Jump to content

எனது மலசலகூட அனுபவங்கள்: (எச்சரிக்கை: மூக்கை பொத்திக்கொண்டு படிக்கவும்)


  

23 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

புதுவருசத்துக்கு எல்லாருக்கும் இண்டைக்கு நல்ல முழுவியலம்... இது என்ன கொடுமை... :lol: இவ்வளவு நாளும் கருத்து ஒண்டும் எழுதாமல் பேசாமல் இருந்துபோட்டு இண்டைக்கு புதுவருடமா பாத்து எல்லாரும் மலசலகூடப்பக்கம் எட்டிப் பார்க்கிறீங்கள்... :D ஆ என்னால முடியல.... :lol:

இதை இன்று தோண்டி எடுத்த தோழர் சுவை அவர்களிற்கு என்ன நன்றிக்கடன் செய்யபோகின்றேன் என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் புதுவருடம் என்றால் நீங்கள் அந்தப் பக்கமே போகாமலே இருப்பீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலத்தில் முழித்தால் நல்ல முழுவியலம் என்று சொல்கின்றார்களே confused0006.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டான் சுருட்டு என்றால்?

cigarsmoke2_thumbnail.jpgமண்டான் சுருட்டு எண்டால் யாழ்ப்பாணப்பக்கத்திலை கொஞ்சம் பிரபலம் fuma.gif

Link to comment
Share on other sites

மண்டான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன குமாரசாமி அப்பு?

Link to comment
Share on other sites

மண்டான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன குமாரசாமி அப்பு?

யாழ் குடா நாட்டில் மண்டான் என்று ஒரு இடம் உள்ளது. அந்த இடத்து புகையிலை கொண்டு செய்யப்பட்டது?? அல்லது அந்த இடத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் முறையை கொண்டு தயாரிக்கப்பட்ட சுருட்டு.

Link to comment
Share on other sites

குளம்ஸ் எனக்கும் அது ஊர் பெயர் போல நினைவிருந்ததால் தான் மறுபடியும் கேட்டேன். தகவலுக்கு நன்றி :D

Link to comment
Share on other sites

  • 4 years later...
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் உங்களது மலசல கூட அனுபவத்திற்கு பச்சை குத்தாமல் இருக்க முடியவில்லை...விழுந்து,விழுந்து சிரிக்க கூடியவாறு நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்...ஏன் தற்போது நீங்கள் இவ்வாறு எழுதவதில்லையோ தெரியாது :unsure:

Link to comment
Share on other sites

நீண்ட காலத்தின்பின் இங்குள்ளவற்றை வாசித்தபோது எனக்கும் சிரிப்பாகவே இருந்தது. முன்பு யாழ் இணையத்தின்மீது இருந்த ஆர்வம், விருப்பம் இப்போது இல்லாதபடியால் யாழில் ஆக்கங்கள் படைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்தின்பின் இங்குள்ளவற்றை வாசித்தபோது எனக்கும் சிரிப்பாகவே இருந்தது. முன்பு யாழ் இணையத்தின்மீது இருந்த ஆர்வம், விருப்பம் இப்போது இல்லாதபடியால் யாழில் ஆக்கங்கள் படைப்பதில்லை.

தம்பிக்கு! நித்தம் போனதாலை முற்றம் சலிச்சுப்போச்சுது போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றத்திற்கு வராத காரணம் அதுவல்ல.

மாப்பு! உங்களைப்போல உறவுகள் இங்கு முன்னரைப்போல் வராதையிட்டு எனக்கு சரியான கவலை......நிர்வாகத்துடனான பிரச்சனைகள் என்றால் யாமறியோம் பராபரமே.மனித வாழ்க்கையில் முரண்பாடுகள் இருக்கவேண்டும்.அதுதான் வாழ்க்கை.அலையில்லாவிட்டால் அது கடல் இல்லை.......களேபரம் இல்லாவிட்டால் அது யாழ்களம் இல்லை.

Link to comment
Share on other sites

சூப்பரோ சுப்பர் .

உங்களது பதிவுதான் ஆர்தர் சீ கிளாக் இனதும் என்று நம்புகின்றேன் .உங்களது ஆக்கங்கள் மிக வித்தியாசமானவை .

தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் .

இப்படி பழைய பதிவுகள் எல்லாம் இருக்கென்றால் எங்கட ஆட்களின்ரை பழைய அரசியல் ஆய்வையும் பார்க்க ஆசையாக இருக்கு. .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல்
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
    • இப்படியா தலைவரே?  😍 பட விளக்கம் போதுமா? இல்லை எழுத்து விளக்கங்களும்  தேவையா? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.