Jump to content

திருமணவாழ்த்துக்கள்


Recommended Posts

திருமணவாழ்த்துக்கள்

எங்கள் யாழ்கள சக உறவான சபேசன் அவர்கள் 04.05.2008 அன்று அவரது துணைவியாகப் போகின்றவரும் இரு மனமொருமித்து தமிழர் திருமண முறைப்படி திருமணம் செய்து கொள்ளவிருப்பதால். அவர்களை வாழ்த்துகிறேன். அவர்களது திருமண அழைப்பிதழையும் இங்கு இணைக்கிறேன் நேரில் போய் வாழ்த்தமுடிந்தவர்களும் வாழ்த்லாம்.நன்றி

invitaionsabesan2ja6.jpg

படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒரு மாதிரி சிலையைக் கண்டுபிடித்துவிட்டார்.

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அண்ணா வாழ்த்துகள்!

தமிழாக வாழ்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வல்ல எம்பெருமானின் துணை வாழ்க்கை முழுக்க சபேசன்- கலைநிதி தம்பதியினருக்குக் கிடைக்க வாழ்த்துக்கின்றேன்.

Link to comment
Share on other sites

தமிழில் மந்திரம் (மந்திரம் [மன் + திர] என்ற வடமொழி சொல்லுக்கு மனனம் செய்ய கவசமாய் நின்று காக்கும் என்று பொருள்) முழங்க திருமணம் செய்யும் எங்கள் சபேசனுக்கு வாழ்த்துகள்

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்!

அங்கே குவிந்ததம்மா பெண்கள் எல்லாம் வண்டாட்டம்! வண்டாட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய நல் வாழ்த்துக்கள் சபேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி

குறித்த திருமணம் தமிழர் திருமணம் எடுக்கின்ற முடிவு எங்கிருந்து பெற்றது என்று தெரியவில்லை. இருப்பினும் அவருக்கான வாழ்த்தினை விமர்சனம் ஆக்காமல் விடுவமே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் தம்பதியருக்கு எல்லாம் வல்ல சிவனருள் கிடைக்க வேண்டி வாழ்த்துகின்றேன்..! :wub:

Link to comment
Share on other sites

யாழ் புனித அந்தோனியார், மடுமாதா, கதிர்காமக்கந்தன், திருக்கேதீஸ்வரத்தான், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் இவர்களின் அருளுடன் சபேசன், கலைநிதி தம்பதியினர் சீரும் சிறப்புமாக வாழ யாழ் அரட்டை அடிப்போர் சங்கம் சார்பில் எமது வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கின்றோம்.

தலைவர்,

யாழ் அரட்டை அடிப்போர் சங்கம்

Link to comment
Share on other sites

எல்லாம் வல்ல இறைவர்களும் பெரியார்களும் உங்களைஆசிர்வதிக்கும் அதே வேளை இந்த மனிதனின் ஆசிர்வாதமும் உங்களுக்கு உண்டு. வாழிய பல்லாண்டு. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லறபந்தத்தில் இணையப்போகும் சபேசன் கலைநிதி தம்பதிக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் கலைநிதி தம்பதிக்கு என்னுடைய நல் வாழ்த்துக்கள் .

திருமணம் எங்கே நடக்குது , எப்படி போவது எண்டு யாராவது சொன்னால் . ஒருக்கா போய் பார்க்க ஆசையா இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் கலைநிதி தம்பதிக்கு என்னுடைய நல் வாழ்த்துக்கள் .

திருமணம் எங்கே நடக்குது , எப்படி போவது எண்டு யாராவது சொன்னால் . ஒருக்கா போய் பார்க்க ஆசையா இருக்கு

நானும் இந்தத் திருமண விளம்பரத்தைப் பார்த்திட்டு.. என்னடா காண வாருங்கள் என்று அழைச்சுக் கொண்டு முகவரியை ஒளிச்சிட்டாங்க என்று நினைச்சுக் கொண்டிருந்தன். ஒருவேளை நம்மள பகுத்தாய்து அறியச் சொல்லினமோ என்று. நீங்கள் வெளிப்படையாவே கேட்டுப்புட்டியள்..! :D:wub:

Link to comment
Share on other sites

நானும் இந்தத் திருமண விளம்பரத்தைப் பார்த்திட்டு.. என்னடா காண வாருங்கள் என்று அழைச்சுக் கொண்டு முகவரியை ஒளிச்சிட்டாங்க என்று நினைச்சுக் கொண்டிருந்தன். ஒருவேளை நம்மள பகுத்தாய்து அறியச் சொல்லினமோ என்று. நீங்கள் வெளிப்படையாவே கேட்டுப்புட்டியள்..! :D:wub:

