமாக கரை சேர்கிறான். அவனைச் சுட்ட சிங்களப் படையின் அமைச்சன் அதே மீனவனின் காலடியில் நின்று கொண்டு இரங்கல் செய்யாமல் பதிலுக்கு சவால் விடுகிறான்...! அப்படி இருக்க இதை நாய் குரைப்பதாக எடுத்துக் கொண்டால்.. தி க வினரும் டெல்லியில் தமிழகத்தில் ஊளையிட்டதாகத்தான் மத்திய அரசும் சிறீலங்கா அரசும் கருதும்...!

முன்னரெல்லாம் தமிழகம் வர சிங்கள அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் இன்று கூட இருந்து விருந்துண்டு மகிழ்வதன் பின்னணி என்ன..???! :wub::(:wub:

Link to comment
Share on other sites

அய்யா தயா நீங்கள் நான் சொன்னதை முற்றிலும் விளங்கிக்கொள்ள்வே இல்லை...... நீங்கள் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுங்கள் என்றோ பின்பற்ற வேண்டும் என்றோ பெரியார் தொண்டர்கள் என்றுமே சொன்னது கிடையாது....

நீங்கள் பெரியாடை இகழ வேண்டாம் என்று தான் சொல்கிறோம்...

எங்காவது உங்களை பெரியாரை பின்பற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறேனா???

அப்படி நான் சொன்னதில் என்ன குற்றம் கண்டீர்கள்....! பொருள் குற்றமா.? சொல்க்குற்றமா.? :(:wub::wub:

எனக்கு பால் ஊட்டி உணவை பழக்கிய தாயை விட அதற்கும் முன்னம் ஆப்பிள் சாப்பிட்டதாய் கேள்விப்படும் ஆதாம் ஏவாளையா தாயாக அங்கீகரிக்க சொல்கிறீர்கள், அதை நான் விரும்பவும் இல்லை...!

நான் திராவிடனும் இல்லை ஆரியனும் இல்லை... தமிழன், அதுவும் ஈழத்தமிழன்... எனது சொந்தங்கள் இலங்கை கலவரங்களாலை வயிறு பத்தி எரிஞ்ச போது தண்ணீர் அள்ளி ஊத்தி அணைச்ச தலைவர் இருக்கிறார்..... அவர் பெயர் பிரபாகரன்...

அந்த தலைவர் தெளிவாக எம்மை தொடர்ந்தும் வளி நடத்துவார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை...

நீங்கள் திராவிடனாக இருக்கலாம், இல்லை சமத்துவத்தை விரும்புபவனாக இருக்கலாம்... நீங்கள் எங்களின் துயருக்கும், குரல் கொடுக்கிறீர்கள் இயலாமைக்கு கைகொடுக்கிறீர்கள்... அதுக்காக உங்களின் கால்களில் விழுந்து வணங்க வேணும் எண்டாலும் தமிழருக்குள் என்ன எண்று விட்டு விடலாம்... ஆனால் உதவி செய்தீர்கள் என்பதுக்காக நாங்கள் உங்களின் கொள்கையை தான் பின் தொடரவேண்டுமா...?? காசுக்காகவும் உதவிக்காகவும் மதம் மாற்றுகிறார்களே அது போலவா இது...!!!

இதுதானா மனிதாபிமானம்...!!!

Link to comment
Share on other sites

தூயவன்!

யாரையும் யாருடனும் ஒப்பிட முடியும். அதற்கு யாரும் தடை போட முடியாது. ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுவது என்பது சாதரணமானது. அதே போன்று வேற்றுமைகளையும் சுட்டிக் காட்ட முடியும்.

நான் தெளிவாக எழுதியிருக்கிறேன், தமிழ்நாட்டில் போற்றப்படும் தலைவரும், தமிழீழத்தில் போற்றப்படும் தலைவரும் என்று. ஒற்றுமை சுட்டிக்காட்டும் இடத்திலேயே வேற்றுமையையும் சொல்லியிருக்கிறேன்.

இருவரும் இரண்டு தனித்துவமான பெரும் தலைவர்கள். உலகின் அனைத்து தலைவர்களும் இப்படி ஒப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் யாசீர் அரபாத்தோடு எமது தலைவரை பெருமையாக ஒப்பிட்டோம். பின்பு இறங்கிப் பொவதற்கு எம் தலைவன் யாசீh அராபாத் அல்ல என்றும் கவிதை எழுதினோம்.

அனைவரிலும் நிறைகளும் உண்டு. குறைகளும் உண்டு. நாங்கள் எதை ஒப்பிடுகிறோம் என்பதில்தான் அனைத்தும் தங்கியிருக்கிறது.

Link to comment
Share on other sites

ஆமா நெடுக்காலப்போவான் மத்திய அரசு தி.க வினர் டில்லிக்கு வந்து ஊளையிட்டதாக த்தான் நினைக்கிறது....

நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது....

தி.க வினருக்கும் இந்து ராமுக்கு கொடுப்பது போல் கொடுப்பதாக புள்ளெ கூறியதால் ..... இந்து ராம் பாணியை பின்பற்ற தி.கவினர் முடிவெடுத்து விட்டனராம்..

எதற்கு கைதுக்கும் ரெய்டுக்கும் பொய் வழக்குக்கும் பயப்பட வேண்டும் .... இந்து ராம் போல் இனி சொகுசாக இருக்க முடிவெடுத்தாகி விட்டதாம்.

விரைவில் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து இனி தலையங்கம் தீட்டப்படுமாம்..

நீங்களாவது இனி நீங்க இருக்கும் நாட்டுக்கு இலங்கை மந்திரிகள் வந்தால் போய் கருப்புக்கொடி காட்டுங்க.... திபெத்தியர்கள் மாதிரி...

இதற்கு முன்னர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு புள்ளே போன்றோர் வந்த போது கருப்புக்கொடி காட்டியிருப்பீங்க தானே???

நாய் குரைக்கவில்லை. இதை அவ்வளவு சீப்பான விடயமாகக் காட்ட வேண்டிய அவசியமில்லை. தமிழக மீனவன் சடலமாக கரை சேர்கிறான். அவனைச் சுட்ட சிங்களப் படையின் அமைச்சன் அதே மீனவனின் காலடியில் நின்று கொண்டு இரங்கல் செய்யாமல் பதிலுக்கு சவால் விடுகிறான்...! அப்படி இருக்க இதை நாய் குரைப்பதாக எடுத்துக் கொண்டால்.. தி க வினரும் டெல்லியில் தமிழகத்தில் ஊளையிட்டதாகத்தான் மத்திய அரசும் சிறீலங்கா அரசும் கருதும்...!

முன்னரெல்லாம் தமிழகம் வர சிங்கள அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டியவர்கள் இன்று கூட இருந்து விருந்துண்டு மகிழ்வதன் பின்னணி என்ன..???! :wub::(:wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.