Jump to content

செருப்புப் பூசை


Recommended Posts

பேபி உங்கட கன்னத்தை காட்டுங்கோ 2 பளார் பளார் னு தாறன்

தம்பி இது நன்னாவே இல்லை. கல்யாணம் கட்டாத பொண்ணுகளுக்கு ஆசீர்வாதம் வழங்குங்கோ அதுக்காக ஒரு அக்காவை பார்த்து இபப்டி சொல்லி இருக்க கூடாது

ம்ம்...இந்தாங்கோ கன்னத்தை காட்டிட்டன்..(மறு கன்னத்தையும் காட்டுறேன் :wub: )..பிகோஸ் பேபி ஒரு கன்னத்தை காட்டினா மறு கன்னத்தையும் காட்டும் அல்லோ :D ..(நீங்க நினைக்கிறது விளங்குது அடங்கமாட்டானா இவனென்று மாட்டனல :lol: )..

நா..நா கல்யாணம் கட்டாத பொண்ணுங்க அதுவும் யங் பொண்ணுங்க மட்டும் தான் என்னட்ட வரலாம் :lol: ..(ஆண்டிமார் எல்லாம் வரபாடாது சொல்லிட்டன் :) )..அவை எல்லாரும் என்ட சீடன் வசி அண்ணாவை நாடவும் :) ..உதுக்காக அழ கூடாது சொல்லிட்டன்..(என்ட அருள் எப்பவும் உங்களுக்கு இருக்கும் பாருங்கோ :( )..

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கில் உந்தக்கோவிலிலிருந்து சுமார் 10.. 12 கி.மீட்டரில் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அதுவும் அதிக ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் மிகவும் அழகிய கோவில். மிகவும் பெரியதான சப்பறம், தேர்த் திருவிழாக்களும் உண்டு. உள்ளேயும் அழகிய வீதியும் அதில் அம்பாள்,முருகன் வள்ளி,தெய்வானை சகிதம், நாராயணர், நவக்கிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். எமது ஊரில் உள்ள ஆலயங்கள்போல் நிம்மதி தரும் சந்நிதியாக அது இருக்கின்றது. :):wub:

Link to comment
Share on other sites

ம்ம்...இந்தாங்கோ கன்னத்தை காட்டிட்டன்..(மறு கன்னத்தையும் காட்டுறேன் :lol: )..பிகோஸ் பேபி ஒரு கன்னத்தை காட்டினா மறு கன்னத்தையும் காட்டும் அல்லோ :) ..(நீங்க நினைக்கிறது விளங்குது அடங்கமாட்டானா இவனென்று மாட்டனல :lol: )..

நா..நா கல்யாணம் கட்டாத பொண்ணுங்க அதுவும் யங் பொண்ணுங்க மட்டும் தான் என்னட்ட வரலாம் :( ..(ஆண்டிமார் எல்லாம் வரபாடாது சொல்லிட்டன் :) )..அவை எல்லாரும் என்ட சீடன் வசி அண்ணாவை நாடவும் :( ..உதுக்காக அழ கூடாது சொல்லிட்டன்..(என்ட அருள் எப்பவும் உங்களுக்கு இருக்கும் பாருங்கோ :D )..

அப்ப நான் வரட்டா!!

ஜமு இது உங்களுக்கே ஓவராக இல்லையா :wub:

Link to comment
Share on other sites

:D:wub::wub::icon_mrgreen:

என்னடா செல்லம் என்ன ஆச்சு..(ஓவர் அக்டிங்கா இருக்கு :wub: )..கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ :( ..சரி..சரி தம்பி தான் ஆச்சிரம கணக்காளர் ஒகேயா என்ன...(அண்ணணை ஏமாற்றுறதில்ல சொல்லிட்டன் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ஜமு இது உங்களுக்கே ஓவராக இல்லையா :wub:

இப்ப தானே போலே போட தொடங்கி இருக்கிறன் அதுகுள்ள எப்படிக்கா ஓவராகும்.. :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

இப்ப தானே போலே போட தொடங்கி இருக்கிறன் அதுகுள்ள எப்படிக்கா ஓவராகும்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

:wub: ரைம் அவுட்.

Link to comment
Share on other sites

:wub: ரைம் அவுட்.

ஓ..அப்படியோ அப்ப பாய் நிலா அக்கா நேக்கும் டைம் முடிய போது :icon_mrgreen: ...(பிரேக்கை சொன்னான் :wub: )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் போலி பெண் சாமியார் செருப்புக்கு தமிழர்கள் பூசை!

