Jump to content

இந்திய - தென்னாபிரிக்கா முதலாவது துடுப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்காவது நாளாகிய இன்று ஆட்டத்தை தொடர்ந்த சேவாக் 319 ஓட்டங்களில் அவுட்டாகினார். ஆதைத்தொடர்ந்து வந்த சச்சின் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தற்பாதைய நிலவரம் இந்தியா 114 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 483 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தற்போது டிராவிட் 72 ஓட்டங்களுடனும் கங்குலி 2 ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது இந்திய அணி 118 ஓவர்களில் விக்கட்டுக்களுக்கு 512 ஓட்டங்கய்

டிராவிட் 80

கங்குலி 15

தற்பாது டிராவிட் 10000 ஓட்டங்களை இன்று கடந்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

132.4 ஓவர்களில் இநதுpய 4 விக்கட்டுக்களை இழந்து 552 ஓட்டங்களை பெற்றுள்ளது

டிராவிட் 104 ஓட்டங்களுடனும்

லக்ஸ்மன் 6ஓட்டங்குளடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

கங்குலி ஓட்டங்களுடன் வெளியேறினார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிராவிட் 291 பந்துகளில் 111 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார்

இந்தியா 5 விக்கட்டுக்களை இழந்து 573 ஓட்டங்களை பெற்றுள்ளது

அடுத்ததாக டோனி களத்துக்கு வந்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டோனி 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்தியா 598 ஓட்டங்களை 6 விக்கட்டுக்களை இழந்து பெற்றுள்ளது.

களத்தில் அணித்தலைவர் அனில் கும்பிளே இறங்கியுள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அணி 155.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 627 ஓட்டங்கயை பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது இனிங்சில் தென் ஆபிரிக்க அணி 4.2 ஓவரில் விக்கட் இழப்பின்றி 34 ஓட்டங்களை பெற்று ஆடிக்கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென் ஆபிரிக் தொடக்க ஆட்டக்காரர் கப்டன் ஸமித் அதிரடியாக விளையாட்டை ஆரம்பித்து 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 35 ஓட்டங்களைப்பெற்று ஹர்பஜன் சுழலில் எல்.பீ.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

Link to comment
Share on other sites

ம்ம்..நடா அங்கிள் அப்ப சேவாக் அவுட் ஆகிட்டாரோ சோ சாட்.. :o (பட் 319 ரன்ஸ் அடித்திருக்கிறார் என்றா கெட்டிகாரன் தான் :rolleyes: )...பாருங்கோ..ம்ம்ம் நினைத்தனான் சச்சின் அடிக்கமாட்டார் என்று அப்படியே டக்கில போயிட்டார் பாருங்கோ.. :o (எப்ப அவர் அடிப்பார் எப்ப அடிக்கமாட்டார் என்று யாருக்குமே தெரியாது பாருங்கோ நடா அங்கிள் :unsure: )...

தாங்ஸ் நடா அங்கிள் உடனுகுடன்..(ஸ்கோரை தந்து கொண்டு இருக்கிறமைக்கு :lol: )...தொடர்ந்து தாங்கோ நேரம் கிடைக்கும் போது அப்ப நான் இதிலையே பார்த்து கொள்வே என்ன..அது சரி நடா அங்கிள் இந்த நிகழ்ச்சிக்கு பிரதான அநுசரனையாளர்கள் யாரென்று சொல்லவே இல்லை.. :o

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.