Jump to content

ஒருவருட காதல்


Recommended Posts

ஆனி வந்ததும் உல்லாசமாக

தேனீக்கள்போல பறந்து திரிந்து

ஆடி வந்ததும் இருவரும்

பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர்

அப்படியே இருக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃஉஒடெ நமெ='விகடகவி' டடெ='ஆப்ர் 15 2008, 12:44 ஆM' பொச்ட்='401828']

வெண்ணிலா கவலை வேண்டாம்...

மீண்டும்..ஒரு

மார்கழி மழையில் கண்டு

மனதிலே காதல் கொண்டு...

தையிலே கவிதை நெய்து

கையிலே தரலாம் தைத்து

மாசியில் கூச்சம்விட்டு

பேசியோர் முடிவுக்குவரலாம்..

பங்குனி பகலில் தொட்டு

பனிவிழும் இரவை விட்டு

சித்திரை சேதியைச் சொன்னால்..

சத்திர முகவரி தேடி..

வைகாசி.. விருந்துக்கு வாறன்..

வெண்ணிலா வெட்கம் பாரன்!!

[/ஃஉஒடெ]

விகடகவி உங்கள் பதில் கவி மிக நன்றக உள்ளது , வித்தியாசமன சிந்தனை வெண்ணிலா, நன்றி.

Link to comment
Share on other sites

அப்படியே இருக்க வாழ்த்துக்கள்

:rolleyes::wub: நக்கலு....

, வித்தியாசமன சிந்தனை வெண்ணிலா, நன்றி.

:):) நன்றிகள் வசீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen:மாதம் கூடினால் என்ன மனம் எல்லோ கூடணும் ஒன்றோடு ஒன்று. :(

இது இன்னும் நல்லா இருக்குது. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வெண்ணிலா ...........

நாள் ...வாரமாகும் ..வாரம் ..மாதமாகும் ...மாதங்கள்...வருடம் ஆகும் .

வருடங்கள் மீண்டும் மீண்டும் வரும் . அது போல..வசந்தமும் மீள .....வரும்

என்று கூறி விடை பெறுவது இந்த நிலாமதி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.