தற்போது ஐரோப்பிய வாழ் தமிழர்கள் மத்தியில் அம்மனாக மதிக்கப்படுபவர் அன்னை அபிராமி. மூன்று ஆண்டுகளுக்கு முன் லலிதாவாக வாழ்ந்துக் கொண்டிருந்தவர் இன்று அம்மனாக டென்மார்க்கில் வளம் வந்துக் கொண்டிருக்கிறார். காவி வேஷம் கட்டினால் பணத்துடன் புகழ் என்னும் உச்சிப்படிக்கு வேகமாகவே சென்றுவிடுவது போல் இந்த பெண்ணுக்கு யோகம் அடித்திருக்கிறது! ஐரோப்பிய தமிழர்களுக்கு மத்தியில். தலையில் கொஞ்சம் பெரியதாகவே இருக்கும் கொண்டை, திருட்டு முழி, காவி உடை, கையில் சங்கராச்சாரியார் ஸ்டைலில் குச்சு. அதன் நுனியில் சிகப்பு துணி, கழுத்தில் பெரிய மாலை, நெற்றியில் சூலம் குங்குமத்தால் போடப்பட்டிருக்கிறது. இது போதுமே சாமியாரம்மாவாக காட்டுவதற்கு! போதாக்குறைக்கு கணவனும், சில கூலிக்கு மாரடிக்கும் அடியாட்கள் கூட்டம். ஒன்றை பத்தாக்கி பேசும் கொஞ்சம் ஜால்ரா கூட்டம். லலிதா அம்மாவுக்கு அடித்தது யோகம். இராமாயணத்தில் இராமன் காட்டுக்கு செல்ல அவனுடைய செருப்பை வைத்து பரதன் ஆட்சி செய்தது போல் இந்த அம்மாவின் பிறந்த நாளன்று (29.03.2008) இவருடைய செருப்பு கனடாவுக்கு அனுப்பப்பட அங்கிருந்த அறிவாளிக் கூட்டம் அதை வைத்து கூத்தடித்திருக்கிறது. ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் இது. உங்களுடைய ஓவர் செண்டிமென்டுக்கு செருப்பைக்கூட விட்டு வைக்க மாட்டீர்களா? இந்நிகழ்ச்சி நடந்தது கனடாவில் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.

சுவீஸ் நாட்டில் இந்த மோசடி கூட்டத்துக்கு கிளை உண்டு. அடுத்த கிளை கனடாவில் உருவாக்குவதன் உச்சக்கட்டம் தான் இந்த செருப்பு பூசை. அறிவு வளர்ச்சி அடைந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் இந்த அவலங்கள் நடந்தேறி இருக்கின்றது. இந்த சம்பவத்திற்கு பேப்பரில் விளம்பரங்களும், வானொலியில் அறிவிப்பும் நடந்திருப்பது உச்சக்கட்ட கொடுமையிலும் கொடுமை. விட்டால் அம்மனின் சாணியை கூட சந்தனமாக பாய்கெட் செய்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் நம் தமிழர்கள் என்பதால் ஆளைப்பற்றி விசாரித்தால் கிடைக்கும் தகவல்களோ நம் போலிச்சாமியாருக்கும் இவருக்கும் இருக்கும் ஒற்றுமைகளைக் கண்டு ஆகா என்று வியக்க வைக்கிறது.

டென்மார்க் அபிராமி அம்மனின் உண்மையான பெயர் லலிதா. ஈழத்தில் ஏழாலை என்னும் ஊரைச் சேர்ந்த இவர் சிறு வயதிலேயே சிறு குடிசையில் அம்மன் சிலையை வைத்து உரு ஆடி குறி சொல்கின்ற தொழிலை செய்து வந்திருக்கின்றார். லலிதாவின் அம்மாவின் சகோதரி அதாவது பெரியம்மாவின் தொழிலைத் தான் இவரும் கற்றுக் கொண்டு ஈழத்தில் இருக்கும் போது இருந்திருக்கிறார். ஈழத்தில் நடக்கின்ற இனக்கலவரத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களில் இவரும் ஒருவர். டென்மார்க்கில் தன் கணவர் சிறிபாலனுடன் வந்த இவர் தொடக்கத்தில் கிறிண்ட்ஸ்ரெட் என்ற ஊரில் சாதாரணமாக இருந்திருக்கிறார்.

