Jump to content

76 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

76 ஓட்டங்களுக்கு சுருண்ட இந்தியா

அகமதபாத்தில் தற்பொழுது நடைபெறும் 2வது மட்டைப்பந்து போட்டியில் தென்னாபிரிக்கா அணியினரின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துக்கு தாக்குப்பிடிக்க முடியாத இந்தியா சகல ஆட்டக்காரர்களையும் இழந்து 76 ஓட்டங்களையே பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சென்னையில் நடைபெற்ற போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது தெரிந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னாபரிக்கா 26 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களை எடுத்துள்ளது. இந்தியா பீல்டிங் மோசமாக இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னாபிக்க 117 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்துள்ளது

ஹர்பஜன் சிங் 5 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை பெற்றுள்ளார்.

இதில் இரண்டு மேடன் ஓவர்கள்

Link to comment
Share on other sites

அதிலையும் ஆறுபேர் கிளீன் போல்ட். விக்கற்ற எல்லாம் புடுங்கி எறிஞ்சு இருக்கிறாங்கள். ஆறு பேர் கிளீன் போல்டா போனது வெட்கக்கேடு!

Link to comment
Share on other sites

கிட்டத்தட்ட ஒரு நாள் அதாவது ஆக குறைந்தது 90 ஓவர்கள், விளையாட வேண்டிய டெஸ்ட் போட்டியை 20/20 மச்சாக்கின பெருமை இந்திய அணியையே சேரும். :unsure: \

பஞ்ச்: கண்ணா எப்படி விளாசுறம் எண்டது முக்கியமில்லை, எப்படி விக்கட்டை விளாசாமல் வைச்சிருக்கிறம் எண்டதுதான் முக்கியம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த மண்ணில உருப்படியாக விளையாடத் தெரியலை. பக்கத்து நாட்டிலே முக்கை நுழைச்சு ஒளிஞ்சிரிந்து அரசியல் சித்து விளையாடினம்.

வென்றால் கிடாய் அடிக்கிறது.

சீ..... இவர்களைப்போய் கோடிக் கணக்கில காசுகட்டி விளையாட எடுத்திருக்கிறார்கள்§

எல்லாம் பணத்திமிர் ஆதிக்கம்தான்!

ஏமாளிகள் இரசிர் கூட்டம்தான்

:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_44539824_devilliersap226.jpg

இந்தியாவுக்கு எதிராக இன்று இரண்டாம் நாளில் தென்னாபிரிக்க அணியில் டபிள் செஞ்சரி போட்ட முதல் வீரர் (AB de Villiers ). (217 ஆட்டமிழக்காமல்)

தென்னாபிரிக்கா மசிவ் ஸ்கோர் எடுத்து முன்னணியில் இருக்கிறது. South Africa 494-7 இரண்டாம் நாள் முடிவு மழையுடன் ஆரம்பம். வர்ணபகவான் சில வேளை இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கலாம். எல்லாம் வெதர் போக்காஸ்டில தங்கி இருக்குது. :rolleyes:

படம் எடுத்தது பிபிசியில.(Pic- BBC)

Link to comment
Share on other sites

எனக்கு கடுப்பை கிளப்ப வேணும் எண்டதுக்காகவே இந்த தலைப்பை துறந்து இருக்காங்கப்பா...!!! :lol::D:D

ஏன் இந்த கொலை வெறி..?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol: தயா,

இந்தியா 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து இறுதியில் இன்னிங்சாலும் 90 ஓட்டங்களாலும் படுதோல்வி அடைந்ததற்கும் உங்களுக்கு கடுப்பாவதற்கும் என்ன தொடர்பு ? இந்தியாவை நம்பி ஏதாச்சும் குதிரை கிதிரையில் பணம் கட்டின்னீங்களோ ? பெயரோடையும் ரெண்டு குதிரை வைச்சிருக்கிறியள், அதுதான் பணம் கட்டின்னீங்களோ எண்டு கேட்டனான்.

Link to comment
Share on other sites

அதிலையும் ஆறுபேர் கிளீன் போல்ட். விக்கற்ற எல்லாம் புடுங்கி எறிஞ்சு இருக்கிறாங்கள். ஆறு பேர் கிளீன் போல்டா போனது வெட்கக்கேடு!

ம்ம்...வெட்ககேடு என்ன குருவே :lol: ...(நம்ம குரு இருக்கிறாறே எப்பவாச்சும் கீளீன் போல்டா போயிருக்கிறாறா இல்லையே :lol: )...அது ஏன்??..பிகோஸ் அவர் கிரிகேட்டை விளையாடவில்லை அது தான்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.