Jump to content

சினி அலட்டலுக்கு சிந்து , அறுவைக்கு நந்து


Recommended Posts

nansin.jpg

அழகிய மதிய பொழுது. நந்து வீட்டில் மதிய உணவருதிய பின்னர் நந்துவின் பெற்றோரும், சிந்துவின் பெற்றோரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இடையிலே காணாமல் போன நம்ம கதாநாயகனை தேடி சிந்து வீட்டு தோட்டத்தை நாடி சொல்கின்றாள். இனி அலட்டலை பார்க்கலாமா? (யப்பா ஒரு ஆரம்பம்குடுக்கணும்னுறதுக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனு, அக்கா, ஆன்டி ரேஞ்சுக்கு அள்ளி விட்டுட்டுப் போறீங்களே தூயா. அசத்துங்க. :D:D

சமையல் ஸபெசலிஸ்ட் கதையில் தோட்டம் வரவில்லையென்றால் எப்படி மணக்கும். :lol::lol:

Link to comment
Share on other sites

அனு, அக்கா, ஆன்டி ரேஞ்சுக்கு அள்ளி விட்டுட்டுப் போறீங்களே தூயா. அசத்துங்க. :D:D

சமையல் ஸபெசலிஸ்ட் கதையில் தோட்டம் வரவில்லையென்றால் எப்படி மணக்கும். :lol::lol:

அனு,அக்கா,ஆன்றி?? அதென்ன? புரியலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ தெரியல்ல தூயா பொம்மிட எழுத்து நட வாசிக்க அலுப்பத்தட்டாம இருக்குது..! நல்ல முயற்சி பாராட்டுக்கள் பொம்மி..! :lol:

Link to comment
Share on other sites

எனக்கு என்னவோ தெரியல்ல தூயா பொம்மிட எழுத்து நட வாசிக்க அலுப்பத்தட்டாம இருக்குது..! நல்ல முயற்சி பாராட்டுக்கள் பொம்மி..! :D

நன்றி பபா :lol:

Link to comment
Share on other sites

நந்துவின் அறுவை தாங்க முடியலை

ஆஹா கடைக்கும் போகும் போது மீண்டும் அலட்டல் தொடருமா?

ம்ம்ம்ம்ம் தொடருங்கள்

Link to comment
Share on other sites

நிலா,

நந்துவின் அலும்பு தாங்கல என்று சொல்லியிருக்கலாம்..கிகிகிகி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லையா? பல வருடங்களாகவே குமுதத்தில் அனு, அக்கா, ஆன்டி என்ற மூவரும் ஒவ்வொரு வாரமும் நடக்கும் முக்கியமான உலக நடப்புகளை நீங்கள் எழுதியது போல் சுவாரசியமாக அலசுவார்கள்.

அனுவின் அம்மாதான் ஆன்டி. அக்கா என்பது பக்கத்து வீட்டுப் பெண். :D:)

Link to comment
Share on other sites

ஓ அப்படியா..நான் படித்ததில்லை

தகவலுக்கு நன்றி..

இனிமேல் படிக்க வேண்டும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறு தவறு தூயா! அது குமுதமல்ல ஆனந்த விகடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது.அது சரி எந்த ஸ்பைஸ் கடையில அலட்டுவினம் என்று சொன்னால் நானும் போய் கலந்து கொள்ளத்தான்.

Link to comment
Share on other sites

கதை நன்றாக உள்ளது.அது சரி எந்த ஸ்பைஸ் கடையில அலட்டுவினம் என்று சொன்னால் நானும் போய் கலந்து கொள்ளத்தான்.

ஏற்கனவே ஒரு கடையில நீங்க அலட்டுறது போதாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது நான் இல்லை என்னுடைய மறு அவதாரமாக்கும்

Link to comment
Share on other sites

ம்ம்.. சிந்துவின் சினி அலட்டலும் நந்துவின் அறுவையும் அதனை அறுசுவையாக எங்களுக்கு கதையாக தந்து சென்ற விதம் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள் :o ..(வித்தியாசமான யோசனை நன்கு இரசித்தேன் :D )...தொடரட்டும் அறுவைகள் பிகோஸ் நேக்கு அறுவை என்றா நன்னா பிடிக்கும்.. :o

அது சரி தூயிஸ் நீங்களும் சைட் அடிப்பியளா..(இல்ல கேட்டனான் பிறகு ஏசுறதில்ல :D )...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அது நான் இல்லை என்னுடைய மறு அவதாரமாக்கும்

ஓ அவரா? சரி சரி :P

ம்ம்.. சிந்துவின் சினி அலட்டலும் நந்துவின் அறுவையும் அதனை அறுசுவையாக எங்களுக்கு கதையாக தந்து சென்ற விதம் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள் :o ..(வித்தியாசமான யோசனை நன்கு இரசித்தேன் :D )...தொடரட்டும் அறுவைகள் பிகோஸ் நேக்கு அறுவை என்றா நன்னா பிடிக்கும்.. :o

அது சரி தூயிஸ் நீங்களும் சைட் அடிப்பியளா..(இல்ல கேட்டனான் பிறகு ஏசுறதில்ல :D )...

அப்ப நான் வரட்டா!!

அறுவை தொடரும்..வெகு விரைவில்..கிகிகி

சைட் கதை தனிமடலில் சொல்லப்படும்.. :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.