அதன் பிறகு பிரண்டா என்னும் ஊருக்கு இடம் மாற்றம் செய்திருக்கின்றனர். அங்குதான் சிறிய கோவிலை கட்டி இருக்கின்றனர். அதற்கு நிதிஉதவியாக டென்மார்க் தமிழர்களிடம் பணம் வசுலித்திருக்கின்றனர். கோயில் நிர்மாணிக்கப்பட்டபிறகே லலிதா டென்மார்க் அம்மனாக உருவாக ஆரம்பித்திருக்கிறார். இவருடைய கோயிலில் திருமணங்கள் கூட செய்து வைக்கப்படுகின்றது. அதிலும் சாதிகள் கலப்படம் இல்லாமல் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் திருமணம் செய்து வைப்பதாக தொலைக்காட்சியில் ஒருமுறை பேட்டியில் சொல்லியிருக்கிறார் இந்த சாதிவெறிபிடித்த லலிதா. இவரின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்த முற்படுபவர்களுக்கு இவரின் கணவரும், ஆதரவாளர்கள் மிரட்டுவதாக செய்திகள் கிடைக்கிறது. அம்மன் புகழ் பாடாமல் அவதூறு செய்பவர்களை டென்மார்க் அபிராமி அம்மன் கனவில் வந்து தண்டிப்பாள் என்று இவர்கள் ஓரே போடாக போடுகிறார்கள். நம் தமிழர்களும் ரத்தம் கக்கி செத்துப் போய்விடுவோமோ என்று பயத்தில் பக்கியை வரவழித்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த லலிதா அம்மா பயங்கர போஸ் கொடுத்து தமிழ்மக்களை இன்னும் பயமுறுத்துகிறார். அம்மனின் புகைப்படத்தில் தனது முகத்தை ஒட்ட வைத்துக் கொள்வதும், வாயில் ரத்தம் ஒழுக போஸ் கொடுப்பதையும் பார்த்தால் இந்த அம்மனுக்கு சீக்கிரத்தில் ஜெயிலில் "களி" கிடைக்கப் போகிறது என்று தோன்றுகிறது.

http://thamizachi.blogspot.com/2008/04/blog-post_5297.html

Link to comment
Share on other sites

ஆகா என்னுடைய கட்டுரையையும் சபேசனின் கட்டுரையையும் எடுத்து வடிவாய் கலந்து ஊத்தியிருக்கிறார் தமிழிச்சி. படங்கள் கூட சிரமப்படாமல் அப்படியே சபேசனின்ரை தளத்திலை சுட்டுப்போட்டிக்கிறார். .வாழ்க :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்னுடைய கட்டுரையையும் சபேசனின் கட்டுரையையும் எடுத்து வடிவாய் கலந்து ஊத்தியிருக்கிறார் தமிழிச்சி. படங்கள் கூட சிரமப்படாமல் அப்படியே சபேசனின்ரை தளத்திலை சுட்டுப்போட்டிக்கிறார். .வாழ்க :D:lol:

பாவம் சாத்திரி..! இதைத்தான் சொல்லுறது முற்பகல் செய்யின் பிற்பகல் வாழ்த்தும் என்று..! :lol:

இந்தத் தமிழுச்சி மீது தமிழ்மணம் ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்து அவரின் பதிவுகளை அங்கு பிரசுரிக்க தடை விதித்துள்ளது. எனவே இவரின் இரட்டை நிலைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு.. இவரின் ஆக்கங்களுக்கு விளம்பரம் அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது..! :wub:

Link to comment
Share on other sites

பாவம் சாத்திரி..! இதைத்தான் சொல்லுறது முற்பகல் செய்யின் பிற்பகல் வாழ்த்தும் என்று..! :D

இந்தத் தமிழுச்சி மீது தமிழ்மணம் ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்து அவரின் பதிவுகளை அங்கு பிரசுரிக்க தடை விதித்துள்ளது. எனவே இவரின் இரட்டை நிலைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு.. இவரின் ஆக்கங்களுக்கு விளம்பரம் அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது..! :wub:

நெடுக்கு முற்பகல் செயின் பிற்பகல் காப்பு எண்டது யாருக்கு தமிழிச்சி என்பருக்கா அல்லது எனக்கா ??அது எனக்காக இருந்தால் நான் இதுவரை யாருடைய படைப்பையும் திருடி மாற்றி எழுதியதும் கிடையாது அல்லது அதை சுட்டு என்னுடைய பெயரில் போட்டதும் கிடையாது.அப்படி எங்காவது போட்டிருந்தால் அதனைதெரியப்படுத்தவும்.மற்றப

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.