Jump to content

மகிந்த ராசபக்ச


Recommended Posts

நுணா,

இது உங்களால் தயாரிக்கப்பட்டதா? அழகாயிருக்கிறது.

குரங்கு. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது நுணவிலான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குரங்கை முன்பு எங்கோ பார்த்த மாதிரி இருக்கு :wub::wub:

Link to comment
Share on other sites

பாத்திருப்பீங்க கறுப்பி. மிருக காட்சி சாலையில் இருக்க வேண்டியது எல்லாம் அலரிமாளிகைக்குள்ளே வாழுகிறது. :wub::wub:

Link to comment
Share on other sites

இந்தக் குரங்கை முன்பு எங்கோ பார்த்த மாதிரி இருக்கு :):D

ஹிஹி :unsure::(

இணைப்பிற்கு நன்றி நுணாவிலான். :)

Link to comment
Share on other sites

ம்ம்...நன்னா தான் இருக்கு..(பேஷ்..பேஷ் :lol: )..நுணா அண்ணா..இணைப்பிற்கு நன்றி :D ..என்றாலும் நம்ம ஆதிவாசியை போய் மகிந்த மாமாவோட ஒப்பிட்டு போட்டாங்களே என்று தான் நேக்கு கவலையா இருக்கு.. :lol: (நிசமா என்னால முடியல்ல :lol: )..

அது சரி இதில யார் மங்கி யார் மகிந்தா..(நேக்கு ஒரே கொன்வியூசனா இருக்கு :D )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹாஹா... :huh::wub: இதப்பார்த்து நல்லாச் சிரிக்கக்கூடியதாக இருந்தது. நன்றி!

என்றாலும் ஒரு பெரிய கொலைகாரனை அப்பாவியான குரங்கிற்கு ஒப்பிட்டது சரியாகப்படவில்லை.

குரங்கு எனக்கும் உண்மையில் மிகவும் விருப்பமான ஒரு பிராணி. நான் Zoo விற்கு போனால் அதிக நேரம் குரங்குகளை பார்த்து மகிழ்வதிலேயே செலவளிப்பேன். மற்றவர்களை மகிழ்விக்கும் குரங்கை மகிந்தவுடன் ஒப்பிட்டது குரங்கை அவமதிக்கிறது மாதிரி இருக்கிது.

இந்த காணொளி எந்த மென்பொருளை பாவிச்சு செய்யப்பட்டு உள்ளது? யாருக்காவது தெரியுமா? அடோபியா?

Link to comment
Share on other sites

குரங்கு எனக்கும் உண்மையில் மிகவும் விருப்பமான ஒரு பிராணி. நான் Zoo விற்கு போனால் அதிக நேரம் குரங்குகளை பார்த்து மகிழ்வதிலேயே செலவளிப்பேன்.

ம்ம்..குருவே அது சரி அப்ப குரங்கு ஒன்னும் கோவிக்கிறதில்லையா... :wub: (அது தான் நாமளே கூட்டுகுள்ள இருக்கும் போது :wub: )...அங்கால நான் சொல்ல மாட்டன்.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹிஹி... ஓம் குரங்குகளுக்கும் எங்கள மாதிரி மூளை இருக்கிது தானே. ஒருக்கால் ஒரு குரங்கு சூவில என்ன செய்திச்சிது எண்டால் வெளியில நிண்டு அதை நையாண்டி செய்துகொண்டு வேடிக்கை பார்த்த ஒருவருக்கு (எனக்கு இல்லை) தான் சாப்பிட்டு முடித்த மாங்கொட்டையால் குறிபார்த்து எறிஞ்சு தனது கோவத்தை வெளிப்படுத்தியது. எறி என்றால் அந்தமாதிரி சூப்பர் எறி.

Link to comment
Share on other sites

ஹிஹி... ஓம் குரங்குகளுக்கும் எங்கள மாதிரி மூளை இருக்கிது தானே. ஒருக்கால் ஒரு குரங்கு சூவில என்ன செய்திச்சிது எண்டால் வெளியில நிண்டு அதை நையாண்டி செய்துகொண்டு வேடிக்கை பார்த்த ஒருவருக்கு (எனக்கு இல்லை) தான் சாப்பிட்டு முடித்த மாங்கொட்டையால் குறிபார்த்து எறிஞ்சு தனது கோவத்தை வெளிப்படுத்தியது. எறி என்றால் அந்தமாதிரி சூப்பர் எறி.

ம்ம்..எங்களை மாதிரி மூளை இருக்கோ குரங்குகளுக்கு இல்லை எங்களுக்கு குரங்கு மாதிரி மூளை வேலை செய்யிறதோ..(நேக்கு டவுட்டா இருக்கு :huh: )...உண்மையாவோ எனக்கு என்னவோ இந்த கதை நம்மன்ட குருவிற்கு நடந்தது போல இருக்கு.. :wub: (எனிவே இப்ப எப்படி சுகமோ குருவே :wub: )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஹிஹி.. சொன்னாலும் நம்பமாட்டீங்கள்.

ஆனா ஒரு விசயம்..

ஆகக்குறைந்தது குரங்குக்கு இருக்கிற மூள எங்களில எத்தின பேருக்கு இருக்கிது எண்டுறதுதான் கேள்வி.

Link to comment
Share on other sites

ஹிஹி.. சொன்னாலும் நம்பமாட்டீங்கள்.

ஆனா ஒரு விசயம்..

ஆகக்குறைந்தது குரங்குக்கு இருக்கிற மூள எங்களில எத்தின பேருக்கு இருக்கிது எண்டுறதுதான் கேள்வி.

ம்ம்..என்ன செய்யிறது நம்பி தான் ஆக வேண்டுமாக்கும்..(நம்ம குருவா போச்சே :mellow: )...ஆனா கரக்டா சொன்னியள் பாருங்கோ குருவே..(அது தான் குரங்குகளிற்கு இருக்கிற மூளை நம்மளிள எத்தன பேருக்கு இருக்கு என்று :mellow: )..நம்ம மூளை எப்படி மற்றவனை விழுத்துறது என்பதில தானே ஓடும் பாருங்கோ குருவே.. :mellow: (அச்சோ...அச்சோ :mellow: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.