நெடுக்காலை போவான் இது திருமண விளம்பரம் அல்ல திருமண அழைப்பிதழ் என்பதனை புரிந்து கொள்ளுங்கள் முதலில் திருமண மண்டப விலாசம் மற்றும் தொ.பேசி இலக்கத்துடன் தான் அந்த அழைப்பிதழை இணைத்திருந்தேன் . ஆனால் சபேசன் இங்கு யாழ் களத்திலும் சரி பத்திரிகைகள் வானொலிகளிலும் தன்னுடைய சொந்தப் பெயரிலேயே தன் அடையாளத்தை வெளிப்படுத்தி கருத்துக்களை தெரிவித்தும் எழுதியும் வருபவர் எனவே அவரின் கருத்துக்களிற்கு எதிர் கருத்துக் கொண்ட சிலரும் இருக்கத்தான் செய்வார்கள் . எதிர் கருத்தாளர்களால் பிரச்சனை இல்லை ஆனால் விசமிகளும் இருக்கத்தானே செய்வார்கள் .எனவேதான் இந்த நல்லதொரு விழாவில் அவரது தொ.பே இலக்கம் மற்றும் திருமண மண்டபத்தின் விலாசத்தினை பகிரங்கமாக்கி அவரிற்கு சங்கடங்களை ஏற்படுத்தாமல் பின்னர் நானே தான் அதனை நீக்கிவிட்டிருந்தேன். யாராவது உண்மையாகவே அவரது திருமணத்திற்கு சென்று கலந்து கொள்ள விரும்புவர்கள் தனிமடல் மூலம் அவருடன் தொடர்பு கொண்டு மண்டப விலாசத்தினை பெற்றுக்கொள்ளலாம் இது ஒன்றுத் சிரமமான விடயம் இல்லையே??நானும் கூட அவருடைய பெரியார் சம்பந்தப்பட்ட கருத்துக்களில் உடன் பாடு இல்லாதவன் . ஆனால் அதனை அவரது திருமண விழாவினை கொச்சைப்படுத்தும் அளவிற்கு கருத்து எழுத நெடுக்காலை போவான் தரம் தாழ்ந்தவர் என்றும் நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சபேசன்.

முரளி -ஏப்ரல் 1 ம்திகதி யமுனா கேட்ட கேள்விக்கு பதில் சபேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமண அழைப்பிதழை யாழ்களத்தில் பார்த்தவுடன் நானும் போய் தமிழ் முறைப்படி நடக்கும் கலியாணத்தையும் பார்த்துவிட்டு, வாழ்த்திவிட்டு கலியாண சாப்பாட்டையும் சாப்பிட்டு வரலாம் எண்டு கோட்டை கட்டினேன். சரி சரி பரவாயில்லை வாழ்த்தோடு நின்றுகொள் என்பது போலாகிவிட்டது :wub:

Link to comment
Share on other sites

திருமண அழைப்பிதழை யாழ்களத்தில் பார்த்தவுடன் நானும் போய் தமிழ் முறைப்படி நடக்கும் கலியாணத்தையும் பார்த்துவிட்டு, வாழ்த்திவிட்டு கலியாண சாப்பாட்டையும் சாப்பிட்டு வரலாம் எண்டு கோட்டை கட்டினேன். சரி சரி பரவாயில்லை வாழ்த்தோடு நின்றுகொள் என்பது போலாகிவிட்டது :lol:

கறுப்பி கோட்டை கட்டி சிரமப் பட்டு நேரத்தினை விரயம் செய்யாமல் உண்மையாக போக விரும்பினால் ஒரு தனிமடல் மூலம் விபரங்களை பெற்றிருக்கலாம். :wub::D

Link to comment
Share on other sites

தோழர் சபேசனுக்கு வாழ்த்துக்கள்.....

தோழர்களுக்கு ஒரு பிரச்சினை எண்டா எப்போதும் முன்னுக்கு வந்து நிக்கவேணும் என்பது எனது ஆசை... ஆனா சபேசனின் திருமணத்துக்கு வர முடியுமோ தெரியவில்லை.... :wub::D:lol:

முன் வாழ்த்துக்கள் சபேசன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ புதுமணத்தம்பதிகளை வாழ்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அதனை அவரது திருமண விழாவினை கொச்சைப்படுத்தும் அளவிற்கு கருத்து எழுத நெடுக்காலை போவான் தரம் தாழ்ந்தவர் என்றும் நான் நினைக்கவில்லை.

என்ன சாத்திரியார்.. கொச்சை கொன்னை என்று கொண்டு நிக்கிறீங்கள். எவராவது ஒருவருக்கு அழைப்பிதழ் அனுப்பும் போது.. என்ர கலியாணம் தமிழ் முறைப்படி நடக்கப் போகுது வந்து பார்.. என்று அழைப்பிதழ் அனுப்புவார்களா..??! சாதாரணமா திருமணத்துக்கு அழைத்தாலே போறவர் நடப்பதைப் பார்ப்பார்தானே. ஆக.. விளம்பரதாரர்கள் தான் இன்னென்ன நிகழ்ச்சி நடக்கப் போகுது.. வந்து பாருங்கோ சுவாரசியமா இருக்கும் என்று சொல்லி விளம்பரம் அடிச்சு ரிக்கட் விக்கிறது. அதுபோலத்தான் எனக்கு இது திருமண விளம்பரமா தெரிஞ்சுது.. தெரியுது. சாரி சார் மனசுள பட்டதை பட்டபடி சொன்னேன். அதில தப்பிருப்பதா நான் நினைக்கல்ல..! எதையும் நேர சொல்லுறது மேல்.. புறங்கூறாமல்..! :D:wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.